Oktober 24, 2024

இலங்கைச் செய்திகள்

இலங்கை: இரு ஜனாதிபதிகள்!

முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளின் கீழ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தேவையான வசதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ...

பாண் 300 ரூபா:தொலைபேசி கட்டணம் 20 வீதம்?

ஒரு இறாத்தல் (450G) பாணின் விலையை 300 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இதனிடையே தொலைபேசி கட்டணம், தொலைக்காட்சி...

இராணுவத்தினரிடம் சரணடைந்த 18000 தமிழர்கள் குறித்து இலங்கையிடம் கேள்வி

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது இலங்கை  இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களின் விரிவான பட்டியலை வெளியிடுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. அதேநேரம்...

இலங்கையில் அரசியல்வாதிகளிற்கும் 60 இல் ஓய்வு!

நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஓய்வு பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்...

பசில் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நான்கு மாத காலத்திற்கு அமெரிக்கா செல்ல உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சார்பில்...

இலங்கையில் மனித உரிமை, நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கிறேன் – டிரஸ்

பிரித்தானியா தமிழ் கன்சர்வேட்டிவ்  அமைப்பினரால் பிரதம மந்திரி வேட்பாளரான  லிஸ் டிரஸ் அம்மையாருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி கூட்டத்தில்  ரெலோவின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் பங்கேற்றார்.  லிஸ் டிரஸ்...

இடைக்கால வரவு – செலவுத்திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அரசாங்கத்தின் எதிர்வரும் நான்கு மாதங்களின் செலவுகளுக்காக நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு...

ஜெயராஜை பஸிலே கொன்றார்! அம்பலமான உண்மை!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ பிள்ளை படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவர் பசில் ராஜபக்ச என விடுவிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி லக்ஸ்மன் குரே தெரிவித்துள்ளார்.  வெலிவேரியவில் நடைபெற்ற விளையாட்டுப்...

தப்பியோடிய சேர் நாளை இலங்கை திரும்புகிறார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் தங்கியுள்ள அவர் நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ கடந்த...

சர்வகட்சி அரசாங்கம் அமைய வாய்ப்பில்லை: நாமல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த போதும், சர்வகட்சி அரசாங்கம் அமைய   வாய்ப்பில்லை என பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

விசுவாசமான நாய்க்குட்டியாக இருப்போம்:மிலிந்த

 இலங்கை மண்ணோ அல்லது கடல் பிராந்தியமோ இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக பயன்படுத்தப்படுவதை இலங்கை அனுமதிக்காது என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இதனை இ தெரிவித்துள்ளார்....

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை நாடு திரும்பவுள்ளதாக தகவல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் தங்கியுள்ள அவர் நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ கடந்த...

வட கடல் நிறுவனமும் விற்பனைக்கு!

இலங்கை அரசு காணிகளை சர்வதேச நாடுகளிற்கு தாரை வார்த்துவருகின்ற நிலையில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ பாரம்பரிய கடற்றொழில் நிறுவனங்களை விற்பனை செய்ய தயாராகிவருகிறார். அவ்வகையில் உள்ளுர்...

சோவியத் யூனியனின் இறுதி ஜனாதிபதி மிக்கைல் கோர்பசேவ் காலமானார்

ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவராக பதவி வகித்த மிக்கைல் கோர்பசேவ் காலமானார். உலக சரித்திரத்தில் முக்கிய தலைவராக கருதப்படும்...

தேர்தலை வரவேற்கும் மைத்திரி!

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால் தேர்தலை நடத்துவதே அடுத்த சிறந்த மாற்று வழி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டு சில...

பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் அமர்ந்தனர்!

டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சுயேச்சை எம்.பி.க்கள் குழு இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. இதன்போது, விசேட உரையொன்றை நிகழ்த்திய,  ஜீ.எல்....

பொதுஜனபெரமுனவை தாக்கியவர்கள் கைது தொடர்கின்றது

கோத்தபாயவின் விசுவாசிகளை தாக்கியவர்களை கைது செய்யும் வேட்டை தொடர்கின்றது.மே9  பொதுஜனபெரமுன தலைமைகளைது உத்தரவை ஏற்று அமுல்படுத்திய தென்னக்கோனை தாக்கியவரகளும் கைதாகின்றனர். மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி...

தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – கனடாவில் சாணக்கியன்

இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.கனடாவில் இடம்பெற்ற...

அரசியலாளர்களுக்கு வாக்குமூலம்:பொதுமக்களிற்கு கைது!

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மே...

தேர்தலிற்கு தயாராகின்றது பொதுஜனபெரமுன!

அடித்து விரட்டப்பட்ட போதும் அடுத்த உள்ளுராட்சி தேர்தலிற்கு பொதுஜனபெரமுன தயாராகின்றது.  நாடளாவிய ரீதியில் உள்ள தமது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உப தலைவர்களை கொழும்புக்கு...

இலங்கை குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு கரிசனை

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்...

ரணில் பலமடைந்து வருகிறாரா? நிலாந்தன்

பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாயத் தொடங்கிவிட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின்...