Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

வவுனியா வைத்தியசாலையின் 5 மருத்துவர்கள் உட்பட 23 பேர் அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றிய பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் 5 மருத்துவர்கள் உட்பட சுகாமார பணியாளர்கள் இன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள...

திட்டமிட்டு யானைகள் இறக்கப்படுகின்றனவா?

சங்கிலிகள் கட்டப்பட்ட வளர்ப்பு யானைகளை மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் திட்டமிட்டு கொண்டு வந்து விடப்படுகின்றதா சிறீதரன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட...

சிங்கள மக்களை அடக்கியாள விரும்பில்லை: சி.வி

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி போராடிக்கொண்டிருக்கையில் தமது இன்னுயிர்களை ஈந்தளித்த உறவுகளது பதிவாக வெளிவந்துள்ள “அழிக்கப்படும் சாட்சியங்கள்” நூல் வெளியீடு யாழ் பொது நூலக மாநாட்டு...

தமிழின் தொன்மையினை வெளிப்படுத்தும் மற்றொரு சான்று!

தமிழ் எழுத்துடன் கூடிய கிமு 3-ம் நூற்றாண்டு கல்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மூத்த நாகரிகமாக தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் எண்ணற்ற அகழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன....

கிளிநொச்சியில் யானையின் உடலம்?

கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானையொன்றின்  உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும் காட்டு யானை எவ்வாறு இறந்ததென்பது தொடர்பில் தகவல்கள் இல்லை. மக்கள் குடியிருப்புக்களை நோக்கி...

முன்னாள் அரசியல் கைதி உடலம் மீட்பு!

தகவல் அற்று காணாமல் போயிருந்த முன்னாள் அரசியல் கைதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த மாதம் விபத்தில் காயமடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வந்து, சிகிச்சை...

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கிறாரா விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து, எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் களமிறங்க வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்த, அவரும் இந்த...

முல்லைத்தீவில் நடைபெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல்கள்

ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலகள் இன்று சனிக்கிழமை கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தலப்பட்டது.அத்துடன் முல்லைத்தீவு பங்குதந்தை அருட்பணி ஜாவிஸ்  தலைமையில்  இன்று  காலை ...

மட்டக்களப்பு கல்லடியில் ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூரில் ஆழிப்பேரலை அனர்த்த்தின் 16ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை கலை நினைவேந்தப்பட்டது.

யாழ் மாவட்ட செயலகத்தில் ஆழிப்பேரலை நினைவேந்தல்!

யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.இதன்போது ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்கள்...

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது ஆழிப்பேரலை நிகழ்வு

யாழ்.பல்கலைக்கழகத்தில் 16ம் ஆண்டு ஆழிப்பேரலை நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்டார் கூடத்தில் நினைவேந்தப்பட்டது.இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் மற்றும் செயலாளர்...

கல்மடு குளத்தில் சடலம் மீட்பு

கிளிநொச்சி கல்மடு குளத்தில் நேற்றைய தினம் காணாமல் போன இளம் குடும்பத்தரை இன்று கடற்படையினர் சடலமாக மீட்டுள்ளனர்.கிளிநொச்சி கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற 63 வயதான மூன்று...

கடற்கரைக்கு தடை:குளிரூட்டப்பட்ட மண்டபத்திற்கு ஒகே?

சுனாமி பேரவலத்தில் உயிரிழந்தவர்களது குடும்பங்களிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட யாழ்.மாவட்ட செயலகத்திலோ குளிரூட்டப்பட்ட மண்டபத்தில் திரண்டு வந்து அஞ்சலிக்கப்பட்ட பரிதாபம் நடந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் ஏற்பாட்டில் தேசிய...

முதல்வர் தெரிவில் யாருக்கு ஆதரவு! டக்ளஸ் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள நல்லூர் பிரதேச சபை மற்றும் யாழ் மாநகர சபை முதல்வர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாருக்கு ஆதரவினை வழங்கவுள்ளது என...

சுமந்திரனென்ற தனிநபரின் கருத்தை ஜநா கேட்காது??

ஏம்.ஏ.சுமந்திரன் தனிநபராக ஐநா விடையங்களை கையாள நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததோடு ஐநா எம்.ஏ.சுமந்திரன் என்ற தனிநபரின் கோரிக்கைகளை ஏற்று செயற்படும் நிறுவனமும் அல்ல என அரசியல் ஆய்வாளர்...

அதிகாரிகளிற்கு அனுமதி:மக்களிற்கு கட்டுப்பாடு?

மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவேந்தலிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த பணிக்கப்பட்டுள்ளது. சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை...

யாழில் பட்டபகலில் குத்திக்கொலை?

யாழ். தென்மராட்சி மீசாலை – புத்தூர் சந்திக்கு அண்மையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்தில் 47 வயதான ஐயாத்துரை மோகனதாஸ் என்பவரே உயிரிழந்தவராவார்....

ஜனாஸா விவகாரம்:யாழிலும் போராட்டம்?

கிறிஸ்மஸ் தினமான இன்று இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்து யாழ் முஸ்லிம் மக்களினால் சோனகதெரு ஐந்து சந்திப் பகுதியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில்தமிழ்த்...

ஒற்றுமை வேண்டும்:இன்பம்?

  தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கும் விடயத்தில், அனைத்து தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்....

கொரோனாவை கட்டுப்படுத்த யாழிலும் ஆமி,பொலிஸ்?

யாழில்  சுயதனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடாதவாறு இராணுவம் மற்றும் காவல்துறையின் உதவியை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் கொரோனா பரவல் முனைப்படைந்துள்ள நிலையில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளோர்...

யாழ்.பல்கலை நினைவுதூபி பக்கம் அதிகாரிகள்?

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை சந்திக்க வந்த படை அதிகாரிகள் நினைவுதூபிகளை பார்வையிட ஆர்வம் காட்டியமை பரபரப்பினை தோற்றுவித்திருந்தது. யாழ்.பல்கலைக்கழகம் விடுமுறை காரணமாக இ;ன்று மூடப்பட்டிருந்த நிலையில் கோப்பாயிலுள்ள இலங்கை...

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கவேண்டும்

தமிழ் அரசியல் கைதிகள் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபையில் ஏகமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது....