Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

சமத்துவம்:9மாகாணங்களிலும் சிங்களவரே?

  இலங்கையின் அனைத்து மாகாணங்களிற்கும் பிரதம செயலாளர்களாக சிங்களவர்களை கோத்தா அரசு நியமித்துள்ளது. அவ்வகையில் வவுனியா மாவட்டச் செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, வடக்கு மாகாண பிரதம...

மாகாணங்களுக்கிடையிலான கட்டுப்பாடு கடுமையாகின்றது?

டெல்டா வைரஸ் தொற்று இலங்கையில் முனைப்படைந்துள்ள நிலையில் மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடு கடுமைப்படுத்தப்பட்டுவருகிறது. மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று...

கொள்கையை மாற்றுங்ள் இல்லையேல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்!!

இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் யுத்தங்களை தொடுக்காத நிலையில் இந்த நாட்டில் தமிழர்களை எதிரியாக கருதியே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளீர்கள். இந்த நாட்டின் பிரஜைகளையே நீங்கள் எதிரிகளாக நினைத்துள்ளீர்கள் என...

பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட விமானம்! நடுவானில் மகன் கண்முன்னே உயிரிழந்த தந்தை: நடந்தது என்ன?

பிரித்தானியாவில் இருந்து விடுமுறைக் கழிப்பதற்காக விமானத்தில் பறந்த நபர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டரில் இருந்து மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் 84...

ஊழ்வினைப்பயன் வந்து உறுத்தவே!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் 3 பேரின் தொலைப்பேசி உரையாடல் பதிவுகளையும் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களையும் பொரளை பொலிஸில் ஒப்படைக்குமாறு சேவை வழங்குனர்கள்...

மன்னாரிலிருந்து முதலாவது பெண் விமானி

மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை இமானுவேல் எவாஞ்சலின் நிறைவு செய்துள்ளார். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம்...

தகவல் மூலங்கள் குறித்து கேள்வி :ஊடக சுதந்திர முடக்கத்தின் ஒருவடிவமே!

முறைசாரா விசாரணைகளுக்காக ஊடகவியலாளர்கள் காவல் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் ஊடக நடவடிக்கைகள் மற்றும் தகவல் மூலங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுவருகின்றமை ஊடக சுதந்திர முடக்கத்தின் ஒருவடிவமே என...

93 நாட்களின் பின்னர் குற்றமில்லையென கண்டுபிடித்த ரிஜடி!

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நால்வர், முல்லைத்தீவில் ஒருவர் என பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சுமார் 93...

யாழில் :தடுப்பூசி பெற்றவரும் மரணம்!

லண்டனிலிருந்து யாழ் திரும்பிய அச்சுவேலியை சேர்ந்த வைத்தியர் சிற்றப்பலம் இராசலிங்கம் (80வயது) என்பவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார். உயிரிழந்த இவர் இரண்டு தடவைகள்  கொரோனா தடையூசி பெற்றுள்ளபோதும்...

பாண்டியன்குளம் கரும்புள்ளியான் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல்!!

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று  நள்ளிரவு  இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள் வெட்டு தாக்குதலில்  ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதல்களினால்...

சுவிசில் நடைபெற்ற கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி!

26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு...

300 பண்ணை:யாருக்கென தெரியவில்லை!

    கடற்றொழில் அமைச்சர் டக்ளஸின் நெறிப்படுத்தலில் 300க்கு மேற்பட்ட அட்டைப்பண்ணைகள் உருவாவதாக நெக்டா பணிப்பாளர் நிருபராஜ் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் தலைவர்  டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தில்...

தப்ப ஓடியவர்களிற்கு தனிமைப்படுத்தல்!

  பருத்தித்துறை பகுதியில் தொற்று உள்ளான நிலையில் தப்பித்து சென்ற வெளிமாவட்ட வியாபாரிகள் தமது சொந்த இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை பகுதியில்...

மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் – இரா.சாணக்கியன்!

சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்...

ஆரியகுளத்தினை அழகுபடுத்தல் ஆரம்பகட்ட பணிகள்

யாழ்.நகரின் மத்தியில் காணப்படுகின்ற ஆரியகுளத்தினை புனரமைத்து அப் பகுதியினை அழகுபடுத்தி மக்கள் மனம் கவர்ந்த ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியின் பேறாக...

மட்டக்களப்பு சிறுவர் இல்லத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா

மட்டக்களப்பு, களவஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களுதாவலை பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் 23 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை...

மத்திக்கு சோரம் போகவேண்டாம்:சந்திரகுமார்

தமிழர் உரிமைப் போராட்டத்தின் அறுவடையான மாகாண சபை அதிகாரங்களை  காக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம் வடக்கின் சுகாதாரப் பணியாளர்களின் கையில் தற்போதுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக்...

கைதான இளைஞனின் வீட்டிற்கு சிறீதரன் பயணம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் கைதான இளைஞரது வீட்டிறகு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். புலிகளது சின்னங்களுடன், நாம் தமிழர் கட்சியின் கொடி, ஆவா...

வணணாத்திப்பால விபத்தில் எழுவர் காயம்!

  புத்தூர்- வண்ணாத்திப் பாலத்தடியில் இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். புத்தூர் வீதி ஊடாக பயணித்த பிக்கப் வாகனம்; குறுக்காக சென்ற...

யாழ்.பல்கலை ஆசிரிய சங்கமும் எதிர்ப்பு!

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில்  தற்போதைய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

யாழில் மரணித்த குழந்தைக்கு கொரோனா?

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 மாத பெண்குழந்தையொன்று  உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குழந்தை சுகயீனமுற்ற வேளை  சங்கானை...

பருத்தித்துறையில் மாயமான 70 பேர்-

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தேடி...