Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

செல்பி பிள்ளை:நல்லூரிலும் செல்பி பிள்ளை!

யாழ்ப்பாணம் நல்லூரில் உண்ணா நோன்பிருக்கின்ற மாணவர்களிற்கு இந்திய தூதரை சந்திக்க வந்தவேளை ஆதரவு தெரிவித்துள்ளனர் சிறீதரனும் அவரது தொண்டர்படையினரும். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய தூதர் சுமந்திரன்...

இரணைதீவை விட்டுவிடுங்கள்!

  இரணைதீவையே ஒரு பாரிய புதைகுழியாக்காதீர்கள் என  நீதி, சமாதான ஆணைக்குழுவின் இயக்குநர் மங்களராஜா அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அண்மைக்கால வரலாற்றை...

மறுக்கிறார் நிரோஸ்!

தமது சபையில் நிரந்தர நியமனத்திற்காக பலர் காத்திருக்கையில் ஒரு இலட்ச ம் வேலைவாய்ப்பின் கீழான பயிற்சியாளர்க்கு பிரதேச சபையில் பயிற்சியளிக்க முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச...

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு குறித்து விக்னேஸ்வரன் விளக்கம்

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் என்ன உரையாடப்பட்டது என்பது குறித்து விளக்குகிறார் தமிழ்த் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன்.

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு என்ன விடயங்கள் பேசப்பட்டன சுமந்திரனின் விளக்கம்

இந்திய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பில் என்ன விடயங்கள் உரையாடப்பட்டன என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துகள்.

ஜெனிவா அரசியலில் ஈழத்தமிழர் அறிவியல்! பனங்காட்டான்

இனநாயக நாடாக மாறியுள்ள ஒரு நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் மனித உரிமைகள் பேரவையின் நாடுகள் தொடர்ந்து இயங்குகின்றன. பொறுப்புக்கூறலுக்கும், நீதிப் பொறிமுறைக்கும் கால நீடிப்புத்தான் இவர்களின் தீர்ப்பு என்றால்...

யாழ்ப்பாணம் கட்டுப்பாட்டில் இல்லை!

தற்போதைய   அபாயகரநிலையில்   பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் . யாழ்...

யாழில்: பதினொரு நாளில் 101 பேர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்மாதத்தின் முதல் 11 நாள்களில் மட்டும் 101 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் நாள்களில் நோய் நிலமையானது தீவிரமடையுமென எதிர்பார்க்கப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள்...

மட்டக்களப்பில் இலங்கை காவல்துறை சண்டித்தனம்!

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலை அகற்றி பொலீசார் அட்டகாசம் செய்வதாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது....

கோபால் பாட்டிலே தாண்டி சென்றார்!

இன்றைய தினம் 13 ஆவது நாளாக சுழற்சி  முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் வடக்கு கிழக்கு  பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நேரத்தில் நல்லை ஆதீனத்தில் சந்திப்பினை...

வெடிவைத்த கல்லும் போச்சு!

வவுனியாவின் எல்லைக்கிராமங்களை இலங்கை அரசு திட்டமிட்டு ஆக்கிரமித்துவருகின்ற நிலையில் வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்தை நோக்கி தனது பார்வையினை செலுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்;ந்த தமிழ் மக்கள்...

மீண்டும் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவைகள்!

வட மாகாணத்துக்கான விஜயத்தை இந்திய உயர் ஸ்தானிகர் மேற்கொண்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான...

குருந்தூர்மலை அடிவாரத்திற்கு அனுமதி!

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்து வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம்...

பிரிட்டனை கேட்கின்றது முன்னணி!

அம்பிகை செல்வகுமார் லண்டனில் மேற்கொண்டு வரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 13 வது நாளை அடைந்திருக்கும் நிலையில், பிரித்தானிய அரசு தனது நீதிக்கான கதவுகளை இதயசுத்தியுடன் திறந்து,...

இலங்கை காவல்துறையை திருப்பி அனுப்பிய வேலன் சுவாமிகள்!

எந்தவொரு முன்னறிவுப்புமின்றி வாக்குமூலம் பெறச்சென்ற இலங்கை காவல்துறையினை திருப்பியனுப்பியுள்ளார் வேலன் சுவாமிகள். வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் தடையுத்தரவை மீறி மக்கள் பேரெழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான...

இலங்கை விடயத்தில் அரசியல் அணுகுமுறை வேண்டாம்! மனித உரிமை அணுகுமுறைப் பின்பற்றுங்கள் – விக்னேஸ்வரன்

“ஓக்லாண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் பெரிதும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன. ஆனால் எமக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய பல்வேறு மனித உரிமை மீறல்கள் இங்கே...

ஐ.நா தீர்மானத்தின் உத்தேச வரைபு பொறுத்து தமிழ்க் கட்சிகளை ஏன் ஒன்றிணைக்க முடியவில்லை? – நிலாந்தன்

கடந்த ஜனவரி மாதம் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து ஒரு பொதுக்கடிதத்தை தயாரித்து ஐநாவுக்கு அனுப்பிவைத்தன. அதில் கூட்டமைப்பு எதுவித எதிர்ப்புமின்றி பங்குபற்றியது.அக்கட்சியின் பேச்சாளர்...

#P2P:இந்தியாவிடமும் கோரிக்கை!

இலங்கையினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிறகு கொண்டு செல்ல இந்தியாவை உதவ பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவானதுஉலகின் பிரதான அதிகாரத் தரப்பாகவும் மிகவும் அதிகாரம்மிக்க அயல்நாடாகவும் இருப்பதுடன் இலங்கையிலுள்ள தமிழர்கள் பற்றி மிகச் சிறந்ததொரு புரிந்துணர்வையும் கொண்டிருப்பதால் ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, மொன்ரினேக்றோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளால் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட “பூச்சிய வரைவு” என அழைக்கப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோருகின்ற மேன்முறையீட்டின் பொருட்டு இதனை நாம் வரைகிறோம்.     இந்நாடுகள் இத்தீர்மானத்தை வரைந்தபோது பாதிக்கப்பட்டோரை கலந்தாலோசிக்கக் கூடவில்லை என்பதுடன் அவை தன்னிச்சையாக வரையப்பட்ட இப் “பூச்சிய வரைவு” தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முன்னர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட இணைந்த மேன்முறையீகளையும் புறக்கணித்துள்ளன....

பருத்தித்துறையில் கொரோனா தொற்று மூதாட்டி மரணம்!

பருத்தித்துறையில் மேலுமொரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.கொரோனா தொற்றுக்குள்ளான 75 மூதாட்டி, கோப்பாய் கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் வைத்தியம் பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று காலை...

செம்மணியில் கைவிடப்பட்ட வெடிபொருள் பொதி!

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிமருந்து பொதியொன்று வீசப்பட்டிருந்தமை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.நல்லூர் - செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானப்பகுதியில் புதிய பையொன்றினுள் குறித்த வெடிமருந்துகள்...

கொலைகாரர்கள் வீரர்களாவது இலங்கையிலேயே: #P2P

  பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பினர் மற்றும் வடக்கு-கிழக்கு சிவில் சமூக மற்றும் சமய அமைப்புக்களைச் சேர்ந்தோருமாகிய நாங்கள் மனித உரிமைகள் சபையின் 2021ம் ஆண்டு மாசி மாதம்...

ஒற்றுமை என்ற பெயரில் பிழையானவர்களை சேர்க்க வேண்டாம் – முன்னணி!

ஒற்றுமை என்ற பெயரில் பிழையானவர்களை ஒன்று சேர்ப்பதை கைவிட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கருத்து வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக...