Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

சிறை சலசலப்பிற்கு பயமில்லை!

தடையுத்தரவு பெறுவது, நீதிமன்றத்துக்கு இழுப்பது, சிறைக்கு அனுப்புவது என்ற சலசலப்புகளுக்கு அஞ்சி ஓடி ஒழியும் அரசியல்வாதி நானில்லை என தெரிவித்துள்ளார் மனோகணேசன். நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு...

சிகையலங்கரிப்பு நிலைய உரிமையாளருக்கு கொரோனா!

மன்னார் நகரில் சிகையலங்கரிப்பு நிலைய உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணப்...

#P2P: கைதாகி விடுதலை!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கெடுத்த செயற்பாட்டாளர் ஒருவர் கைதாகி விடுதலையாகியுள்ளார்.கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் 6 மணிநேரத்தின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்;. பொத்துவில்...

டெல்லி தொடர்பில் திருப்தியில்லை:சுரேஸ்!

இலங்கை தொடர்பான தனது கொள்கை தீர்மானத்தை டெல்லி மீளாய்வு செய்யவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற...

தீவு கைவிட்டது:பளையில் மூவாயிரம் ஏக்கர் சீனாவிற்கு!

வடக்கில் எப்படியேனும் சீனா காலுன்றவேண்டுமென்பதில் இலங்கை அரசு விடாப்பிடியாக உள்ளது.இதன் தொடர்ச்சியாக தற்போது பளையில் சுமார் மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சீனாவிற்கு இலங்கை அரசு ஒதுக்கி வழங்கியிருப்பதாக...

வடக்கிற்கு படையெடுக்கும் தூதுவர்கள்!

ஜநா அமர்விற்கு முன்னதாக தமிழ் மக்களின் மனதை நாடி பிடித்துப்பார்ப்பதில் சர்வதேச நாடுகள் மும்முரமாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக வடக்கிற்கு தூதர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். தற்போது சுவிஸ் தூதர்...

20ம் திகதி தீச்சட்டி பேரணி!

எதிர்வரும் 20ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில்...

கோத்தா இருந்தால் ஓகே:சி.வி.விக்கினேஸ்வரன்

2004 டிசெம்பர் மாதத்தில் சுனாமி வந்த போது உக்கிரமாகப் போரில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் மனிதாபிமான முறையில் ஒன்று சேர்ந்து, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மூன்று...

திருவிழாவிற்கு வருகின்றனர் தமிழ் தலைவர்கள்?

இலங்கையின் முப்படைகளிற்கென வடகிழக்கில் தொடரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ் தலைவர்களும் கட்சிகளும் கையாலாகாத தரப்புக்களாக இருப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவராக ச.சஜீவன். காரைநகர்...

சோழர்களுடைய புலியையே பிரபாகரன் ஏந்தினார்!

  இலங்கைப் பாரதிய ஜனதாக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும் நோக்கம் இலங்கையில் உள்ள இந்துத்துவ வாதிகளுக்கு உண்டு. நான் இதை உறுதி...

மட்டக்களப்பு ஊறணியில் விபத்து! ஒருவர் பலி

மட்டக்களப்பு சின்ன ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு போதனா...

தமிழ் நா.உறுப்பினர்கள்இராணுவ வைத்தியசாலை செல்வரா?

பாராளுமன்ற உறுப்பினர்களிற்கான கொரோனா தடுப்பூசிகள் இராணுவ வைத்தியசாலையில் வைத்து போடப்பட்டுவருகின்ற நிலையில் கடும் தமிழ் தேசியவாதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்குபற்றுவார்களாவென்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்றைய...

காரைநகரில் காணி அளவீடு நிறுத்தப்பட்டது!

காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச...

கோத்தாவின் புதிய கதை:புலிகள் வெளிநாடுகளிலாம்!

புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக தெரிவித்திருந்த கோத்தபாய இப்போது கதையை மாற்றி சொல்ல தொடங்கியுள்ளார். புலிகளில் பலர் வெளிநாடுகளில் வேறுபெயர்களில் வாழவதாக தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்...

இம்ரான் கானிற்கும் ஆப்பு:பேச தடை!

முஸ்லீம்களிற்கு எதிரான இலங்கை அரசின் போக்கிற்கு வெள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இனவாதிகளது எதிர்ப்பினால் பிசுபிசுக்க தொடங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாராளுமன்றத்தில்...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு!! 9 ஆம் நாள் ஈருறுளிப் பயணம்!!

9ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருறுளிப்பயணம் Strasbourg, France மாநகரத்தினை வந்தடைந்தது. இன்று 16.02.2021 , Phalsbourg மாநகரசபையில் இருந்து ...

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று நேற்று உறுதி!

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று நேற்று உறுதி! வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று...

சித்த வைத்திய பட்டதாரிகள் போராட்டம்!

அனைத்து வேலையற்ற சித்த வைத்திய பட்டதாரிகளுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க கோரி யாழ்ப்பாணம் – கைதடி சித்த வைத்திய பீட வளாகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்...

தண்ணியடித்தாயா? மாநகரசபையில் விவகாரம்!

யாழ்.மாநகர சபையில் மக்கள் பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படுகின்றதோ இல்லையோ கோமாளித்தனங்களிற்கு குறைவில்லை. புளொட்ட சார்பு உறுப்பினர் ப.தர்சானந் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்துகொண்டுள்ளதாக ஈழ மக்கள்...

8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்

தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது. நேற்று 14/02/2021 ஜேர்மன் நாட்டின் எல்லை அருகாக...

தமிழ் இளைஞர் கால்கள் உறுதியானவை:ரவிகரன்!

எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் அமைதியான முறையிலே பிறருக்கு இடையூறுகள் ஏற்படுத்தாவண்ணம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற பேரணியில் பங்கேற்றேன்.அதேவேளை பொதுமக்கள் அனைவரும் திரண்டுவந்து...

நீதிமன்ற கட்டளையை மீறல்!! மணிவண்ணனுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் பேரணியில், நீதிமன்ற கட்டளையை மீறி யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பங்கேற்றதாக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்...