Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

கோத்தா ஆசீர்வாதம்:கிழக்கில் 2000 பௌத்த சின்னம்

கிழக்கில் எவ்வாறு திட்டமிட்ட ஆக்கிரமிப்பை இலங்கை அரசு முன்னெடுத்துள்ளதென்பது பற்றி முன்னணி சமூக ஊடக பதிவர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். அதில் " மட்டக்களப்பு  மாவட்டம்  தமிழ் பேசும்...

கடற்படை பேருந்து மோதியதில் இளைஞன் பலி!

வவுனியாவில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.நேற்று மாலை ஈரப்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற  இவ்விபத்தில் ஈரப்பெரியகுளம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மோட்டார்...

மட்டக்களப்பு முடிந்து திருமலை?

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்வர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராமத்தில் 10 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காணியை,  தொழில்நுட்ப குழு ஆய்வுகளை மேற்கொண்டு...

5ஆம் நாளாக தொடரும் ஈருறுளிப் பயணமும் கவனயீர்ப்புப் போராட்டமும்

இன்று 06/09/2021 காலை அன்வேர்ப்பன் மாநகரத்தில்  தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட தமிழீழமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லறையில் இருந்து பெரும் எழுச்சியோடு...

யாழில் முன்னேற்றம்:மாவட்ட செயலர்!

யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று 213 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக...

பொதுமக்களிற்கு காசு:மூவர் கைது!

  தென்னிலங்கை பாணியில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்களை கூட்டி உதவித்தொகை வழங்கிய குற்றச்சாட்டில் மூவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர். புலம்பெயர் நாட்டிலிருந்து தனது...

ஒருவாரத்தினுள் கணவன், மனைவி மரணம்!

யாழில் கணவன் மனைவி கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் அடுத்தடுத்து ஒருவாரத்தினுள்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த தம்பதியினரே கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில்...

வடக்கில் தவிசாளர்களை துரத்தும் கொரோனா!

வல்வெட்டித்துறை நகரசபை,சாவகச்சேரி பிரதேசபை,கரைச்சி பிரதேசசபை தவிசாளர்களை தொடர்ந்து  வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். உடல் நிலையில்...

4வது நாளாகத் தொடரும் உந்துருளிப் பயணம்!! பெல்ஜியம் நாட்டுக்குள் பிரவேசித்தது!

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி  பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம்  4ம் நாளாக  340Km தொலைவு கடந்து பெல்சியம் நாட்டிற்குள் பிரவேசித்தது.இன்று...

யாழ் வதிரியில் பண உதவி வழங்கிய மூவர் கைது

கொவிட்-19 தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பண உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் வதிரி, இரும்பு மதவடியில்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் பிரதான மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று ஞாயிற்றுக்கிழமை...

சுடலைப்பிரச்சினை:நடமாடும் வாகன தீர்வு!

கொரோனா தொற்றுக் காரணமாக மரணிப்பவர்களின் உடலங்களைத் தகனம் செய்வதில் நிலவும் நெருக்கடியை கருத்தில் கொண்டு தற்காலிக நடமாடும் வெளி  இயந்திரம் மூலம் தகனத்தை முன்னெடுப்பது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது....

நாலுபேருடன் உலா வந்த நல்லூர் கந்தன்!

காலத்தின் தேவையறிந்து வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை...

யாழ்ப்பாணம்:கடவுளாலும் முடியாது

அச்சுவேலியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி சடங்கில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் கடந்த 02ஆம் திகதி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியதில் இலங்கை...

நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் ஆரம்பித்த 2 ஆம் நாள் உந்துருளிப் பயணம்

2ம் நாளாக (03.09.2021) பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இருந்து ஆரம்பித்தது.கடந்த 02/09/2021...

„பாதுகாப்பாக இருங்கள்“ என்ற தொனிப்பொருளில் கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி ஊடக மையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டமானது இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது. கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த சுகாதார துறையினர், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள்,...

யாழ். மேயர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களுடைய சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாழ். மாநகர சபையினால் 6,500 ரூபாய் கட்டணம் அறவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள்...

யாழிலும் சுடலையிலும் நெருக்கடி!

  கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் உடலங்களை தகனம்  செய்வதற்கு யாழ்ப்பாணத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகின்றனர்.ஆயினும்...

நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் !

  காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி)  நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல்...

இலங்கை சிவப்பு பட்டியலில்:விசா நீடிப்பில்லை!

இலங்கையின் சிவப்பு பட்டியல் தடை காரணமாக லண்டன் விசா நீடிப்பு வழங்கப்படாத நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியகலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை(03.09.2021) காலை...

கொக்குவில் பகுதியில் இன்று அதிகாலை விசேட சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் யாழ்ப்பாண காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ  தலைமையில் இன்று அதிகாலை இராணுவம் மற்றும் காவற்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல்...

பதவியை மீளப் பொறுப்பேற்கிறார் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று (03) மீண்டும் பொறுப்பேற்கிறார். பிரிட்டனில் மேற்படிப்புக்காக...