Oktober 24, 2024

Allgemein

இலங்கையில் சீனா சொல்வதென்ன?

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்தவுடான  சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங், சந்திப்பினையடுத்து வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இரண்டு நாள் உத்தியோபூர்வ...

ஆளாளுக்கு ஒவ்வொரு பிரச்சினை!

இலங்கை முழுவதும் மூன்றாவது கொரோனா அலை அச்சத்தில் மூழ்கியிருக்க வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ன மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய...

கோத்தா-சீனா பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

  இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (28)  சந்தித்து கலந்துரையாடினார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம்...

கொழும்பிற்கு ஒன்று:தெற்கிற்கு ஒன்று!

வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலய வடக்கு கோபுர வாயிலில் அமைக்கப்பட்ட மகாகாளி சிற்பம் இராணுவத்தளபதி சவேந்திரசில்வா அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு...

முகக்கவசம் அணியாததால் தாய்லாந்துப் பிரதமருக்கு அபராதம்!

முகக்கவசம் அணியாததால் தாய்லாந்துப் பிரதமருக்கு அந்தநாட்டு நிர்வாகம் 158.39 யூரோக்களை (6,000 பாட்) அபராதமாய் விதித்துள்ளது.நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தலைநகர் பாங்காக்கில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த...

வத்திராயனிற்கு வந்த சீன மொழி வெளியேற்றம்?

வடமராட்சி கிழக்கு வத்திரயானில் தனியார் ஒருவரால் அமைக்கப்படும் சிறுவர் பூங்காவில் சீன மொழி பயன்படுத்தப்பட்ட சர்ச்சைகள் மத்தியில் அப்பலகை அகற்றப்பட்டுள்ளது. பூங்காவில் சீன மொழி பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள்...

1.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனையான மூடுகாலணி!!

அமெரிக்கன் ராப்பரான (பாடகர்) கன்யே வெஸ்ட் என்ற இசைக்கலைஞர் வடிவமைத்து அணிந்த மூடுகாலணி ஏலத்தில் 1.8 மில்லியன் அமொிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இதுவே அதிகூடிய விலைக்கு விற்பனை...

ஒரு பறவை மீது மற்றொரு பறவை ஒய்யாரமாகச் சவாரி

கடற்பிரதேசத்தில் கடற்பறவையின் மீது மற்றொரு கடற்பறவை அமர்ந்துகொண்டு ஒய்யாரமாக சவாரி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகாத நிலையில், ட்விட்டரில்...

நல்லாட்சி விடுவித்ததை கோத்தா பிடுங்குகின்றார்?

நல்லாட்சி அரசு வலி.வடக்கில் காணி விடுவிப்பதாக பிரச்சாரப்படுத்தி சென்றுவிட மறுபுறம் விடுவிக்கப்பட்ட சொற்ப காணியை மீள ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது இலங்கை இராணுவம். காங்கேசன்துறை மத்தியில் 2018ஆம் ஆண்டு...

உள்ளும் புறமும் சுற்றி வளைக்கப்படும் இலங்கை!

2019ஆம் ஆண்டு இலங்கையின் இன்றைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகள் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார். அதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்...

ஜேஆரை விஞ்சுவாரா ஜிஆர்! ஹிட்லர் மீண்டும் பிறந்துள்ளாரா? பனங்காட்டான்

விக்கியர் வீசிய விதை வேலன் சுவாமிகளிடம் முளைவிட ஆரம்பித்துள்ளதா? தாம் ஹிட்லராகப் போவதில்லையென கோதபாய இதுவரை தெரிவிக்காதது ஏன்? இலங்கையிலும் உலக அரங்கிலும் பத்தாண்டுகள் தனிக்காட்டு ராஜாக்களாக...

கடைசியில் முதலிடம்!

  நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த உறுப்பினர்களாக பட்டியல் படுத்தப்பட்டவர்களில் மூவர் தமிழ் மக்கள் சார்பான பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஒருபுறம்...

பெண்ணைத் துரத்திய கும்பல்! உந்துருளியை எரித்தது!

யாழ். நகரில் ஹாட்வெயார் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் உந்துருறுளி ஒன்றை கும்பல் ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது.ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் நேற்று மாலை வெள்ளிக்கிழமை 6.45...

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி – அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று முன்தினம் மாலை கத்திக்குத்து சம்பவம் நடப்பதாக போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற...

கொவிட்:இலங்கையில் அமுலுக்கு புதிய நடைமுறைகள்!

நாட்டில் கோவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நாட்டில் கோவிட் -19 இன் நிலை அவ்வப்போது...

வலுவிழக்கும் சூரியன்! பனிக்காலம் ஏற்படலாம்?

சூரியன் தனது சக்தியில் 7 விழுக்காட்டை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.சூரியன் சாதாரணமாக 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெப்ப நிலையை குறைத்து மீண்டும் அதிகரிக்கிறது.எனினும்...

கோத்தா கூப்பிடமாட்டார்:அவருக்கு வக்கில்லை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னை அழைக்கமாட்டார். அவ்வாறு அழைத்தால், சீனி, கலாசார நிலையம் உள்ளிட்டவற்றில் இடம்பெற்ற முறைக்கேடுகளையும் அதற்கான பொறுப்பாளர்களையும் நான் கூறுவேன். ஆனால், ஜனாதிபதி என்னை...

இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் நியமனம் : அமெரிக்காவில் சரித்திரம் படைத்தார், இந்திய பெண்!

அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் அமர்த்தப்பட்டு இந்திய வம்சாவளிப்பெண் வனிதா குப்தா சரித்திரம் படைத்தார். அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில், இணை அட்டார்னி ஜெனரல்...

முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி

  இன்று (22) முதல் நாடு முழுவதும் பொது ஒழுங்கை பராமரிக்க முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று...

புதிய சட்டம்:இணையங்களிற்கு சிக்கல்!

இணையவழி ஊடகங்கள் மூலமாக பகிரப்படும்  போலி செய்திகளை கட்டுப்படுத்தல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் புதிய சட்ட வரைபு நடவடிக்கையானது கருத்து சுதந்திர உரிமையை   பாதிக்கும் விடயமென   ஊடக...

இலங்கை இராணுவம் கொலை செய்தது:சரத் பொன்சேகா!

முகமாலை இராணுவ பின்னரங்கு பகுதியில் இருந்த மிருசுவில் கிராமத்திற்குள்ளே சென்று, இராணுவ ஒழுக்கத்தை மீறி, அப்பாவி தமிழ் மக்களை வெட்டிக்கொன்ற கொலைக்கைதி இராணுவ சிப்பாய் இரத்நாயக்கவை கோத்தபாய...

மின்சார மகிழுந்தை அறிமுகம் செய்தது குவாய் நிறுவனம்

சீனாவின் புகழ் பெற்ற ஹூவாய் (Huawei )நிறுவனம் SERES SF5 என்ற அதி நவீன புதிய மின்சார மகிழுந்தை அறிமுகம் செய்துள்ளது. அந்நாட்டின் வர்த்தக மையமான ஷாங்காய்...