Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

நல்லுார் உற்சவம் – ஆலயச்சூழலில் வசிப்போருக்கு தடுப்பூசி!

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் ஆலயச்சூழலில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர்...

மீண்டும் கண்ணிவெடிகளை புதைத்ததா மக்?

வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் தனியார் நிறுவனம் ஒன்றினால் செயற்கையான முறையில் மிதிவெடி வலையங்கள் ஏற்படுத்தப்பட்டதாக குறித்த தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்...

சீனாவிற்கு விற்பனையில் இரணைதீவு!

சீனாவிற்கு கடலட்டை பண்ணைகளை அமைக்க தாரை வார்க்கப்படவுள்ள இரணைதீவிற்கு வெளியார் செல்ல இலங்கை கடற்படை அனுமதி மறுத்துவருகின்றது. கிளிநொச்சி  பூநகரி கோட்டத்திற்குட்பட்ட  இரணைத்தீவு றோமன் கத்தோலிக்கன் தமிழ்க்...

வவுனியாவில் கிராம சேவகர் மீது தாக்குதல்!!

வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது. வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியின் புகையிரத தண்டவாளத்திற்கும்,...

சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் – கஜேந்திரகுமார்

அடக்குமுறை என்பது தங்கள் மீதும் பிரயோகிக்கப்படும் என்பதை உணராத பட்சத்தில், சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற...

கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மணல் பகிரங்க ஏல விற்பனை

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மணல் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மணல் எதிர்வரும் 17ஆம்...

தள்ளாடுகின்றது வடமராட்சி!

  வல்வெட்டித்துறையை தொடர்ந்து பருத்தித்துறையும் மூடப்படுகின்றது! வல்வெட்டித்துறையினை தொடர்ந்து பருத்தித்துறை பொதுச்சந்தை தொகுதியும் முடக்கப்படவுள்ளது. பருத்தித்துறை நகர மையப்பகுதியான சந்தை மேற்கு பகுதியில் இன்று ஐவருக்கு கொரோனா...

கூட்டமைப்பு அமொிக்கத் தூதுவர் சந்திப்பு!! அரசியல் தீர்வு குறிது பேசப்பட்டதாக கூட்டமைப்பு தகவல்?

அமெரிக்க தூவர் உள்ளிட்ட உயர்மட்ட இராஜந்திரிகள் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரை சந்தித்துள்ளனர். இதன் போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பரந்துப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தமிழ்...

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பலி!

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சின்னஊறணி 3 ஆம் குறுக்கு வீதியைச்...

வல்வெட்டித்துறை முடக்கப்படலாம்?

வடமராட்சியின் கரையோர நகரங்களான வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பெரும் தொற்று நிலையினை கண்டுள்ளது. வல்வெட்டித்துறையில் நேற்றைதினம் 38 பேர் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட...

ஊடகவியலாளர்களை அச்சறுத்திய புலனாய்வாளர்கள்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப்படைத்தளத் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலிலுள்ள இலங்கை ஆசிரியர்சங்க செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்காக இலங்கை ஆசிரியர்சங்கத் தலைவர் ரியந்த...

அறுவை சிகிச்சை. முல்லைத்தீவு பொது மருத்துவமனை படைத்த சாதனை!

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12ஆம் திகதி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் தனி எலும்பு...

தமிழர் தேசத்திற்கு இப்போது தேவையான அரசியல் நகர்வு ?

தமிழர் சமூகத்திற்கு இப்போது எப்படியானதொரு அனுகுமுறை தேவை? இப்படியொரு கேள்வியை கேட்டால் எல்லோருடைய பதிலும் ஒன்றாகவே இருக்கும். அதாவது ஒற்றுமை என்பதே அனைவருடைய பதிலாகவும் இருக்கும். ஆனால்...

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமை சூழ பதற்றமான சூழ்நிலை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காவற்துறையினர் மற்றும் விமானப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர்   பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

யாழில் ஊசியிலும் புகுந்து விளையாடிய மருத்துவர்கள்!

யாழில் முதன்முறையாக வழங்கப்பட்ட "அஸ்ராசெனகா" தடுப்பூசி வளங்களில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிளைகள் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளன. யாழில் செயல்படுத்தப்பட்ட covid-19 தடுப்புக்கான...

இருண்ட யுகத்தினுள் நாடு செல்கிறது:ஜோதிலிங்கம்!

ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து  விடுவிப்பு செய்வதுடன் பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை வாபஸ் பெறவேண்டுமென சமூகவிஞ்ஞான ஆய்வு மைய இணைப்பாளரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய...

வாள்வெட்டு பெண் படுகாயம்! அறுவர் கைது!!

அஞ்சு Wednesday, July 14, 2021  முல்லைத்தீவு முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர்புரம் கிராமத்தில், வீடொன்றுக்குள் புகுந்த குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வள்ளுவர்புரம்...

பொறுப்பை ஏற்றார் மங்களேஸ்வரன்

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் இன்று (14.07.2021) தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில்...

கொழும்பு பயணிக்க யாழ்.பேரூந்துகளிற்கு தடை!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான  பஸ், ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாகவே...

கௌதாரிமுனை:அகற்ற முடியாதென்கிறார் டக்ளஸ்!

மக்களைப்பற்றி அக்கறையில்லை.கௌதாரி முனையில் இருக்கின்ற கடலட்டை பண்ணையை அகற்றவும் முடியாது.மேலும் புதிய கடலட்டை பண்ணைகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா. வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு  நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய...

வடபகுதியில் தாக்குதலுக்குள்ளாகும் கிறிஸ்தவ ஆலயங்கள்!

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது  இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல் வீதி பகுதியில்...

கௌதாரிமுனை:அகற்ற முடியாதென்கிறார் டக்ளஸ்!

மக்களைப்பற்றி அக்கறையில்லை.கௌதாரி முனையில் இருக்கின்ற கடலட்டை பண்ணையை அகற்றவும் முடியாது.மேலும் புதிய கடலட்டை பண்ணைகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா. வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு  நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய...