Oktober 24, 2024

இலங்கைச் செய்திகள்

கொத்து குண்டு சரி:கண்ணீர் புகை வேண்டாம்!

முள்ளிவாய்க்காலில் கொத்து குண்டு வீசப்பட்ட போது திருட்டு மௌனம் காத்த தரப்புக்கள் கொழும்பில் கண்ணீர் புகைக்குண்டுகளை தடை செய்ய கோரியுள்ளன. இலங்கையில் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர்...

மத்தளவும் விற்பனைக்காம்?

சீனாவிடம் கடன் வாங்கி கட்டப்பட்ட மத்தள விமான நிலையத்தின் ஒரு பங்கினை விற்கவேண்டும் என கப்பல்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்....

ஜநா பொருட்டல்ல:ரணில்!

எதிர்வரும் மாநாட்டில் இலங்கை விவகாரங்களை விசேட குழு ஒன்று கையாளும். அதேவேளை, அந்த மாநாட்டில் இலங்கையின் நிலைப்பாட்டை அறிக்கையூடாக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பிப்பார்.”இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

டேவிட் மெக்லாக்லனை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டோர்!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்  ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லனை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்க பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்துள்ளனர். டேவிட் மெக்லாக்லன்-கார்...

நாள் தோறும் மீட்கப்படும் சடலங்கள்?

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது....

மீண்டும் எரிபொருள் பஞ்சமாம்!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித்த...

மைத்திரிக்கும் இறுகுகிறது பூட்டு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (18) சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர் . யுவோன்...

கோத்தாவை வரவேற்ற தயாராகும் ஆதரவாளர்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பாரிய பேஸ்புக் பிரசாரத்தை ஆரம்பிக்க அவருக்கு விசுவாசமானவர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கு #BringBackGota...

கல்வி அமைச்சரை கைவிட்டோடிய டக்ளஸ்!

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் தொழில்நுட்ப பீடத்தின் திறப்பு விழாவிற்கு இலங்கை கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த வருகை தரவிருந்த நிலையில் பெரும்பான்மையின மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை அவருக்கு...

தமிழ் பிரதேச தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரிமனை எதிர்வரும் மழைக்காலத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்கிற அச்சம் காணப்படுவதால் அதனை மீள்நிர்மாணம் செய்வதற்கு தேவையான நிதியை பெற செல்வந்தர்களும் புலம்பெயர்ந்தவர்களும் உதவமுன்வர வேண்டுமென...

தேசிய அமைச்சரவையில் 42 அமைச்சர்கள்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் தனித்தனியாக அரசாங்கத்தில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் அடங்கிய குழுவினரை கொண்ட...

ரணில் – பஷில் ராஜபக்ஷ சந்திப்பு இன்று

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று 18 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன...

தனியார் மயப்படுத்தலே மிச்சம்:ரணில்!

 அரச நிறுவன சீர்திருத்தத்தின் போது தொழிற்சங்கங்கள் தொடர்பில் தனக்கு கவலையில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய பத்திரிகையான “The Economist” க்கு வழங்கிய நேர்காணலில்...

அடுத்தவாரம் கோட்டா நாடு திரும்புவார் – உதயங்க வீரதுங்க

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்....

கொழும்பில் புலம்பெயர் அலுவலகமாம்! ஜேர்மனில் சுமந்திரன்!

இலங்கைக்கு புலம்பெயர் உதவிகளை கொண்டுவந்து சேர்ப்பதில் முதல் கட்ட நடவடிக்கைகளை ஜேர்மனில் பதுங்கியுள்ள எம்.ஏ.சுமந்திரன் ஆரம்பித்துள்ளார். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான...

டேவிட் மெக்லாக்லன் யாழில்:காவடிகள் தயார்!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்  ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று (16)  இலங்கையை வந்தடைந்தார். டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க,...

திரையிலிருந்து நீக்கப்பட்ட கோட்டாவின் முகம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவப்படம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் ஊடகவியலாளர் ஊடக சந்திப்புகளில் அவரது புகைப்படத்தை...

காலிமுகத்திடல் இனி இல்லை!

காலி முகத்திடலில் இனிவரும் காலங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது என நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. அதேவேளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட “ஆர்ப்பாட்ட இடம்” இனிவரும்...

அமைதிப்படைக்கு அஞ்சலி:கூட்டமைப்பு,காங்கிரஸ் பிரசன்னம்!

இந்தியா சுதந்திரமடைந்து 75வது ஆண்டு நிகழ்வை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை காலை பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில், யாழ். இந்தியத் துணைத் தூதுவர்...

சர்வகட்சி அரசில்லையா? மொட்டுக்கே அனைத்து அமைச்சும்!

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் நிலையான அமைச்சரவையினை பொதுஜன பெரமுனவின் 16 உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தை...

பிள்ளையான் பதுக்கிய கைக்குண்டு அகப்பட்டது!

கிழக்கில் ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளை அரங்கேற்றிய பிள்ளையான் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் அகப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்)  அலுவலகத்தின் கூரையில் இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...

வாடகைக்கு வருகின்றது தாமரரைக்கோபுரம்!

பணத்தை கரியாக்கிய தாமரைக்கோபுரம் திறந்துவைக்ககப்படவுள்ளது. சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக...