Oktober 25, 2024

Allgemein

இலங்கையில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 32 வயதான இளம் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர் ...

மீண்டுமொரு முறை கூடி கலைந்தனர்?

வெற்று கூட்டமாக கூடி கலையும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்றும் கூடி கலைந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெற்று...

தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்

தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது. தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வையும், பல்வேறு இன்னல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியையும் வழங்குவது...

செட்டிக்குளத்தில் துப்பாக்கி சூடாம்?

செட்டிக்குளம் வன பகுதியில் இன்று காலை இராணுவத்தினருக்கும் ஆயுத தாரிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.சந்தேகநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும்  சந்தேக...

பரிசுக்காக மருமகனுடன் மோதும் ட்ரம்ப்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பெயரும், அவரது மருமகனும் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகருமான ஜாரெட் குஷ்னெர் அடுத்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நார்வே...

ஊடகவியலாளருக்கும் தடை?

ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்வதற்கு எதிராகத் தடை உத்தரவுகள் வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான திட்டமிடப்பட்ட போராட்டத்தில்...

சிங்களம் மட்டும்: தமிழிற்கு நோ?

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று...

தொடங்கியது அரசின் தடை நாடகம்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த இலங்கை அரசு நீதிமன்ற தடை பெற்றுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிற்கு எதிராகவே தடை பெறப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி...

கண்காணிக்கின்றது புலனாய்வு துறை?

  மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்திற்குள் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற போர்வையில் புலனாய்வு துறை ஊடுருவி வீடியோ...

கன்னியா வெந்நீருற்றினுள்ளும் கொரோனா?

இந்துக்களினது புனித தீர்த்தமான கன்னியாவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு உட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதிக்குள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்...

73வது சுதந்திர தினத்தில் தமிழ் மொழி தொடர்பில் அரசின் நிலை! வெளியானது அறிவிப்பு

இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

கொலை செய்யப்பட்ட நிலையில் தாயும் 13 வயது மகனும் சடலமாக மீட்பு

வீடொன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் தாயும் அவரது 13 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலந்த கிராமத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது....

கோத்தா அல்வா ரெடி!

கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை, இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, ஓமல்பே சோபித தேரர் குற்றஞ்சாட்டுகின்றார். கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கப் போவதாக வெளியாகும்...

மகிந்தவிற்கு தமிழ் மக்களில் அக்கறை:திஸ்ஸ!

விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்கும் போது அப்பாவித் தமிழ் மக்களுக்குர் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று மகிந்த விசேட ஆலோசனைகளைப் படைகளுக்கு வழங்கியதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர்...

இந்தியாவின் கொரோன தடுப்பூசிக்கு இலங்கை முதல் பல நாடுகளில் வரவேற்ப்பு!

உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ்...

குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அரசாங்கத்துக்குள் !

இலங்கையில் தற்போது மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும் ஏற்றவகையிலான புதியதொரு தீர்மானத்தை ஐ.நா....

மீண்டும் ஊடகங்களிற்கு இராணுவ நெருக்கடி!

  மீண்டும் ஊடகங்களிற்கு எதிரான இராணுவ அடக்குமுறைகள் வடகிழக்கில் கட்டவிழ்த்துவிடப்பட்டுவருகின்றது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தேசிய பாடசாலை வளாகத்தில், வெடிபொருகள் இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில்,...

சிங்கள பகுதியில் சீன ஊசிக்கு வரவேற்பு:இந்திய ஊசிக்கு எதிர்ப்பு!

இந்தியாவினால் இலவசமாகக் கொடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை, முதலாவதாக மூன்று  இராணுவத்தினர், இராணுவ வைத்தியசாலையில் இன்று காலை ஏற்றிக்கொண்டனர். இதேஆவளை ஐ.டி.எச் பணிப்பாளர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம, இந்திய...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை!

வடகிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடகிழக்கு...

விமான நிலையம் போய் ஊசி வாங்கினார் கோத்தா!

இந்தியாவில் இருந்து வந்த கோவிட் -19 தடுப்பூசியை இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேரில் சென்று பெற்றுள்ளார்....

தொடங்கியது பேரரசர் கோத்தாவிற்கு குடைச்சல்?

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் துறைமுக தொழில்சங்கங்கள் கிழக்கு முனையத்தை முழுமையாகத் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் போராட்டத்தை...

இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை! பிரித்தானியாவின் அறிவிப்பும் வெளியானது

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின்...