Oktober 24, 2024

Allgemein

னைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக் கழகம் உருவாக்க நடவடிக்கை – ஜனாதிபதி அறிவிப்பு!

இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து, தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதேபோன்று அரச தாதியர் கல்விக்...

யானைக்குட்டிகளை கடத்துவதில் இலங்கை இராணுவம்!

இலங்கை காடுகளில் யானைக்குட்டிகளை களவாக வேட்டையாட முற்பட்ட இராணுவத்தினரை தடுக்க முற்பட்ட வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். மின்னேரியா ஹபரானா தேசிய பூங்காவில் குடடி யானைகளை திருடும்...

இலங்கைக்கு சீனா விதித்த கடும் நிபந்தனை – மீறினால் சட்ட நடவடிக்கை?

இலங்கை தனது மக்களுக்கு செலுத்தும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தம்மிடமிருந்து கொள்வனவு செய்தால்,தமது தடுப்பூசி குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்தக்கூடாது அது குறித்து கருத்து தெரிவிக்ககூடாது என...

டக்ளஸ் மாமா பாணியில் அங்கயன் மாமா!

டக்ளஸ் பாணி மாமா அரசியலில் மும்முரமாக களமிறங்கியுள்ளார் அரச நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன். தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள், தாய் மற்றும் குடும்பத்தினரை, அழைத்துவந்து...

இலங்கையில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு?

  இலங்கையில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி...

இலங்கை சோற்றிலும் கைவைத்த சேர்?

இலங்கையில் அரிசி பற்றாக்குறை உச்சமடைந்துள்ள நிலையில் ஒரு மாத கால பயன்பாட்டிற்கான அரிசியே கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் அரிசி விலையை தீர்மானிக்கும்...

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய தகவல்!

வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை...

ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தபால் பொதிகளுக்கான வரி விதிப்பு கொள்கையில் மாற்றம்..!

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தபால் பொதிகளுக்கான வரி விதிப்பு கொள்கையில் மாற்றத்தை...

துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லையென முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணையின் அறிக்கை சபாநாயகரிடம்...

அமெரிக்க – இந்திய விமானப்படைகள் பயிற்சிக்கு இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த இலங்கை திட்டவட்டமாக நிராகரித்து

அமெரிக்க – இந்திய விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள வான்படை பயிற்சி ஒன்றுக்காக இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்திய...

சீன ஆமி பணிகள் இலங்கையில் நிறுத்தம்!

  திஸ்ஸமஹாராம வாவியில் சீன – இலங்கை கூட்டு நிறுவனம் முன்னெடுக்கும் சேற்று மண்ணை அகற்றும் நடவடிக்கையை தமது அனுமதி பெற்றுக்கொள்ளும் வரை  தற்காலிகமாக நிறுத்துமாறு தொல்பொருள்...

இலங்கையில் மீண்டும் மிதக்கும் சடலங்கள்!

கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் களனி கங்கையில் மிதந்து வந்த ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். நவகமுவ பிரதேசத்தில் இன்று மதியம்...

கோதா இல்லையென்றால் கோபால்! சுமா என்றால் என்ன சும்மாவா? பனங்காட்டான்

மகிந்த இலங்கையின் 13வது பிரதமர். ரணிலுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஆசனத்தின் இலக்கம் 13. இலங்கை அரசியலில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நர்த்தனம் புரிவது 13வது அரசியல் திருத்தம்....

தெற்கில் வெள்ளைவான்:ஆனாலும் சிறைகளில் தடுப்பு!

நேற்று வெள்ளைவானில் கடத்தப்பட்டவரை தாம் கைது செய்ததாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக...

ஜோர்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு குற்றவாளி டெரிக் சாவினுக்கு 22 ஆண்டு 6 மாதம் சிறை

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில்...

பொருளாதாரத்தில் இலங்கை முன்னேற்றடைய தமிழ் மக்களின் பங்களிப்பு அவசியம் என்கிறார் நியமன எம்பி சுரேன் ராகவன்

இலங்கை வாழ் அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும்.பொருளாதார ரீதியில் நாடு முன்னேற்றடைய வேண்டும் என்ற இலக்கில் தமிழ் மக்களின் பங்களிப்பு அவசியமாக இருத்தல்...

நாமலை சந்திக்க மாமா வேலை!

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை ஊடகங்களிற்கு முன்னால் செல்லக்கூடாதென ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியமை தெரியவந்துள்ளது. கடந்த 20; ம் திகதி அனுராதபுர சிறையிலிருந்து கொழும்பிற்கு அழைக்கப்பட்ட...

12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது! 159 பேரைக் காணவில்லை!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.தகவலறிந்து தீயணைப்பு...

நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு?

தெற்கு அரசியல் மீண்டும் ரணில்-பஸில் என சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு தமிழ் சினிமா சொற்றொடர் பிரசித்தமாகியுள்ளது. ஏற்கனவே ரணில் நாடாளுமன்றிற்கு...

துமிந்த விடுதலை:தெறிக்க விடும் கேலிச்சித்திரங்கள்!

கொலைக்குற்றவாளி துமிந்த சில்வா கோத்தபாயவினால் விடுவிக்கப்பட்டமை தெற்கு ஊடக பரப்பில் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இது தொடர்பில் தென்னிலங்கை சிங்கள,ஆங்கில ஊடகங்கள் கேலிச்சித்திரங்களால் தெறிக்கவிட்டுள்ளன.

ரணிலை தொடர்ந்து பஸிலும் வருகிறார்?

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார் என தெரியவருகிறது. அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச...

கோத்தா உத்தரவில் ஆமி ஊசி: பணியாளர்களுக்கு உடல் நலப் பாதிப்பு

இலங்கை இராணுவம் வசமிருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட தமிழ் யுவதிகள் நோயுற்றுள்ளனர். இச்சம்பவம் கிளிநொச்சியில் பெரும் பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை...