Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை சிட்னியிலும் ஆரதவு

இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் "பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை" என்ற நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக,  இன்று 06-02-2021  சனிக்கிழமை...

இறுதிப் பேரணியில் யாழ். முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டும்! – ரிஷாத் அழைப்பு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான எழுச்சிப் பேரணி தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடைபெறும் இந்தப் பேரணியிலும்...

நாளை யாழ்ப்பாணத்திற்கு புறப்படுகின்றது!

இன அழிப்பிற்கு நீதி கோரிய பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகர் வந்தடைந்து மாங்குளம் ஊடாக முறிகண்டி...

அரச ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம்?

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணிக்கு எதிராக அரச புலனாய்வு சிறு கும்பல்களை கொண்டு போராட்டங்களை நடத்திவருகின்றது. வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான...

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை மெல்பேர்ணிலும் ஆதரவு

அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் தமிழர் அடக்குமுறை நாள் பேரணி அனைத்து சமூகமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிறிலங்கா அரசானது பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அன்று 73ஆம்...

குருந்தலூர் குருந்தூர் ஆகியது:புஸ்பரட்ணம்!

  வன்னிப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த முக்கிய வரலாற்று மையங்களில்  குருந்தலூர் ( குருந்தூர்) ஒன்றாகும். பாலி இலக்கியங்களில் இவ்விடம் குருந்தகம என்றும் தமிழில் இது...

கிளிநொச்சியை வந்தடைந்த பேரணி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான பேரணி இன்று காலை வுனியாவில் ஆரம்பித்த மன்னார் சென்றடைந்திருந்தது. பின்னர் அங்கிருந்து கிளிநொச்சியை வந்தடைந்தது கரடிப்போக்குச் சந்தியில் நிறைவடைந்துள்ளது.

தமிழீழ எல்லையை மீண்டும் நிலைநாட்டிய பொத்துவில் முதல் பொலிகண்டி வரை! பனங்காட்டான்

சிங்கள பௌத்த பேரினவாதம் சர்வாதிகார சட்டத்தின் துணைகொண்டு துண்டாடிய தமிழீழம் என்னும் தமிழர் தாயகத்தை, உறுதியாலும் உணர்வாலும் இந்தப் பேரணி இணைத்துள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளால் நினைத்துப் பார்த்திருக்க...

P2P அரசிற்கு ஆதரவாம்:டக்ளஸ்!

  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...

பேரணி:இன அழிப்பிற்கு நீதி கோருகின்றது!

  இன அழிப்பிற்கு நீதி கோரி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும் பேரணி யாழ்ப்பாணத்தினை நாளை வந்தடையவுள்ள நிலையில் முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள...

பொலிகண்டிக்கும் தடையாம்?

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி வவுனியாவிலிருந்து இன்று மன்னார் நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. நாளை யாழ்ப்பாணத்தை அது வந்தடையவுள்ள நிலையில்  நிகழ்வின் இறுதி மையமா பொலிகண்டியை...

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள் – மன்னாரில் சாணக்கியன் பகிரங்க அழைப்பு!

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப்...

மன்னாரை வந்தடைந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி

  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று (6) சனிக்கிழமை காலை வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து காலை 12 மணியளவில் மன்னார்...

இணைவது வரலாற்றுக்கடமை:அரவிந்தன்!

  தமிழ்பேசும் மக்களின் பூர்வீகத்தையே இல்லாது செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக அனைவரும் இணைந்து பேரணியில் கலந்துகொள்ளவேண்டும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ச.அரவிந்தன்...

முல்லைதீவை வந்தடைந்தது பேரணி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணி முல்லைதீவை வந்தடைந்துள்ளது.உணர்வுபூர்வமான மக்கள் பங்களிப்புடன் இளைஞர்கள் பாதுகாப்பு வழங்கி வர பேரணி முள்ளிவாய்க்கால் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. முல்லைதீவில்...

பேரணி மீது தாக்குதல்:வீதிகளில் முட்கம்பிகள்?

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனியை அச்சுறுத்தி முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பயணிக்கின்ற வாகனங்கள் தொடர்ந்து பயணிக்காத வண்ணம் வீதிகளில் ஆணிகள் மற்றும்...

ஒரு நாள் தாமதமாக வருகின்றது பேரணி?

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் பொலிகண்டியுடன் பேரணியை முடிப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்ட...

அரசியல் தலைவர்களிற்கு முன்வரிசை இல்லை!

வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், வடக்கில் பல இடங்களிலும் போராட்ட...

இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல!!

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் நாங்கள் தெரியப்படுத்துவது, இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்தோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்லது நிறுவனம் சார்ந்தோ நடைபெறுகின்ற போராட்டம் இல்லை. இப்போரட்டமானது வடக்கு -...

வடக்கில் தமிழுமில்லை! சிங்களமுமில்லை!

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினமான இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாணம் வழமை போன்றதொரு நாளாக கடந்து போயிருந்தது.ஆட்களற்ற சடங்காக இலங்கை சுதந்திர நிகழ்வு பிசுபிசுத்துப்போயிருந்தது. சுதந்திர தின...

யாழ் பல்கலைக்கழத்திலும் கரிநாள்!!

தடைகளை மீறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிட்டு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73...

வீறுநடைபோடும் இரண்டாம் நாள் போராட்டம்!

தமிழ் இன அழிப்புக்கு எதிரான எழுச்சி பேரணி இன்று (04.02.2021) இரண்டாவது நாள் மட்டக்களப்பு தாளங்குடாவில் காலையில் ஆரம்பித்து ஆரையம்பதி, காத்தான்குடி, கல்லடி ஊடாக மட்டக்களப்பு நகர்...