Oktober 25, 2024

Allgemein

டெஸ்லாசுக்குப் போட்டியாக மின்சார காரைத் தாயாரிக்கும் சீனா!!

சீனாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜீலி ஒரு பிரீமியம் எலக்ட்ரிக் கார் பிராண்டை அறிமுகப்படுத்துகிறது, இது டெஸ்லாவை மின்சாரக் கார் பின்னுக்குத் தள்ளும் என நம்புகிறது....

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் அலங்காரத் திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்

7’ ம் திருவிழா திருமதி :தபேந்திரன் கனகம்மா {ஜெயா (swIss); கிருபா(Germany); பிரபா (France) } குடும்பம் உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி  ஈகிள் ஜ...

கோத்தா கதை:அச்சம் தருகின்றது!

  இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அண்மையில் ஊடகங்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்தானது ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கும் பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் சமிஞ்சையாக...

இலங்கை:பாணுக்கும் ஆப்பு!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி...

காவல்துறை கொலை!

வெலிகடை ஆயுர்வேத சுற்றுவட்டத்தின் அருகே இன்று(23) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதான உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் லொறியின் உதவியாளர்...

ஆவா அருண் பார்த்தீபன் வாக்குவாதம்! கொட்டகையினை அகற்ற காலக்கெடு!

இலங்கை அரச புலனாய்வு பிரிவின் நிகழ்ச்சி நிரலில் முன்னெடுக்கப்படும் போராட்ட கொட்டகையினை இன்றிரவினுள் அகற்ற யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.அவ்வாறு அகற்றாவிடின் மாநகரசபையால் கொட்டகை அகற்றப்பட்டு ஏலவிற்பனை...

தூதுவராலங்களிற்கு ஓடித்திரியும் இலங்கை!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே, கொழும்பிலுள்ள...

மன்னாரில் நீதிமன்ற கட்டடமும் போச்சு!

மன்னார் மாவட்ட நீதிமன்றக்கட்டிடத்தொகுதியை கையகப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளது தொல்லியல் திணைக்களம். தமது திணைக்கள ஆளுகைப் பிரதேசத்திற்குள் வருவதனால் அதனை அகற்றித் தருமாறு திணைக்களம் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம்...

கோத்தாவின் நிலை பரிதாபம்:மக்கள் கைவிட்டனர்!

  ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தவோ பயமுறுத்தவோ, ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புரிந்துகொள்ள வேண்டுமென அரசியல் தரப்புக்கள் கருத்துக்களை முன்வைத்துவருகின்றன. ஊடகச் சுதந்திரம்...

இலங்கை :கதிர்வீச்சு அறையினுள் சித்திரவதை!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிற்கு கதிரியக்க சிகிச்சை வழங்கும் அறையினுள் இரு தாதிகளை அடைத்து வைத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பழிவாங்கும் வகையில் மகரகம வைத்தியசாலையின் கதிர்வீச்சு அறையில் வைத்து  இரண்டு தாதியர்கள்...

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் அலங்காரத் திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்

திருமதி:சிவநாதன் பரமேஸ்வரி திரு: சின்னத்துரை நடராஜா அவர்களின் 5 நாள் திவிழா உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி இகிள் ஜ பி மூலமும் வீ ஜ...

ஐ.நா தீர்மானத்தை நிராகரித்தால் 3 தெரிவுகளே மட்டும் உள்ளன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய பிரேரணையில் இலங்கை பற்றி மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நிரகாரித்தால் மேலும் மேலும்...

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு எனும் சித்ரவதை முறை: அகதிதியின் புதிய ஆவணப்படம்

நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் தஞ்சம் கோரிய மக்களை ஆஸ்திரேலிய அரசு எப்படி நடத்துகிறது என்பதை அம்பலப்படுத்தும் புதிய ஆவணப்படம் ஒன்றை அத்தடுப்பில் இருந்த முன்னாள்...

மீண்டும் ஊடகங்களிற்கு மிரட்டல்:கோத்தா பதிலடி!

தெற்கில் மிகவேகமாக கோத்தபாய ஆதரவு அலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் ஊடகங்கள் மீது திட்டிதீர்க்க தொடங்கியுள்ளார் கோத்தா. அவரது குடும்பம் மற்றும் அமைச்சர்கள் காணிகளை காடளித்து சுவீகரிப்பது தொடர்பில்...

துரத்தி பிடித்ததாம் இலங்கை காவல்துறை!

  கொலைகார்கள்,கொள்ளைகாரர்களை கைது செய்கின்றரோ இல்லையோ தம்மை தாக்கிய இருவரை ஓரிரு மணித்தியாலத்துள் கைது செய்துள்ளர் இலங்கை காவல்துறையினர். உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணை...

பிளவு அரசியல்வாதிகளின் விளையாட்டு!

நேற்றைய பசறை கோர விபத்து தொடர்பாக வைத்தியர் ஒருவரின் மனவுருக்கம் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றது. தனது பதிவில் விடி காலை பொழுது... தொலை பேசியில் வைத்தியர் சமர...

டெஸ்லா மகிழுந்துகள் வேவு பார்க்க பயன்பட்டால் நிறுவனம் மூடப்படலாம்

அமெரிக்காவின் மின்சார மகிழுந்து நிறுத்துவனமான டெஸ்லா தாயாரிக்கும் மகிழுந்தை வேவு பார்ப்பதற்காகக் பயன்படுத்தினால் டெஸ்லா நிறுவனம் மூடப்படும் வாய்ப்பு உள்ளதாக டெஸ்லாவின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க்...

கொழும்பில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகின.!! 14பேர் உயிரிளப்பு , பரிதாபமான நிலை.!!!

பதுளை – பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் CCTV காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இன்று (20) காலை 7.15 மணியளவில் இந்த...

பாக்குநீரிணையை கடக்கும் சியாமளா!

இந்திய நீச்சல் வீராங்கனையான சியாமளா கோலி 30 கிலோமீற்றர் அகலமுடைய பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியை இன்று ஆரம்பித்துள்ளார். மன்னாரிலிருந்து பாக்கு நீரிணையை நீந்தி...

கச்சதீவு இனி இந்தியாவிற்கு!

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இவ்விடயத்தில் தமிழகத்துக்கு சாதகமான நிலையே...

கட்டளையிட்டதைப் போன்று ஆட்சி செய்ய முடியாது!

இராணுவத்தினருக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை ஆட்சி செய்ய முடியாதுதெனத்  தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். மரிக்கார், முதலில் மதரசாவில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பது...

இனி கசிப்பை அருந்தி காட்டுவார் விமல்?

'அமைச்சரொருவர் நாட்டு மக்கள் பார்க்கும் விதத்தில் புகைப்பிடித்து, குடித்துக் காட்டுகின்றார். அவர், அதை மட்டுமல்ல; கள்ளமாகத் தயாரிக்கப்படும் அதிக செறிவைக்கொண்ட பானத்தைப் பருகிக் காண்பிப்பார்  என  முன்னாள்...