Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

பளையில் விவசாய பண்ணை!

  கிளிநொச்சி பளைப்பிரதேசத்தில் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவரால் உருவாக்கப்பட்ட விவசாய பண்ணையின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரினால் சிறு...

பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா?

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்....

சுரேன் இராகவனும் கோரிக்கை விடுத்தார்!

தொல்பொருள் திணைக்களத்தை மதப்படுத்த வேண்டாம் - தொல்பொருள் திணைக்களத்திடம் கலாநிதி சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்கள் ஒரு இனத்துக்கோ அல்லது ஒரு மதத்துக்கோ...

திரையரங்குகள் யாழில் இழுத்து மூடல்!

யாழ் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக திரையரங்குகளில்...

காவல்துறையில் வேலையில்லை

தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியின் தாயார், பொலிஸாரின் நடவடிக்கை அசமந்தமாக இருப்பதாக தெரிவித்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பிராந்திய மனித...

சைவத்தமிழர் பேரவை கண்டிக்கின்றது!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீதான கிறிஸ்தவ மிஷனரிக் குழுவின் மிலேச்சுத்தனமான இத் தாக்குதலை சைவத்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது...

மணிவண்ணன் பிணையில் விடுதலை!

  பிந்திய செய்தி யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்  மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மீண்டும் கைவிலங்குடன் இழுத்துவரப்பட்ட மணிவண்ணன்! இன்றிரவு கையில் விலங்கிடப்பட்டு யாழ்.நீதிமன்றம் அழைத்துவரப்பட்டுள்ளார்...

கற்கோவளம் மீனவர்களை காணோம்!

கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (07) படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும்...

மணி கைது! இனவாத நடவடிக்கை! பாசிசம் ஆட்சியின் நகர்வு! கஜேந்திரகுமார்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் ட்டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மணிவண்ணனின் கைது கண்டிக்கத்தக்கது. அவரை...

தெற்கை திசைதிருப்பவே மணி கைதா?

தமிழ் முஸ்லீம் அரசியல் மற்றும் சமூக பிரமுகர்கள் மீது பயங்கரவாத சட்டத்தை ஏவி விடும் மோசமான பணிகளை ராஜபக்சே நிருவாகம் செய்து வருகின்றது . சீரழிந்து பொருளாதார...

மாணவர்கள் மீது மதகுருக்கள் தாக்குதல்!

  தெல்லிப்பளை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில்...

நிர்வாக திறமையை சகித்துக்கொள்ள முடியவில்லையா? மணியை விடுதலை செய்யுங்கள் – செல்வம்

தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு, யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை கைது செய்துள்ளது.கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்...

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது -வவுனியா கொண்டு செல்லப்படுகிறார்.

யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று (08) இரவு சுமார் 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன் 6 மணி...

சிறையிலுள்ள மகனை கேட்டால் கொலை மிரட்டல்!

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதி ஒருவரின்...

சர்சைக்குரிய யாழ் மாநகர காவல்படை சீருடை! உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை...

திருநெல்வேலி பாற்பண்ணை :88

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனை அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது என்று   வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...

யாழில் அரச வேலைக்கு பாலியல் லஞ்சம்?

அங்கயன் இராமநாதன் மூலம் வேலை பெற்றுத்தர பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கின் அம்பன் பகுதியை...

மாநகர காவல்துறை செயற்படும்:யாழ்.மாநகர முதல்வர் உறுதி!

திட்டமிட்டவகையில் யாழ்.மாநகர காவல்படை செயற்படுமென மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட “காவல் படை” தொடர்பில் மாநகர ஆணையாளரிடம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்...

திரு. முருகேசு தர்மராஜா (அப்பு)

திரு. முருகேசு தர்மராஜா (அப்பு) தோற்றம்: 01 ஏப்ரல் 1949 - மறைவு: 06 ஏப்ரல் 2021 யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு...

புலிகளின் காவல்துறை சீருடையை மாநகர காவல் படை பயன்படுத்த முடியாது பொலிசாரல் சீருடைகள் பறிமுதல்

யாழ்பாணம் மாநகரை சுத்தமாகவும் சீராகவும் வைத்திருக்கும் நோக்கில் மாநகர முதல்வர் மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட மாநகர காவல்படையின் சீருடை விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்ததாக காணப்பட்டதால் யாழ்ப்பாண...

படம் அனுப்பி கைது செய்யும் புதிய நாடகம்?

  தமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் சமூக ஊடக...

யாழ்.மாநகரசபையில் புதிய காவல்பிரிவு

யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆலோசனையில் உருவாக்கப்பட்ட யாழ் மாநகர காவல் படை முதல் தடவையாக இன்று காலை தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. யாழ் மாநகரில் சுகாதார...