Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய வேலன் சுவாமி.

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு...

நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர்...

#P2P: வரலாற்றினை கடத்துவோம்!

தமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினை தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம் என பொத்துவில் முதல் பொலிகண்டி பேரியக்கம் அழைப்புவிடுத்துள்ளது.தமிழர் தேசம் ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக...

இரத்தானத்திற்கு அழைக்கிறார் தவிசாளர்!!

சுகாதார நடைமுறைக்கு உட்பட்டு நினைவேந்தலுடன் மரநடுகை, இரத்ததானத்தினையும் நாம் முன்வந்து மேற்கொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.வழமையில் முள்ளிவாய்க்கால்...

புதுக்குடியிருப்பு கொத்தணி:86 உறுதியானது!

இன்று திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களில் 261பேருக்கு கொரோனா தொற்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. எனினும் ஆடைத் தொழிற்சாலையில் அவர்களிடமிருந்து பெறப்பட்ட 86 மாதிரிகளில்...

பெருமெண்ணிக்கையில் கொரோனா:முல்லைதீவு முடக்கம்!

இன்று (17) ம் திகதி புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று இரவிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின்...

ஒரு நாள் முன்பாகவே சுடரேற்றிய சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள...

வீதியில் இறங்க அடையாள அட்டை வேண்டும்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் அடையாள அட்டை பரிசோதனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நான்கு மணியுடன்...

முதல் நாளே முள்ளிவாய்க்காலில் முற்றுகை!

எவ்வாறேனும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்துவிடுவதில் இலங்கை அரசு முனைப்பாக உள்ளது. முள்ளிவாய்க்கால் வளாகத்தினுள்; யாரும் உள்நுழைய முடியாதவாறு வீதி தடைகளை ஏற்ப்படுத்துவதில் இலங்கை பொலிசார் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்....

வரலாற்றில் முக்கிய நாட்களில் இன்றைய நாள்..!17.05.2009

மேற்குப்பக்கமிருந்து மூர்க்கத்தனமாக முன்னேறி வரும் பகைவனை எதிர்கொள்ள விரும்பாத மக்கள்....வட்டுவாகல் பக்கமாக நகர வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர்.... அந்தவகையில் மனம் மரத்துப்போனவர்களாக... துயரங்களைச்சுமந்தபடி...குருதியின் ஈரம் காயாத நிலையில்...

முள்ளிவாய்க்காலில் நிபந்தனைகளுடன் நினைவேந்தல் செய்ய அனுமதி கொடுத்தது நீதிமன்றம்!

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியுமென முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின்’...

முள்ளிவாய்க்காலும் விதிவிலக்கல்ல!

முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல்...

மே 31வரை பயணக்கட்டுப்பாடு இருக்கும்!

இலங்கை முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுகிறதென இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதற்கு அமைவாக நாளை முதல்...

யாழில் வீட்டுக்குள் நுழைந்து அடித்து நொருக்கிய கும்பல்!

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியும், மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி, உள்ளிட்ட பொருட்கள் ...

கோடாலிபறிச்சானில் கடைவிரிக்கிறது தொல்லியல்!

வவுனியா வடக்கில் வெடுக்குநாறிமலையினை தொடர்ந்து நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை படையினரின் உதவியுடன் தொல்பொருள்...

இணையத் தளங்களில் நினைவேந்தலுக்கு அழைக்கிறது முன்னணி!

இணையம், சமூகவலைத்தளங்கள் மூலமாக தமிழினவழிப்பு நாளை முன்னெடுக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளனர்.தமிழர் தேசத்தை சிதைக்கும் நோக்கத்துடன் தமிழினத்துக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்த...

நயினாதீவு நாகதீப புதிய கொத்தணியா?

இலங்கை அரசு தேசிய வெசாக் கொண்டாட இருந்த நயினாதீவு கொரோனா கொத்தணியாகிவருகின்றது. முன்னதாக நாகபூசணியம்மன் ஆலய பணியாளர் ஒருவர் சில தினங்களிற்கு முன்னர் கொரோனா தொற்றிற்கு ஆளானார்....

மாவட்டங்கள் தோறும் இம்முறை நினைவேந்தல்!

நீதிமன்ற தடைகளையடுத்து வடகிழக்கில் மாவட்டங்கள் தோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை தனித்தனி நடத்த அரசியல் கட்சிகள் முற்பட்டுள்ளன.. யாழில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய்...

தமிழின சுத்திகரிப்பு சிங்கள தேசத்தின் ஆயுட்கால செல்நெறி! பனங்காட்டான்

1956, 1958, 1975, 1977, 1983 எனத் தொடர்ந்த தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் இனப்பாகுபாடு, இனவாதம், இனரீதியான தாக்குதல், இனவதை, இனசங்காரம், இனப்படுகொலை, இனஅழிப்பு என வீச்சுப் பெற்று...

சிறீதரன் – டக்ளஸ் குடுமிப்பிடி ஆரம்பம்!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அரசியல் போட்டியாளராக இருந்த மு.சந்திரகுமார் ஒதுங்கிக்கொள்ள தற்போது டக்ளஸ் அந்த இடத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கால்வைத்துள்ளார். சுயநலன்களுக்காக கிளிநொச்சி...

மீண்டும் மீண்டும் தடை உத்தரவு!

  இலங்கை அரசினை கொரோனா தொற்றினை தாண்டி முள்ளிவாய்க்கால் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வடக்கில் படையினரை கொரோனா தொற்றினை கையாள விட்டுவிட்டு தற்போது காவல்துறையினை முள்ளிவாய்க்கால்...

யாழில் 48:வடக்கில் 60!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை (மே 14) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண...