Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

மனைவி, மச்சான்…கூண்டோடு உள்ளே!

பணிப்பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ...

யாழில் சுவாமி காவவும் புஞ்சி பண்டாக்கள்!

தாயகத்தில் ஒருபுறம் மக்கள் ஒருவேளை உணவிற்கு கஸ்டப்பட புலம்பெயர்  பணத்தில் சிலர் அடித்துவருகின்ற அலப்பறைகள் கவனத்தை ஈர்த்துவிடுகின்றது. ஏற்கனவே இலங்கை இராணுவத்தை கொண்டு தேர்த்திருவிழா நடத்திய அச்சுவேலி...

வீதியில் சடலமாகக் கிடந்த முதியவர்! யாழில் சம்பவம்!!

யாழ் நகரில் மத்திய பேருந்த நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் யாழ் நகரப்பகுதியில் யாசகம்...

யாழில் கறுப்பு ஜீலை கவனயீர்ப்பு!

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,...

மகளைக் காணவில்லை என தாயாரால் முறைப்பாடு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரிவுக்குட்பட்ட துணுக்காய் தென்னியங்குளம்  கிராமத்தில்  பெற்றோருடன் வசித்து வந்த மகள் காணாமல் போயிருப்பதாக அவரது தாயாரால் மல்லாவி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக ஆறு நிமிடங்களில் சாதனை படைத்த யாழ் இளைஞன்..!! எம்மவர்களின் படைப்புக்களினை உலகறிய செய்ய முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்வோம்..!!

இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக ஆறு நிமிடங்களில் சாதனை படைத்த யாழ் இளைஞன்.கண்டுகொள்ளாத ஊடகங்கள்.எம்மவர்களின் படைப்புக்களினை உலகறிய செய்ய முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்வோம்!இந்திய கலைகளை கண்டு களித்த...

கருப்பு யூலை சுவரொட்டிகள் கிழித்தெறிந்த இலங்கை இராணுவம்!

கருப்பு யூலையை நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் இரவோடு இரவாக பொலிஸ், இராணுவம், புலனாய்வாளர்களால் முற்று...

வித்தியாவைத் தொடர்ந்து இஷாலியா? வவுனியாவிலும் போராட்டம்!!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த இஷாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (22.07.2021) முன்னெடுக்கப்பட்டது. நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா காமினி...

சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வை! மன்னாரிலும் போராட்டம்

இஷாலினியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள்  பக்கச்சார்பின்றி இடம்பெற்ற வேண்டும் எனவும், நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கண்டித்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை (22.07.2021) காலை 9.30...

கூட்டு வேண்டாம்:தமிழரசு!

தமிழ் கட்சிகளது கூட்டை உடைப்பதில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து முனைப்பு காட்டியே வருகின்றது. ஏற்கனவே தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை முயற்சிக்கான கூட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, ஏன் அவசரமாக...

சிறுவர் பாலியல் வன்புணர்வு! முல்லையிலும் கண்டனப் போராட்டம்!

சிறுவர் மற்றும், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட செயலம் முன்பாக இன்றையதினம் (22.07.2021 ) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மலையகத்தைச்...

நாவற்குழியில் படைச்சிப்பாய் சுட்டுத்தற்கொலை!!

யாழ்ப்பாணம் நாவற்குழி தெற்கில் அமைந்துள்ள கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் இன்று அதிகாலை (22.0.2021) கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்....

பின்கதவு நியமனமே நடந்துள்ளது?

  வடமாகாணசபைக்கு புள்ளிகள் அடிப்படையில்  தகுதியான 12 தமிழ் அதிகாரிகள் இருக்கும் போதும் தகுதியற்ற சிங்களவர் ஒருவரை அரசியல் அடிப்படையில் பிரதம செயலாளராக நியமிக்கப்படுவதை பல தரப்புக்களும்...

பாலுக்கும் காவல்:பூனைக்கும் தோழராம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்துள்ளார். இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி...

பிரதம செயலாளராகச் சிங்களவர் :பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம்!

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் வவுனியா மாவட்டச் செயலாளராகப் பதவிவகித்த எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கின் பிரதம செயலாளராகப் பணியாற்றுவதற்கு இலங்கை நிர்வாக...

யாழ் .சிறுப்பிட்டி பிரதேச ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவருக்கு கொரோனா

யாழ் வலயத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி பிரதேச ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு இன்று அவர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர்...

சிறுவர், பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

சிறுவர் மற்றும் பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு...

பஸிலிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

இலங்கைத் தீவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வரலாமா என்று மேற்கு நாடுகள் திட்டமிடுகின்றன. அதேசமயம் உள்நாட்டில் ஐந்து ராஜபக்சக்கள் ஆட்சியை நிர்வகிப்பதில் வெற்றி பெறாத காரணத்தால்...

கறுப்பு ஜூலை :நினைவுகூர தடை!

கறுப்பு ஜூலை படுகொலையை நினைவுகூர தடை உத்தரவு வழங்கி மூதூர் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இலங்கை காவல்துறையால் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்து தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது....

வவுனியாவிற்கு வெறும் ஆயிரம் ஊசிகளே?

கொரோனா தொற்றின் நாலாம் அலை தொடர்பாக எச்சரிக்கப்பட்டுவருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திற்கு வெறுமனே ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ம.திலீபன்...

சிறுமி மரணம்! மட்டக்களப்பிலும் நீதி கோரிப் போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் முறையான விசாரணையை வலியுறுத்தியும் சம்பவத்துக்குக்குக் கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பில் இன்று (21) கவனயீர்ப்புப் போராட்டமொன்று...

கருங்கற்களுக்கு முதிரைக்குற்சிகள் கடத்தல்!!

8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 முதிரை மரக்குற்றிகள், பூநகரி காவல்துறையினரால், இன்று புதன்கிழமை (21) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன. இலுப்பக்கடவையில் இருந்து டிப்பர் வாகனத்தில் கருங்கற்களால் மறைத்து மரக்குற்றிகள்...