Oktober 24, 2024

Allgemein

கனடா குடியிருப்பு பள்ளியில் 751 கல்லறைகள் கண்டுபிடிப்பு

கனடாவில் சஸ்காட்செவனில் உள்ள ஒரு முன்னாள் குடியிருப்புப் பள்ளியின் இடத்தில் 751 கல்லறைகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பிரிட்டிஷ் கொலம்பியாவில் இதேபோன்ற குடியிருப்புப் பள்ளியில் 215 குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில...

வெளிவந்தது மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11

மைக்ரோசாப்ட் அதன் அடுத்த தலைமுறை இயக்க முறைமை விண்டோஸ் 11 ஐ ஒரு வெளியிட்டது.புதிய மென்பொருள் அன்ரொயிட் (Android) பயன்பாடுகளை விண்டோஸ் டெஸ்க்டாப்பில் இயக்க அனுமதிக்கும். தயாரிப்பு...

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீ!

இலங்கைக்கு கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது....

Corona Virus | 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் தொற்று பரவியது: ஆய்வில் கண்டுப்பிடிப்பு

கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் என்பது 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும்...

துமிந்தவிற்கு ஒன்று:ஆனந்த சுதாகாரனிற்கு இன்னொன்று!

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட  பாதாள உலக பிரமுகர் துமிந்த சில்வா...

கோத்தபாய பேசப்போகின்றாராம்!

  இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளளதாக அறிவித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை இரவு 8.30 க்கு...

நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது ::பாரதவின் மனைவி !

கொலையாளியை விடுதலை செய்து, நீதியை சிறை வைத்துள்ளனர். நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது.” இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின்...

கோத்தா:சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை!

தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையென்ற பரபரப்பின் மத்தியில் கொலை குற்றச்சாட்டில்  குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண  தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வாவுக்கு கோத்தபாயவால் மன்னிப்பு...

பொது மன்னிப்பு பெற்ற முன்னாள் போராளிகள் சற்றுமுன்னர் விடுவிப்பு.

நீண்ட காலமாக சிறைகளில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று, பொசன் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி...

இன்றிரவு 10 மணிமுதல் 30 மணிநேர முடக்கம் – மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை சவேந்திர சில்வா எச்சரிக்கை!

இன்றிரவு 10 மணிமுதல் 30 மணிநேர நடமாட்ட முடக்கம் - மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை! .......................

இலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்!

தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இதன்போது தென்னிலங்கை இளைஞர் ஒருவர் ஐஸ்போதைப்பொருள் பாவித்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள்ளார். இந்நிலையில் சிவில்...

குருநகர் முடக்கம்:நாகவிகாரையில் அமைச்சர்!

  யாழ்ப்பாணத்தின் அதிக மக்கட் செறிவுமிக்க குருநகர் பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். கடந்த ஒருவாரத்தில் சுமார் 125 க்கும்...

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லையாம்?

சீன இராணுவம் வரலில்லையென  கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீன  – இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ள திஸ்ஸமகாராமய வாவி துப்புரவு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில்  அங்கு...

விடுதலை:பெயர் பட்டியல் தெரியவில்லையாம்?

நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகளின் முன்னாள் போராளி சந்தேக நபர்கள்  17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டு பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி...

பாராளுமன்றத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (23) காலை பாராளுமன்ற கூடியிருந்ததுடன், இதன்போது பதாதைகளை ஏந்தியவாறு எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

இலங்கைக்கு 48 மில்லியன் ரூபாக்களை நன்கொடையாக வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்

கொழும்புத்துறைமுகத்திற்கு அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து கடற்சூழல் பெருமளவிற்கு மாசடைந்திருப்பதுடன் அதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை...

24 இலட்சத்து 87 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

இலங்கையில் இதுவரை 24 இலட்சத்து 87 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில்...

பின் கதவால் வந்தார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபை அமர்வுகளில் பங்கேற்றார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

இலங்கை செஞ்சிலுவை சங்கம் உதவி!

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் பாவனைக்காக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகளை (Oxygen Concentrators -10 L) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்...

அமெரிக்க பல்கலைக்கழக தலைவராகும் தமிழர்!

  அமெரிக்காவின் சிகாகோவில் உள்ளது இல்லினாய்ஸ் தொழில்நுட்ப பழ்கலைகழகம்.131 ஆண்டுகள் பழமைவாந்த இந்த பல்கலைகழத்தின் தொழில்நுட்ப மையத்தில் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ராஜகோபால் ஈசம்பாடி நியமனம் செய்யப்பட்டுள்ளர்....

இலங்கை அணி மிகவும் ஆபத்தான அணி : இங்கிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் வீரர் ஜோஸ் பட்லர் – முழு விவரம் இதோ !!

இலங்கை அணி பற்றி பட்லர் இலங்கை அணி மிகவும் ஆபத்தான அணி ….. “நான் எப்போதும் இலங்கை கிரிக்கெட் வலுவானது என்று நினைக்கிறேன். எந்த நேரத்திலும் நீங்கள்...

தன் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்திய தற்கொலையாளியை மன்னித்த சரத் பொன்சேகா

குண்டுத் தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தாலும், தனக்கு எதிராகத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகத் தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்  சரத் பொன்சேகா, தாக்குதலை நடத்திய இளைஞன்...