Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

கொசு தொல்லை:புதிதாக வேலி போட்ட முதல்வர்!

  அரச புலனாய்வு பிரிவின் கொசுவான ஆவா அருண் தொல்லை தாங்க முடியாது வேலி போடுமளவிற்கு யாழ்.மாநகரசபை சென்றுள்ளது. யாழ்.மாநகர சபையினுடைய அனுமதிகள் எதுவும் இல்லாமல் அத்துமீறி...

சிறுவர் இல்லம் மீது மின்னல் வீழ்ந்தது! 15 சிறுமிகள் உயிர் தப்பினர்!

மன்னார் மாவட்டத்தில் பெற்றாப் பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை என அழைக்கப்படும் சிறுவர் இல்லத்தின் மீது மின்னல் விழுந்துள்ளது.நேற்று வெள்ளிக்கிழமை மலை மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் தீ...

வவுனியாவில் சுழியோடிகளின் உதவியுடன் சடலம் மீட்பு

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வவுனியா பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக...

நயினாதீவு நாகவிகாராதிபதிக்கும் கொரோனா?

நயினாதீவு நாகவிகாரையின விகாராதிபதியும் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருக்கலாமென்ற சந்தேகத்தையடுத்து இலங்கை சிங்கள பௌத்தர்களது தேசிய வெசாக் தின நிகழ்வுகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை சிங்கள பௌத்தர்களது தேசிய...

விழ விழ எழுகின்றது வடக்கு!

  இலங்கையில் வெளியான 2020 க.பொ.த உயர்தர முடிவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் வடக்கு முன்னோக்கி மீண்டும் பயணிக்க தொடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இம்முறை முடிவுகளின் படி வடமேல் மாகாணம்...

பொத்துவில்- பொலிகண்டி பேரியக்கமும் வாழ்த்து!

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில்...

சாவோடு ஒரு விளையாட்டு: தெல்லிப்பழை கதை!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் மில்லியன் கணக்கில் மோசடி செய்த கதிரியல் தொழில் நுட்பவியலாளர்களும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனராம்.நிர்வாக நடைமுறைகளை மீறி, குறைந்த பட்ச மனிதாபிமானத்தையும் புறந்தள்ளி கதிரியல்...

காவல்படை விவகாரம்:நாலாம் மாடிக்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் மாநகர காவல்படையினரை விசாரணை என்ற பேரில் மிரட்டி முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல்...

முடங்கியது திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில் மருந்தகங்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்கள்...

பலத்த காற்று பப்பாசிச் செய்கை முற்றாக அழிந்தது

வவுனியா, அராபத் நகர் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) காற்றுடன் கூடிய கனமழை...

வாளைச்சேனையில் விபத்து இருவர் பலி!

வாழைச்சேனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மியாங்குளம் பகுதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் நேற்றிரவு (6) 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, வாழைச்சேனை - கொழும்பு பிரதான வீதியில்...

புதுக்குடியிருப்பிலும் ஒன்று?

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களை அனுமதிக்க மேலும் 3 சிகிச்சை நிலையங்கள்  தயார்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்று {5}  முதல் இந்த நடவடிக்கை...

டக்ளஸ் வாழ்த்துப்பார்சல்!

  தமிழகத்தின் மீனபிடித்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சராக பதிவியேற்கவுள்ள அனிதா ஆர். இராதாகிருஸ்ணனுக்கு வாழ்த்துக்களை யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் டக்ளஸ்...

பிறந்தநாள் வாழ்த்து:மகிழினி (06.05.2021)

  மகிழினி இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா,  உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com ststamil.stsstudio.com இசைக்கவிஞன்...

யாழ்.நகரில் ஆட்பிடிப்பு!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது முகக்கவசம் அணியாது நின்ற நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் யாழ் நகர...

யார் நல்ல கொலையாளி: வாக்களித்தனரா தமிழர்!

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற விவாதத்தின் போது படுகொலைகளைப் புரிந்த சுனில் ரத்னாயக்க என்ற முன்னாள் இராணுவ சார்ஜன்ட்டிற்கு பொது மன்னிப்பு வழங்கிய விடயம் பேசுபொருளானது ....

நிமலராஜன் வழக்கும் ஊத்தி மூடப்பட்டது!

தென்னிலங்கையில் கோத்தபாய முதல் நாமல்ராஜபக்ஸ அவரது தாயார் சிராந்தி என பலரும் தமது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தானும் வழக்குகளிலிருந்து விடுபட தொடங்கியுள்ளார் டக்ளஸ். கடந்த...

நான் புலி என்றால் நீ நாயா? பாராளுமன்றில் சாணக்கியன்

கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும், தமது அரசியல் தலைவர்கள் கைது செய்யப்படுவதற்கும், புர்கா தடை உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு குரல் கொடுக்காத கிழக்கின்...

தமிழினப்படுகொலை ஆதாரங்கள் பிரான்சு டிரான்சி நகரசபை முன்பு

பிரான்சு திரான்சி (Drancy)நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தலும் மே-18 தமிழின அழிப்பு நினைவேந்தலும்.இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு...

வடக்கில் இருபகுதிகள் முடக்கம்!

வடமாகாணத்தின் கொடிகாமம் மற்றும் வவுனியா பூவரசங்குளம் பகுதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள்  இனங்...

கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி டர்சிகா..!!!

இன்று  வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் மகேந்திரன் டர்சிகா முதலிடத்தை பிடித்துள்ளார். கிளிநொச்சி சென் திரேசா கல்லூரியின் மாணவியான இவர்,...

தடுப்பூசி விரயம்:சிலர் பதவி நீக்கம்!

கிழக்கு மாகாண வைத்தியசாலை ஒன்றில் கவலையீனமாக கொரோனா மருந்துகள் விரயமாக்கப்பட்டமை தொடர்பில் பணியாளர்கள் சிலர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர். இரண்டாம் கட்டமாக ஏற்றப்பட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்ற...