Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

மணல் கொள்ளையர்கள் சுற்றிவளைப்பு! உளவூர்தி உடைந்தது! ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை இராணுத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முயற்படுகையில் அவர்கள் பயணித்த உழவூர்தி சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளானதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டும் உள்ளார்.சாவகச்சேரி...

கல்முனைகடலில் மூழ்கி உயிரிழந்த மாணவன்!!

நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற மாணவன் 8 ஆம் திகதி மாலை கல்முனைக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயர்தர தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் அக்ஸயன் (வயது 17) மாணவன் தனது...

திருகோணமலையில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு!

திருகோணமலை தம்பலகாமம் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங் குளம் காட்டுப் பகுதியை அண்மித்த பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த யானை சுமார் 30_35...

வெசாக்கினை தொடர்ந்து நாகபூசணி திருவிழாவும் இல்லை!

தேசிய வெசாக் கொண்டாட்டங்களை நயினாதீவில் முன்னெடுக்க இலங்கை அரசு திட்டமிட்டிருந்த நிலையில் இறுதியில் கைவிப்பட்டது போன்று வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவமும்...

வடமராட்சியில் தனிமைப்படுத்தல்:அமைச்சரிற்கு விதிவிலக்கு!

வடமராட்சியில் 50வது பிறந்தநாள்,  மற்றும் குழந்தையை தொட்டிலிடும் நிகழ்வு மற்றும் கோயில் நிகழ்வுகள் போன்றவற்றை கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்ட கோயிலின் தலைவர்,  பொருளாளர் உட்பட 10 பேர்...

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை:2மாத குழந்தைக்கும் தொற்று!

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை விவகாரம் ஓயாத சர்ச்சையாக உள்ளது.இதன் எதிரொலியாக கிளிநொச்சி தர்மபுரத்தில் 2 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தை ஆடைத் தொழிற்சாலையில்...

யாழ்.பள்ளிவாசலை தொடர்ந்து திருமலையில் நாகம்மாள்!

யாழ்ப்பாண பள்ளிவாசலை தொடர்ந்து திருகோணமலை சம்பூர் தங்கபுரம் பகுதியிலுள்ள நாகம்மாள் ஆலயத்தில், வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா சட்டவிதிகளை மீறி, பூஜை...

வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் தங்க நகைகள் தேடிய இருவர் கைது!!

வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று  இரவு 9...

மாவட்ட ரீதியாவே ஊசி:பிரதேசவாதம் வேண்டாம்!

வடக்கு மாகாணத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்திற்குள் மாத்திரமே பகிர்ந்தளிக்கப்பட்டு வடக்கின் ஏனைய மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விநோகதரலிங்கம்  அரசியல் செய்திருந்த நிலையில் தடுப்பூசிகள்...

கர்ப்பிணிகளிற்கு தடுப்பூசி:நல்லூரில் 55?

வடகிழக்கு உட்பட இலங்கை முழுவதும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. மகப்பேறு வைத்தியர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த...

ஆடைத்தொழிற்சாலை திறப்பு:முல்லையில் விடாப்பிடி!

புதுக்குடியிருப்பில் ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆடைத்...

மட்டக்களப்பில் சிறைச்சாலை அதிகாரி பலி!

மட்டக்களப்பு சிறைச்சாலை சிரேஸ்ட அதிகாரி இராஜசேகரம் இன்று காலை கொரோனா தொற்றினால் காலமாகியுள்ளார். கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்....

ஒவ்வொன்றாக மறையும் ஈழயுத்த நேரடி சாட்சியங்கள்!

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி நீதி கோரி போராடிய மற்றுமொரு தாயார் உயிரிந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில்...

ஆமிக்கும் ஒரு பார்சலாம்!

வடகிழக்கில் இரவு, பகல் பாராது கொடிய கொரோனா நோயில் இருந்து நாட்டையும் நாட்டுமக்களையும் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எம் வீரமிக்க படையினருக்கு அங்கர் கொடுத்து புல்லரித்துள்ளனர் அமைச்சரொருவரது...

மண் காக்க புறப்பட்டார் டக்ளஸ்!

யாழ்ப்பாணத்தில் நடக்கும் மண் கொள்ளையை தடுக்க இராணுவ சோதனை சாவடியென களமிறங்கியுள்ளார் டக்ளஸ். அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு  வருகின்ற சட்ட விரோத மணல்  அகழ்வை கட்டுப்படுத்துவற்கு அமைச்சர்...

நயினாதீவில் ராஜநாகங்கள்: புல்லரிக்கும் பக்தர்கள்!

வரலாற்று புகழ் மிகு நயினை ஆலயத்திற்கு நேற்று வருகை  ராஜநாகங்கள் பக்தர்களிடையே பக்தி பிரவாகத்தை தோற்றுவித்துள்ளது.நேற்று முழுவதும் ஆலய சூழலில் காட்சி கொடுக்கும் இராஜநாகங்களை புகைப்படமெடுத்து பக்தர்கள்...

யாழ்ப்பாண புட்டுக்கு நன்றி:வந்தது அமெரிக்க உதவி!

யாழ்ப்பாண புட்டுக்கு நன்றியாக அமெரிக்க தூதரது சிபார்சில் ஒரு தொகுதி அவசர  அமெரிக்க மக்களிடமிருந்தான மருத்துவ உபகரணங்களாக இலங்கை வந்தடைந்துள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியால் உதவியாக...

யாழ் குடாரப்பில் கடலட்டை பிடிப்பு! 29 மீனவர்கள் கைது!!

யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 29 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களமும் கடற்படையும் இணைந்து இன்று நடத்திய...

திருமலை மீனவர்களை கண்டுபிடிக்க டக்ளஸிடம் கோரிக்கை!

திருமலை திருக்கடலூரிலிருந்து கடற்றொழிலுக்கான சென்ற 03 பேர் 13 தினங்களை கடந்த நிலையில் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடிக் கண்டுபிடித்து தருமாறு கடற்றொழில்...

முல்லையில் முதலாவது மரணம்:முடக்கமும் நீடிப்பு?

வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது. முல்லைதீவு மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரே மரணித்துள்ளார். இதனிடையெ ஜூன்...

:சிவகுமாரனிற்கு இல்லை :சிவசிதம்பரத்திற்கு அனுமதி!

  ஈழவிடுதலைப்போராட்டத்தின் முதலாவது தற்கொடையாளன்; தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் 47ம் ஆண்டு நினைவு தினம் இன்று மறைவிடங்களில் டெலோவின் முன்னாள் இந்நாள் தலைவர்களால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாகி பொன் சிவகுமாரனின்...

பயணத் தடையிலும் திருட்டு! மூவர் கைது!

பயணத் தடை நேரங்களில் யாழ். நகரில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.பயணத் தடை நேரங்களில் யாழ் நகரப் பகுதிகளில்...