Oktober 23, 2024

Allgemein

யாழ்ப்பாணத்தின் புதிய கட்டளைத் தளபதி நியமனம்!!

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையத்தின் 27 ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத் யாபா ஆர்.டபிள்யுபி.ஆர்.எஸ்.பி.என்.டி.யு சிரேஷ்ட அதிகாரி நேற்று தனது கடமைகளை...

தாதியர் சபை தேர்தலும் தமிழர்களின் எதிர்காலமும் – மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்

கடந்த 11ம் திகதி நாடளாவிய ரீதியில் 37000 தாதியரை பிரதிநிதித்துவப்படுத்தி 33 நிலையங்களில் இடம் பெற்ற தாதியர் சபைத் தேர்தலை  இந்த நாட்டிலுள்ள மக்களின் எதிர்கால வாக்களிக்கும் போக்கை...

எட்டி உதைக்காத கதை?

  தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்துவரும் கோத்தா அரசு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பல அமைச்சரவை மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி பல...

ஆளும் தரப்பு குடுமிப்பிடி உச்சத்தில்!

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இணைய ஊடகம் மற்றும் வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பதவி விலகுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு நீண்ட...

எட்டிப்பார்த்த சீன தூதர்!

புலி எதிர்ப்பில் ஊன்றிப்போயுள்ள இந்திய ராஜதந்திர வட்டாரங்களை சீன நகர்வுகள் அச்சமடைய வைத்துள்ளது. வடமாகாணத்தில் சீன உயர்மட்ட அதிகாரிகள் கடந்த சில நாட்களாக முன்னெடுத்துவரும் நகர்வுகளே அதிர்ச்சியை...

எரிவாயு:பதவி விலக கோரிக்கை!

எரிவாயு நெருக்கடி காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது அதிக ஆபத்தில் உள்ளது. சந்தையில் சுமார் 75 வீதத்தை விநியோகிக்கும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், அமைச்சர் லசந்த...

இந்து மதகுரு படுகொலை:சந்தேகநபர் கைது!

கடந்த ஜூலை மாதம் கதிர்காமம் நாகஹா வீதியில் இந்து மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல குற்றங்களில் தேடப்பட்டுவந்த  பல குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு...

வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களை மூடும் சிறிலங்கா அரசாங்கம்

நாணயக் கட்டுப்பாட்டின் கீழ் வெளிநாடுகளில் இயங்கி வரும் இரண்டு தூதரகங்கள் மற்றும் இரண்டு துணைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டுச் சேவைக்கான செலவினங்களைக் குறைப்பதன் மூலம்...

இலங்கை பாரிய ஆபத்தில்!

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்படும் சூழலில் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் செயற்படும் போது நாடு பாரிய ஆபத்தான நிலையை நோக்கி செல்லக்கூடும் என பொது சுகாதார...

வறுமையில் டக்ளஸ்:கடன் நிலுவை மூன்று கோடி!

இலங்கையில் மூத்த அமைச்சர்கள் உட்பட தற்போதைய மற்றும் கடந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கு மேல் தண்ணீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது....

ஓய்வெடுக்கிறார் சாம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவியிலிருந்து இரா.சம்பந்தன் விலகவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதனை கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் மறுதலித்துவருகின்றனர். எனினும் கூட்டமைப்பை...

மனித உரிமைகள் மிக மோசம்!! மாற்றி அமைக்கும் வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியமிடம் உள்ளது!!

சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலையில், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகித்து தற்போதைய...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் காந்தரூபன் அவர்கள் இன்றய கொறொனா நிலைபற்றி. STS தமிழ் தொலைக்காட்சில் 17.12.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப் பரிமாற்றத்துக்கான மருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு இன்றய கொறொனா...

இலங்கையில் எம்பிக்கள் பறக்கின்றனர்?

இலங்கையில் குறைந்தபட்சம் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருட இறுதி விடுமுறை காலத்தை வெளிநாட்டில் கழிக்க உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுமுறைக் காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்களில்...

15வருடத்தின் பின்னர் குற்றமற்றவரென கண்டுபிடிப்பு!

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மானிப்பாய் வீதி ,...

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பயங்கரவாதச் சட்டமே முக்கியம்!!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென சர்வதேச சமூகம் வலியுறுத்தினாலும், இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய...

ஐ.நா உதவிப் பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா அரச தரப்புடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர்,...

சிறிலங்காவின் பொக்கிசத்தை அள்ளிச்செல்ல கடும் போட்டி

இலங்கையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக்கலை (blue sapphire) கொள்வனவு செய்வதற்காக அமெரிக்காவும், சீனாவும் விலைமனுக் கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரத்தினபுரி – பட்டுகெதர...

இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட மிகப்பெரிய நீல இரத்தினக்கல் தொடர்பில் வெளியாகும் தகவல்

உலகின் மிகப்பெரிய 310 கிலோகிராம் நிறையுடைய நீல மாணிக்கக்கல் ஒன்று பலாங்கொடையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 15 இலட்சத்து 50 ஆயிரம் கரட் பெறுமதியான நீல மாணிக்கக்கல் ஒன்றே...

வரலாற்று சாதனை படைத்தது நாசா

நாசாவின் பார்க்கர் சோலார் விண்கலம் வரலாற்று சாதனையாக முதல் முறையாக சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது. பூமி சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது....

அவுஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்ட அகதிகள் கனடாவில் குடியமர்வு!

கடந்த எட்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலிய அரசால் பப்பு நியூ கினியா தீவு நாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 7 அகதிகள் தனிநபர்கள் ஸ்பான்சர் மூலம் கனடாவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய அரசால்...

நத்தார், புது வருடத்தில் திடீர் சுற்றிவளைப்புகள்

நத்தார் மற்றும் புது வருட பண்டியைகளை முன்னிட்டு, அத்தியவசியப் பொருள்களின் கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள்,  பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார...