Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

ஓப்பமிட்டவரே ஒப்புக்கொள்கையில் சுமா சொல்லும் போலி எது?

ஜநா அமர்விற்கு முன்னதாக அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஆராய்வதற்கு அழைப்பு விடுத்த போது தற்போதைய அமர்வு முக்கியமற்றதென சொல்லிய எம்.ஏ.சுமந்திரன் பின்னராக இரா.சம்பந்தன் ஊடாக ஜநாவிற்கு...

வடமாகாணத்தில் புதிய தொழிற்சங்கம்!

  வடமாகாணத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான  புதிய தொழிற்சங்கம் உருப்பெற்றுள்ளது. வடக்கு மாகாண சபைக்குட்பட்ட பல்வேறு திணைக்களங்களில் பணியாற்றி வரும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுக்கான தனியானதொரு தொழிற்சங்கம் முதன்...

பருத்தித்துறையில் மரணம்:காரைநகரில் திருமணவீட்டு கொத்தணி!

கொரோனா மரணங்கள் தொடர்கின்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று சனி அதிகாலை உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறையில் வசிக்கும் 87...

சுய இச்சைக்காக சதிராடும் தமிழ்த் தேசிய கூத்தாடிகள் – பனங்காட்டான்

இந்த மாத 48வது ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிப்பார். அடுத்த வருட மார்ச் மாத 49வது அமர்வில் எழுத்துமூல அறிக்கை...

சிவாஜிலிங்கத்திற்கு கொரோனா உறுதி!

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளாார். இந்நிலையில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் உள்ள...

காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய மற்றுமொரு தந்தை உயிரிழப்பு!!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி அலைந்த மற்றொரு தந்தையும் நேற்று உயிரிழந்த சமபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வவுனியா, மதியாமடு, புளியங்குளத்தைச் சேர்ந்த செபமாலை...

இரட்டை குழந்தை பிரசவித்த தாய்மரணம்!

யாழ்ப்பாணத்தில்  இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கோவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

புலிகள் போர்க்குற்றம்:சாம் பெயரில் சுமா அனுப்பினாரா?

விடுதலைப்புலிகளது போர்க்குற்றங்களையும் விசாரிக்க கோரும் உள்ளடக்கத்துடன் தலைவர் இரா சம்பந்தன், ஐநாவுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில், அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டதாக இல்லை...

அனுப்பவில்லை: அனுப்பினேன் – தமிழரசு பரிதாபங்கள்!

விடுதலைப்புலிகள் மீதான போர்க்குற்றங்களை விசாரிக்க சொல்லி தமிழரசுக்கட்சி பேரில் ஜநாவிற்கு மகஜர் அனுப்பப்படவில்லையென எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனிடையே ஜநா ஆணையாளருக்கு தானும்...

தமிழரசில் வெள்ளையடிப்பு:துடைப்பதுடன் மாவை,சீ.வீ.கே!

மீண்டுமொரு முறை தமிழரசு கட்சியின் கோல்மால் அரசியல் அம்பலமான நிலையில்; அவசரமாக ஒழுங்கு செய்யப்பட்ட வெள்ளையடிப்பு பத்திகையாளர் சந்திப்பு இன்று மார்டின் வீதி தமிழரசு அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ளது....

தெல்லிப்பழை: குழந்தை மரணம்-கர்ப்பம் வேண்டாமாம்!

கொரோனா தொற்று சிறார்களை தாக்க தொடங்கியுள்ள நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு வயதேயான குழந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த...

லுக்சாம்பூர்க் நாட்டை வந்தடைந்த 8ஆம் நாளாக தொடரும் ஈருறுளிப்பயணம்

09/09/2021 காலை பசுத்தோன் , பெல்சியம் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் 580 Km கடந்து லுக்சாம்பூர்க் நாட்டினை வந்தடைந்தது. இன்றைய பயணத்தில் மதிப்பிற்குரிய...

மருத்துவ உதாசீனம்:சடலங்களை தேடும் அவலம்!

வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த இருவரின் உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் உறவினர்களிடம் மாறி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக பலரும் வவுனியா...

மருத்துவ உதாசீனம்:சடலங்களை தேடும் அவலம்!

வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த இருவரின் உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் உறவினர்களிடம் மாறி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக பலரும் வவுனியா...

புலிகளுக்கு எதிரான விசாரணையை நாங்கள் கோரவில்லை – தமிழரசுக் கட்சி!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை, எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை என, வடமாகாண...

7வது நாளாகத் தொடரும் ஈருறுளிப் ஓட்ட போராட்டம்!!

7ஆம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருறுளிப்பயண செயற்பாட்டாளர்கள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தனர் 08/09/2021 அகவணகத்தோடு அந்திசுனெசு , பெல்சியம்...

விக்னேஸ்வரன் மீதான சதித்திட்டம் கடிதம் ஊடாக வலிந்து திணிக்கப்பட்டது

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் சதித்திட்டம் ஊடாக என்னிடம் வலிந்து திணிக்கப்பட்டது எனத் தெரிவித்த வடமாகாண அவைத்தலைவர்  சீ.வீ.கே.சிவஞானம், கடிதம்...

6 ஆம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருறுளி ஓட்டப் போராட்டம்!!

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப் ஓட்டப் போராட்டம் இன்று காலை 07/09/2021 தமிழின அழிப்பிற்கு அனைத்துலக...

சுமாவிற்கு கிழக்கில் வாக்கு கிடையாது!

வடக்கில் முஸ்லீம்களிற்கு இனச்சுத்திகரிப்பு நடந்ததாக நீலிக்கண்ணீர் வடிக்கும் சுமந்திரன் கிழக்கில் முஸ்லீம்; சமூகத்தினால் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள். இனச் சுத்திகரிப்பு பற்றிப்...

கனகராயன் குள விபத்தில் இருவர் பலி!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (08)  இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கப் ரக வாகனம், கனகராயன்குளம் பகுதியில்  சென்றுகொண்டிருந்த போது...

கிருசாந்தி நினைவேந்தல் இன்று!

செம்மணியில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்து செம்மணியிலே புதைத்த...

500 : அண்மித்தது வடக்கு!

வடக்கு மாகாணத்தில் இம்மாதத்தின் முதல் 6 நாள்களில் 75 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் கூடிய அளவாக வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...