Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

யாழில் தொடரும் வன்முறை – இன்றும் தாக்கப்பட்ட ஒருவர்

யாழ். மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நட்டபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 28 வயதுடைய வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில்...

யாழ்ப்பாணம் கொடிகாமம் சந்தியில் பொருத்தப்பட்ட சமிக்கை விளக்குகள் நேற்று முன்தினம் (05) முதல் செயற்படத் தொடகியுள்ளன.

பருத்தித்துறை வீதி கொடிகாமம் கச்சாய் வீதி ஆகியன ஏ9 வீதியில் இணையும் கொடிகாமச் சந்திப் பகுதியில் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதையடுத்து தென்மராட்சி பிரதேச மக்கள் கொடிகாமம்...

60வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் கொவிட் 19க்கான தடுப்பூசி சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையி ல்வழங்கப்படும்

கொவிட் 19க்கான தடுப்பூசி நாளைய தினம் 08.07.2021 அன்று சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் 60வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் இந்த தடுப்பூசி வழங்கப்படும். அத்துடன் இந்த...

வெளியான வவுனியாவில் வெட்டி கொல்லப்பட்ட சிறுவனின் புகைப்படம்

வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் சடலமாக மீட்கப்பட்ட...

யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ஆவாகுழு

வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ஆவாகுழு என வடமாகாண...

கோட்டை விட்ட கரவெட்டி:முன்னுதாரணமான யாழ்!

யாழ்ப்பாணத்தில் சமூக இடைவெளி பேணாது வயது முதிர்ந்தவர்கள் வெயிலில் காத்திருந்து கொவிட் 19 தடுப்பூசி போடப்பட்ட விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கரவெட்டி சுகாதார...

நெடுந்தீவு சீனாவுக்கு:மறுக்கிறது இலங்கை!

கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன்   யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 40 ஏக்கர் கடலை கடலட்டைப் பண்ணை அமைக்க சீனாவுக்கு இடம் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சரான நாமல்...

இணைய பாலியல் சேவை:மருத்துவரும் சிக்கினார்!

இணையமூடாக சிறுமியை பாலியல் தேவைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னணி சிங்கள இருதய மருத்துவ சிகிக்சை நிபுணரும் கைதாகியுள்ளார். கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர்...

பிரசாந்தனுக்கு பிணை!!

தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு  கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) பிணை வழங்கியுள்ளது.கொவிட் 19 அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற் கொண்டு இன்றைய...

வவுனியாவில் கடைக்குச் சென்ற பெண்ணைக் காணவில்லை!!

வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று  நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொக்குவெளி, மகாறம்பைக்குளம்,...

வவுனியாவில் பாடசாலை மாணவன் மர்மான முறையில் சாவு!!

வவுனியா தோணிக்கல் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். குறித்த மாணவன் நேற்று திங்கிழமை இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். தூக்கத்திற்கு சென்ற...

போராட்டங்களால் திண்டாடும் இலங்கை அரசு!

இலங்கை அரசு மருத்துவ சங்கத்துடன் கட்டி உறவாட மற்றைய புறம் ஏனைய அமைப்புக்கள் மறுபுறம் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன. நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட...

யாழில் நாரந்தனை முடக்கம்!

யாழ்ப்பாணம், மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், ஒரு பகுதியும் இன்று காலை 6 மணி முதல் முடக்கப்பட்டுள்ளன.கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக...

கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை; அவசர தீர்மானம் எடுக்க மாட்டோம் என்கிறது கூட்டமைப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைப் பிரேரணை தொடர்பாக உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை...

கிளிநொச்சியில் அக்கிராயனுக்கு வணக்கம் செலுத்தத் தடை!! மாலையும் பறிக்கப்பட்டது!

கிளிநொச்சியில் அக்கராயன் பகுதியில் குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்தச் சென்றவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் நிலவியது.13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி...

நாளை மறுநாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்திக்கிறது கூட்டமைப்பு!!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார்.இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம்...

1580 நாள்!! முல்லையில் போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்று இன்று (05.07.2021) முன்னெடுக்கபட்டுள்ளது. தொடர் போராட்டத்தின் 1580 ஆவது நாளில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

ஆயர்கள் தனிவழியல்ல: விசுவாசம் காட்டும் இம்மானுவேல்!

வட கிழக்கு ஆயர் மன்றம் அரசியல் சார்ந்தல்ல மாறாக ஆன்மீகம் சார்ந்தது என பல்டியத்து கொழும்பை சாந்தப்படுத்தியுள்ளார் கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகள் .வழமையாக முன்னர் லண்டனிலிருந்து தெற்கு...

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!!

போப் பிரான்சிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட பெருங்குடல் பிரச்சினைக்கு சிகிற்சை அளிப்பதற்காக திட்டமிட்ட அறுவைச் சிகிற்சை மேற்கொள்ள ரோம் ஜெமெல்லி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு...

ஆவா குழு: போட்டிக்கு ஜி குழுவாம்!

கோண்டாவில் செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் ஸ்ரூடியோ ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள்...

வடகிழக்கிலிருந்த குழுக்கள் மீண்டும் தொழிலில்!

வடகிழக்கில் மீண்டும் இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்கள் முடுக்கவிடப்பட்டள்ளன.கடந்த காலங்களில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை படைகளின் புலனாய்வு பிரிவை சேர்ந்த பலரையும் மக்கள் பின்னர் நியமிக்கபட்ட ஆணைக்குழுவில் அடையாளப்படுத்தியிருந்தனர்.இதன்...

ஆவா குழு:போட்டிக்கு ஜி குழுவாம்?

கோண்டாவில் செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் ஸ்டியோ ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள்...