Oktober 24, 2024

Allgemein

மருத்துவர்களது சிபார்சிலேயே முடக்கம்?

இலங்கையில் தேசிய ரீதியான முடக்கம் வெற்றி பெற்றிராத நிலையில் மருத்துவ அதிகாரிகளது குரல்களை செவிமடுக்க இலங்கை அரசு தயாராகியுள்ளது. தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் சில காலத்துக்கு...

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி நியமனம்…

சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான...

கப்பல் கப்டன் கைது!

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து தீப்பற்றிய எம்.வி.எக்பிரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ரஷ்ய பிரஜையான...

பயணத்தடையை எதிர்வரும் ஜுலை 2ஆம் திகதி வரை?

நாட்டில் தற்போது அமுலில் உள்ள முழு நேர பயணத்தடையை எதிர்வரும் ஜுலை 2ஆம் திகதி வரை அமுல் படுத்துமாறு சுகாதார பிரிவினர் அரசிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

மூன்று ராஜபக்சக்களே காரணம்:சீற்றத்துடன் கம்மன்பில!

    எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் கம்மன்பிலவை சிக்க வைத்து தப்பிக்க முற்பட்ட ராஜபக்சக்களை அம்பலப்படுத்த தொடங்கியுள்ளார் கம்மன்பில. வாழ்க்கைச் செலவு தொடர்பிலான உப-குழு, கடந்த 9ஆம்...

இலங்கையின் பேரழிவை மூடி மறைத்த சிங்கள நடிகை!

கொழும்பு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான X-press pearl கப்பல் மூலம் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களை, இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்ற சிங்கள நடிகை பியுமி ஹன்சமாலி தொடர்பில்...