Oktober 24, 2024

இலங்கைச் செய்திகள்

திரும்புகிறார்:பணக்கஸ்டத்தில் கோத்தா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பயணம் மேலும் இரு வாரங்களுக்கு தாமதமாகும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கு முன்னர் நாட்டிற்கு...

தொடருந்து பழுதடைந்தது: ஈரோ சுரங்கவழியில் சிக்தித் தவித்த பயணிகள்!

பிரான்சிலிருந்து இங்கிலாந்து சென்றுகொண்டிருந்த ஈரோ சுரங்கவழி  (Eurotunnel) தொடருந்து பழுதடைந்ததால் பயணிகள் பல மணி நேரம் சுரங்கத்தினுள் சிக்கித் தவித்ததாக இங்கிலாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று...

இன்று வருகிறார்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழு

பொருளாதார, நிதி மறுசீரமைப்பு மற்றும் கொள்கைவகுப்பு தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழு இன்று புதன்கிழமை (24) இலங்கைக்கு வருகைதரவுள்ளது. இலங்கையை வந்தடையவுள்ள பீற்றர்...

பயங்கரவாதத் தடைச் சட்டம்: ஐ.நாவில் முறையிடுவோம்!

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் எதிர்ப்புகளை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரதான பேசுப்பொருளாக்குவதற்கான...

தங்காலை மத்திய தடுப்பு முகாமிற்கு:GO GOTTA?

90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூன்று மாணவர் செயற்பாட்டாளர்கள் தங்காலை மத்திய தடுப்பு முகாமிற்கு...

பயங்கரவாதத்தடைச்சட்டத்திற்குப்பதிலாக புதிய சட்டம்?

 இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்க நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச...

அரசியல் கைதிகள் விடுதலை:ஏமாற்றும் சதி!

அரசியல் கைதிகள் விடுதலை என்ற பேரில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் சதி முன்னெடுக்கப்படுவதாக அரசியல் கைதிகளது குடும்பங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் குரல் அற்றவர்களின்...

கர்தினால்:பொட்டுக்கேடு வெளிவரும்!

இலங்கையில் அரங்கேறிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆழமான விசாரணகளை முன்னெடுத்தால், அதனுடன் தமக்குள்ள தொடர்புகள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலேயே அரசியல் தலைவர்கள் அது குறித்த விசாரணைகளில்...

அலுவல் முடிந்து புறப்படுகின்றது:யுவான் வாங்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 இன்று மாலை 4 மணிக்கு புறப்படும் என ஹம்பாந்தோட்டை துறைமுக...

ரணிலுக்கு எதிரானவர்களா? TID பிரிவினரிடம் கையளிக்கவும்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் அவர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் (TID) ஒப்படைக்குமாறு...

வாவிக்குள் தள்ளியவர் கைதாம்!

கொழும்பில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற வன்மறை சம்பவங்களின் போது, அம்பலாங்கொடை பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் பணப் பையை கொள்ளையிட்டு,...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம்: அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் கூற வேண்டும்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் கூற வேண்டும். எனவே இதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை...

அரச ஊழியர்களை வீட்டுக்கனுப்ப தயார்!

சர்வதேச நாணய நிதிய கோரிக்கையின் பேரில் அரச பணியாளர்களை குறைக்க ரணில் அரசு தயாராகிவருகின்றது   யாருக்கும் இலவசமாக சாப்பாடு கொடுக்க முடியாது. வேலை செய்ய முடியாத அரச...

பயங்கரவாதத் தடைச் சட்டம்: தெற்கு பதற்றத்தில்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிங்களவர்கள் கைதாக தென்னிலங்கை ஆட்டங்கண்டுள்ளது. மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை...

‚கோட்டா கோ ஹோம்‘ பிரான்ஸ் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் கைது!

கோட்டா கோ ஹோம் போராட்டப் பிரச்சாரத்திற்கு ஆதரவாக பாரிசில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்ட நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்ஸில் வசிக்கும் அர்ஜுன அமடோரு, இலங்கையில் உள்ள...

நாடு திரும்பும் கோட்டாவுக்கு கொமாண்டோ பாதுகாப்பு!!

இலங்கைக்கு மீண்டும் வரவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு இராணுவகொமாண்டோக்களின் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் முக்கிய இலக்காக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவதால் அவருக்கு...

துரத்தினாலும் போமாட்டேன்:ரணில்!

இலங்கையில் ராஜபக்சக்களிற்கு எதிரான மக்கள் மனோ நிலை தொடர்கின்றது. இந்நிலையில் அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த...

இலங்கையில் பொருளாதார நெருக்கடி:லஞ்சம் அதிகரிக்கிறது!

இலங்கையில் பொருளாதார பணவீக்க நிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் இலஞ்ச ஊழல் வழக்குகள் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலதிகமாக, சட்டவிரோதமாக சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுக்கள்...

சுவிசில் நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2022

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா கடந்த ஓகஸ்ட் மாதம் 13ம், 14ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள...

எரித்தது யார்:ரணில் விட்டபாடாகவில்லை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வீட்டினை எரித்தவர்களை  விட்டபாடாகவில்லை. வீடு திக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக  இன்றைய தினம் கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வருகை தந்ததாக...

ஜநாவிற்கு கனதியான மகஜர் தயார்

இனப்படுகொலையுடன் தொடர்புடைய கோட்டாபய ராஜபக்ஷவையும், அதனுடன் சம்பந்தப்பட்ட, அரசில் உள்ளவர்களையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் முன்வைத்து, மகஜர்...

மாணவர்களை விடுவிக்க கல்வி அமைச்சர் வருகிறார்!

கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரையும், செயலாளரையும் அந்த வழக்கில் இருந்து விடுதலை...