Oktober 24, 2024

இலங்கைச் செய்திகள்

நாள் தோறும் காலிமுகத்திடலில் கரை ஓதுங்கும் உடலங்கள்!

போராட்டகளமான காலிமுகத்திடலில்  தொடர்ந்தும் உடலங்கள் கரை ஒதுங்கியே வருகின்றன.  எனினும் அவ்வாறு ஒதுங்கும் உடலங்கள் அடையாளம் காணப்படாதேயுள்ளது. கொழும்பு காலி முகத்திடலில்  ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சந்தேகநபர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குத சந்தேகநபர்கள் இன்னமும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறை உத்தியோகத்தர்களாக பணியாற்றுகின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் நாட்டின்...

வவுனியாவில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை ஆயுதம் தாங்கிய குழு ஒன்று குறித்த குடும்பஸ்தரைத்...

மற்றொரு துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி: மேலும் இருவர் படுகாயம்!

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரத்கம, கம்மத்தேகொடவில் உந்துருளியில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் ரி-56...

காலிமுகத்திடலிலும் புலிகளாம்!

யுத்தத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாததை நாட்டை சீர்குலைத்து பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழர் முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய படைவீரர் சமூகத்தின் அழைப்பாளர் அசேல தர்மசிறி...

மீண்டும் சரத் களத்தில்!

மீண்டும் இராணுவ பலத்தை முன்னிறுத்தி ரணில் -ராஜபக்ச தரப்பு காய் நகரத்த்த சரத்பொன்சோக மீண்டும் முன்னிறுத்தப்படுகின்றார். சர்வகட்சி அரசாங்கம் பற்றி பேசுவது நகைச்சுவையாகிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர்...

கோ கோம்:கைது பட்டியலில் 150பேர்!

தென்னிலங்கை போராட்டகாரர்களில் இன்னமும் 150 பேர் கைது பட்டியலில் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது காலி முகத்திடல் போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட இளைஞர்களை கைது செய்யும் முனைப்பில் பொலிஸார் ஈடுபட்டு...

சர்வகட்சி ஆட்சி:சுமா தயாராம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு சர்வகட்சி ஆட்சியை அமைக்க விரும்புவதாக இருந்தால், அதனை தாம் வரவேற்பதாகவும், பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட, அதுதான் ஒரே வழி எனவும்,...

காலிமுகத்திடலில் விடாப்பிடி:சட்டநடவடிக்கையாம்!

அச்சுறுத்தல்களை புறந்தள்ளி காலிமுகத்திடலில்  நிலைத்து நிற்பவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இடங்களை இன்னமும் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

இலங்கையின் பணவீக்கம் 60.8%!

இலங்கையின்  ஜூலை மாதத்தில் பணவீக்கம் 60.8% ஆக உயர்ந்துள்ளது. உணவு வகை பணவீக்கம் 90.9%ஆகவும் போக்குவரத்துக்கான பணவீக்கம் 143.6% ஆகவும் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்...

ரணில் ராஜபக்சவை யப்பானும் கைவிட்டது!

 கடன்களை செலுத்தாததன் காரணமாக ஜப்பான், இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை வர்த்தக சம்மேளனம் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சர்வதேச...

காலிமுகத்திடல்:கரை ஒதுங்கும் உடலங்கள்!

அடையாளம் காணப்படாத இறந்த  உடல் காலிமுகத்திடல் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை காலி முகத்திடல் கடற்கரையில் இனந்தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

மருந்துகள் மீண்டும் கடல் வழியே!

 இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளிற்கான தட்டுப்பாடு உச்சமடைந்துள்ள தமிழ்நாடு, தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்திக் கொண்டு வர இருந்த 4,430 வலி நிவாரண மாத்திரைகளை இந்திய காவல்துறை...

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் போராட்டம்

காலி முகத்திடல் அமைதிவழிப் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பத்தையும், கைது நடவடிக்கைகளையும் கண்டித்து இன்றைய தினம் (29) காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு...

இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம்: சந்திப்பில் கமல்!

தென்னிந்திய சினிமா நடிகரும் இயக்குனருமான ‘பத்ம பூஷன்’ கமல்ஹாசன் தனது நலன்புரி சங்கத்தின் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர்...

கொழும்பில் ஓடித்திரியும் அமெரிக்க தூதர்!

தூ இலங்கைப்பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாட்டின்...

முன்னிலை சோஷலிசக் கட்சி அலுவலகத்தில் சோதனை!

நுகேகொடையில் அமைந்துள்ள முன்னிலை சோஷலிசக் கட்சியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். இன்று காலை இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு போராட்ட பின்னணியில் முன்னிலை சோலிச்சக்கட்சி...

பெத்தும் கேர்னர் நீதிமன்றில்!

கடந்த 13ஆம் திகதி பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தை வழிநடத்திய குற்றச்சாட்டில் கைதான, சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்....

தென்னிலங்கை போராட்டகாரர்களையும் பிளந்து சாதனை!

 தென்னிலங்கை போராட்ட அமைப்புக்களை பிளவுபடுத்துவதில் ரணில் -கோத்தா கூட்டு வெற்றிபெற்றுள்ளது. அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பில் பிரதான கோரிக்கைகளை முன்வைத்த போராட்டதரப்புக்கள் தற்போது கோத்தா மாற்றத்துடன் முடங்க...

நீதிக்கான அணுகல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அவசியம் – அமெரிக்க தூதுவர்

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக...

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய சமூக ஆர்வலர் பெத்தும் கெர்னர் கைது!

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதாக கூறப்படும் சமூக ஆர்வலர் பெத்தும் கெர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம்...

கடத்தவில்லை:கைதே செய்தோம்-காவல்துறை!

கொழும்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் மற்றும் கோட்டாகோகமவின் செயற்பாட்டாளரான அந்தோனி...