Oktober 24, 2024

Allgemein

தொழுகையில் ஈடுபட்ட 50 பேர் சுயதனிமை?

முகக்கவசம் அணியாது கம்பளை நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 50 பேரை, சுயதனிமைக்கு  உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழுகையில் ஈடுபட்டோரில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக ...

எல்லை மூடல்! கென்ற் நெடுஞ்சாலையில் தவிக்கும் 1500 பாரவூர்திகள்!

இங்கிலாந்தில் புதிய வீரிய கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து பிரான்ஸ் தன்னுடைய எல்லையை மூடியுள்ளது. இதன் காரணமாக கென்ட் பகுதியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட பாரவூர்திகள் நெடுஞ்சாலையில்...

தம்மிகவின் காளி பாணிமருந்திற்கு அனுமதி?

​கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது...

தடையா?:கிடப்பில் போட்டது இலங்கை அரசு!

சமூகவலைத்தள பாவனையாளர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகளை பிற்போட்டுள்ளது.வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்வதையே அரசாங்கம் பரிசீலித்து வருகிறதென பல்டியடித்துள்ளார் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல. சமூகவலைத்தள...

கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை:சுற்றுலாவிற்கு வரவேற்பு!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு  திறந்தவுடன்,  ரஸ்யாவைத் தவிர, ஜேர்மன் மற்றும் இந்தியாவும் தங்கள் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளதாக ஒரு...

ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் பிரதமரினால் திறந்து வைப்பு

புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் மற்றும் உள்ளக சாலை அமைப்பு என்பன புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து...

கோத்தாவிடம் நீதியை எதிர்பார்க்கும் சிங்கள தேசம்?

இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி அபேரத்னே நியமிக்கப்பட்டிருப்பது காணாமல் போன பலரின் குடும்பங்களுக்கு எதிரான நேரடி அவமதிப்பு  என்று சந்தியா எக்னெலிகோடா கூறுகிறார்....

பிரித்தானியாவில் வீரியப் பரிமாணம் அடைந்த கொரோன! கனடா மக்களுக்கு விடுத்த அவசர எச்சரிக்கை!

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில்...

கோத்தா கோபிக்க விடமாட்டேன்:டக்ளஸ்!

கோத்தபாய கோபம் கொள்ள அனுமதிக்கமாட்டேன் என விளக்கமளித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா. இந்தியாவில் மத்திய ஆட்சியில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினருக்கும் தமிழகத்தல் ஆட்சியில் இருக்கின்ற அ.தி.மு.க. இடையில்...

மோதல் தொடர்கிறது:கொரோனாவை கட்டுப்படுத்த காலம் வேண்டுமாம்?

இலங்கை அரசு கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார துறையை நம்புவதைவிட படைகளே நம்பிவருகின்றது. இந்நிலையில் நாட்டிலிருந்து கொரோனாவை அகற்றுவதற்கு சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண...

அரசாங்கம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுகின்றது – சஜித்!

சமூக ஊடகங்களின் பயன்பாட்டை அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், சமூக...

வெள்ளை மாளிகைக்குள் பைடனுக்கு அனுமதியில்லை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை இன்னும் ஒத்துக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், பைடனை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க முடியாது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் நவம்பர் 3-ம்...

நாமல் இளவரசனும் அவர் உடையும்?

இலங்கையில் எல்லாமுமே ராஜபக்ஸ குடும்ப வசமாகியுள்ள நிலையில் அரச அமைச்சரும் இளவரசனுமான நாமல் ராஜபக்ஸ தனது அதிகாரிகளிற்கு நடத்திய கூட்டம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. ஒருபுறம் அதிகாரிகள் கழுத்துப்பட்டி...

மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம்!

மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பின்னர் ஊடகங்களுக்கு...

கோத்தாவிற்கு காலநீடிப்பு: கூட்டமைப்பு திட்டம்?

கோத்தா அரசினை ஜெனீவாவில் காப்பாற்றும் புதிய நாடகத்தை கூட்டமைப்பு இம்முறையும் அரங்கேற்ற தொடங்கியுள்ளது. இலங்கைக்கு மேலும் இரண்டுவருட காலஅவகாசமொன்றை பிரிட்டன் ஊடாக பெற்றுக்கொடுக்க சதிகள் பின்னப்படுவதாக தெரியவருகின்றது....

நத்தாருக்கும் அனுமதியில்லை?

தென்னிலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டள்ள தமிழ் அரசியல் கைதிகளில் கணிசமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் இலங்கை அரசு அவர்களிற்கானன சிகிச்சைகளை மறுத்தே வருகின்றது. இதனிடையே நத்தார் பண்டிகையன்று வழமையைப்...

காளியையாவது விட்டுவிடுங்கள் :மனோ!

கொரொனாவுக்கு "பாணி மருந்து" கண்டு பிடித்துள்ளதாக, அரசின் சில அமைச்சர்களால் மகிமை படுத்தப்பட்டு  ஓடித்திரியும் "பாணி தம்மிக" என்ற "நாட்டு வைத்தியரை" சில தேரர்கள், "தேசிய மோசடிக்காரன்"...

கனடாவில் நாளை காலை 10: 30 மணி முதல் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை

கனடாவில் 12-19-2020 சனிக்கிழமை காலை 10: 30 மணிமுதல் நடைபெறவிருக்கும் தொழில்முனைவோருக்கான பயிற்சிப்பட்டறைபுpரம்ரன் தமிழ் ஒன்றியம் இரண்டாவது ஆண்டாக நடத்தவிருக்கும் StartNext-2020 நிகழ்வானது உலகெங்கும் உள்ள இளந்...

மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளராக முன்னாள் அமைச்சர்?

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளராக முன்னாள் அமைச்சரும், முன்னாள் மத்திய மாகாண ஆளுநருமான ஜகத் பாலசூரிய (80-வயது) நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதன் உறுப்பினர்களாக நிமால் கருணாசிறி,...

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை! அமெரிக்க தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு...

புலிகளை பற்றி இனி கதைத்தாலே சிறை: வீரசேகர….

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களிடையே சிங்கள மக்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க அறிக்கைகளை வெளியிடுவதாகவும், அதைத் தடுக்க ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் என்றும், தனிநபர் நலன்களின்...

மாகாண சபை தேர்தலை நடத்துவது சவாலானதொரு விடயமாகும்- ரணில்!

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது மிகவும் சிக்கலான விடயம் என்பதுடன் சவால்மிக்கது ஆகுமென ஐ.தே.க.தலைவர் ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். நேற்று ( வியாழக்கிழமை)...