Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து; யாழில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

கிளிநொச்சி கரடிபோக்கு பூநகரி இணைப்பு வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில்...

வேலனை பிரதேச சபை இளம் உத்தியோகத்தர் தீடிரென உயிரிழப்பு

 Jun 27, 2021 வேலனை பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றிய உத்தியோகத்தர் உயிரிழந்தார்வேலணையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான கஜராஜினி வசிகரன் என்ற இளம் உத்தியோகத்தரே...

31வருடத்தின் பின்னர் அம்மாவின் பிட்டு!

விடுதலைப்போராட்டத்திற்கென புறப்பட்ட வீரன் ஒருவன் சுமார் 31 வருடங்களின் பின் தாயின் கையால் பிட்டுச் சாப்பிட்ட உணர்வுபூர்வமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினை சேர்ந்த...

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டது!

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பலர் மயங்கி விழுந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டு பணியாளர்கள் வீடுகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் முன்னதாக கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில்...

யாழ்.புத்துாரில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்

 0 0 யாழ்.புத்துார் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம்...

விடுதலை புலிகள் இருந்தபோது இந்தியாவிற்கு ஆபத்து இருக்கவில்லை

விடுதலை புலிகள் இருந்தபோது இந்தியாவிற்கு ஆபத்து இருக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஆனால் தற்பொழுது அமெரிக்க-இந்திய இராணுவங்கள் இலங்கைக்குள் நுழையலாம் எனவும்...

நாடாளுமன்றை தொடர்ந்து யாழ்.மாநகரசபையிலும் நாய்?

  இலங்கை நாடாளுமன்றில் நாளை குரைக்காதிருக்க சொல்லுங்கள் என எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்த போதும் சபாநாயகர் அதனை கண்டுகொள்ளவில்லை. ஆயினும் யாழ்.மாநகர சபை அமர்வில் "நாய்" எனும் சொல்லை...

அரசியல் கைதிகள் விடுதலை நல்ல சமிக்ஞை என்கிறார் செல்வம்!!

எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நாட்டிலே இருக்கின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 16 பேர் விடுவிக்கப்பட்டமைக்கு அரசிற்கும் ஜனாதிபதிக்கும் நன்றிகளை கூறிக்...

யாழில் மீண்டும் முடக்கம்?

  உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணத்தின் கரணவாய் மற்றும் கரவெட்டியின் ஒருபிரிவு முடக்கப்பட்டள்ளது. யாழ்ப்பாணம் - கரணவாய் கிராமசேவகர் பிரிவிலுள்ள பகுதியொன்றே  இன்று (25) அதிகாலை...

தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசா வழங்கிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் பல ஆண்டுகள் கழித்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர்...

யாழ். நல்லூர் வீதியில் விடுதி முற்றுகை! சிக்கிய இளைஞர் யுவதிகள்

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த முற்றுகை நடவடிக்கையின் போது இரண்டு இளம் பெண்கள், 3...

யாழில் புலிகளின் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டி!

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பகுதியில் இன்று புலிகளின் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டு, கலாச்சார சீரிழிவு உள்ளிட்ட சில விடயங்களில் ஈடுபடுபவர்களிற்கு...

மன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து உடன் அமுலாகும் வகையில் மன்னார் மாவட்டத்தில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம், தலைமன்னார்...

மன்னாரில் 1,363 கிலோ கிராம் மள்சள்!! ஒருவர் கைது!

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை  கடற்கரை பகுதியில், இன்று (24) அதிகாலை 1 கிலோ 363 கிராம் உலர்ந்த மஞ்சல் கட்டி மூடைகளுடன், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சிலாவத்துறை -...

கிளிநொச்சியில் ஆமி ஊசி:வெள்ளவத்தையில் புதிய வைரஸ்!

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவென இலங்கை இராணுவத்தினரிடம் இருந்த சைனோபாம் தடுப்பூசிகளை 2100 பணியாளருக்கு ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொழும்பு மாவட்டத்தில் புதிய...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! அநுராதபுரத்தில 15 பேர்!! யாழில் ஒருவர்!!

இலங்கை அரசின் யுத்த காலப் பகுதியில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறை அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அறிவிப்பின் கீழ் யாழ்.சிறையிலிருந்து அரசியல்;...

அல்வாயில் வேள்வி!! கோயில் நிர்வாகிகள் கைது!! 30 பேர் சுயதனிமைப்படுத்தல்!!

அல்வாயில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோர் முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளியை பேணாமலும் ஒன்று கூடி வேள்வி மற்றும் பொங்கல்களை நடாத்திய சம்பவத்தை அடுத்து விறுமர் கோவில் நிர்வாகி...

யாழில் ஊடகவியலாளரின் 12 வயது மகன் மீது தாக்குதல்!

பளை பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களில் செய்தியறிக்கையிட்டு வந்தமைக்காக தனது மகன்தாக்கப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். உன்னை அடித்து கொலைசெய்து குளத்தில் போட்டுவிடுவோம் என்றும்...

அறுவைச் சிகிச்சை நிபுணர் இளம் செழிய பல்லவன் மீண்டும் யாழ் சென்றார்

விவேகம் நிறைந்தவரும் அற்புதமான அறுவைச் சிகிச்சை நிபுணர் என்ற பெயரை இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பெற்றவருமான வைத்தியர் இளம்செழிய பல்லவன் மீண்டும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்....

மன்னார் உயிலங்குளம் காவல் நிலையம் வைபவரீதியாக திறந்து வைப்பு!

மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண் காவற்துறை நிலையமாக தரமுயர்த்தப்பட்டு நேற்று (23) மாலை 5 மணியளவில் மக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது. பொது...

2009 இன் பின் குடும்பத்துடன் இணைந்த தமிழ் அரசியல் கைதி

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பொது மன்னிப்பின்...

ஆடு நனையுது என்று ஓநாய் அழுதீச்சாம். இந்த பழமொழி பலரும் அறிந்ததே. இப்ப சிலருக்கு திடிர் ஞான உதயம் வந்திருக்கு.

(பலரது மனநிலையும் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் அவர்கள் குடும்பத்தினர் உடனான சகவாழ்வு.) நாமல் ராஜபக்ச அவர்களின் கருத்தை வரவேற்கின்றேன். அதே வேளை கஜேந்திரகுமார் சொல்றதிலும் உண்மை...