Oktober 24, 2024

Allgemein

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக சீன நாட்டவர்! – முக்கிய அரசியல்வாதி வெளிப்படுத்திய தகவல்

  தற்போதைய அரசாங்கம் இரட்டை குடியுரிமை கொண்டவர்களை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட அனுமதித்துள்ளதால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சீன நாட்டவர் கூட வேட்பாளராக மாற முடியும் என...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரின் அணுகுமுறைக்கான பலன்

வடக்கு கிழக்கில் வாழும் மக்களும் எமது மக்களே அவர்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்படக்கூடாதென வணக்கத்திற்குரிய முறுத்தட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார் தமிழ்பேசும் மக்களை வேறுபடுத்தாது இலங்கையர் என்ற...

வடக்கில் தமிழர், கிழக்கில் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை போராட்டத்திற்கு அழைக்கும் தேரர்.வீடியோ,,

அரசாங்கம் நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது, அதனால் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து இன மக்களும் அன்று போராடியது போன்று தற்போது இரண்டாவது சுதந்திர...

ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதி – வெளிவந்த தகவல்

2021ஆம் ஆண்டின் பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணைக்கப்பட்டுள்ளார். ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற நிரூபர்கள் அமைப்பால் இந்த...

2021 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

இம்முறை சிறுபோகச் செய்கையில் பதினைந்து இலட்சம் மெட்ரிக் டொன் மொத்த நெல் அறுவடை கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த அறுவடையின் பின்னர் குறிப்பிடத்தக்களவு நெல்லை நெல் சந்தைப்படுத்தல்...

அச்சத்தில் உறைந்துள்ள உலக நாடுகள் – இலங்கை உட்பட 13 நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

கொரோனா அச்சம் காரணமாக இலங்கை உட்பட 13 நாடுகளுக்கான பயணத் தடையினை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வியாழனன்று அறிவித்துள்ளதாக அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் (WAM)...

ரேணுகாசன் எழுத்திய „நினைவுக்கல்“

வானம் பார்த்த பூமியென அந்த புனிதக்கல் உறவினரின் வருகையில், அவர்களின் கண்ணீரில் நனைந்திடக்காத்து கிடக்கின்றது. ஒரிரு முறை மட்டும் தீப ஒளி ஏற்றப்பட்டு நினைந்தழுத நினைவில் நினைவுக்கல், பின்னர்...

ஊடகங்களை பாதுகாக்க ஜதேக வருகின்றது!

சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் அண்மை காலமாக அரசியல் ரீதியாகவும் உயர் பொலிஸ் அதிகாரிகளாலும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றமையை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தின்...

தெற்கு வீதிக்கு வருகின்றது!

இலங்கையில் 14 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து, 10 சுகாதார ​தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. தாதியர் துணை மருத்துவ சேவையாளர்களின்  பொது கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவதில்...

கம்மன் பிலவுக்கும் கண்டம் ?

இலங்கையில் பொதுஜனபெரமுனவின் பஙகாளிகளது காற்று பிடுங்கப்பட்டுவருகின்ற நிலையில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்து...

ஊசி அரசியல்:கோத்தா பெருமை!

2025ம் ஆண்டைய ஜனாதிபதி தேர்தலிற்கான துருப்பு சீட்டாக கொவிட் தடுப்பூசியே அமையுமென அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொவிட் ஊசி இறக்குமதியை சாதனையாக காண்பிக்க கோத்தா அரசு முன்னின்று...

தெற்கு கலங்குகின்றது:சஜித் கண்டனம்!

ஆட்சியாளர்களிற்கு எதிராக தென்னிலங்கையில் மக்கள் போராட்டங்கள் வெடித்துவருகின்ற நிலையில் போராட்ட முன்னணி செயற்பாடுகளை உள்ளே தள்ளும் நடவடிக்கைகள் முனைப்படைந்துள்ளது. இந்நிலையில் சர்வதிகார நோக்கங்களுக்காக ஜனநாயக போராளிகளை தண்டிப்பதை...

இலங்கையில் ஆபாச வலைத்தளங்களுக்கு தடை?

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகக்கூடும் என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம...

ஈழத்தமிழ் மக்கள் கண்களை மூடிக்கொண்டு இரு இனவாதக் கட்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதே மிகப்பெரிய சோகம்

இலங்கையில் நீண்ட காலப் பிரச்சனைகளில் ஒன்றாக மொழிப் பிரச்சினை என்பது இலங்கையில் மொ ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது இலங்கையில் சிங்களத்துடன் தமிழும் அரச...

கொடிகாமத்தில் வாள்வெட்டுக் குழு வீடு புகுந்து அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று மாலை வாள்களுடன் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தல் விடுத்து வீட்டின் மீதும் , வீட்டினை சுற்றி இருந்த...

தடைக்கு தேயிலை தடை?

  இலங்கை படிப்படியாக இறக்குமதிகளை தடைசெய்துவருகின்ற நிலையில் பதிலிற்கு இலங்கையின் தேயிலை இறக்குமதியை இடைநிறுத்த பல நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதனையடுத்து ஊடகங்களில் வெளியான  மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள்,...

மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட காத்தான்குடி அஞ்சலகம்!

காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மறு அறிவித்தல் வரை காத்தான்குடி அஞ்சலகம் மூடப்பட்டுள்ளது.காத்தான்குடி அஞ்லகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு...

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துத் தடை மேலும் நீடிப்பு

இலங்கையில் தற்போது இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள், ஜூலை 19 வரை நீடிக்கப்பட்டன அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து, நாளை 5ஆம் திகதி முதல், 14 நாள்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன என சுகாதார...

இரணைப்பாலையில் பதற்றம்!

இரணைப்பாலை பகுதியில் இளைஞன் ஒருவர் மீது இராணுவ சிப்பாய் தாக்குதல் நடத்தியதால் குறித்த பகுதியில் அமைதியின்மை நீடிக்கின்றது. ஆனந்தபுரத்தை சேர்ந்த குறித்த இளைஞனை சிங்கள சிப்பாய் தாக்கியதை...

மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு தொடரும் அடி!

அரச எடுபிடியாகியுள்ள இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக தெற்கில் பலதரப்புக்களும் கடும் கண்டனம் வெளியிட்டுவருகின்றன. அதிலும் சுகாதார அமைச்சரை காலில் போட்டு மிதித்து மருத்துவ அதிகாரிகள்...

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக்கட்டுப்பாடு நீடிப்பு – இராணுவ தளபதி அறிவிப்பு!

நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல்...

சிறிலங்காவில் வீதி விபத்துக்களில் தொடர்ந்தும் உயிர்ப்பலி

இலங்கையில் வீதி விபத்துகள் மூலம் உயிர்ப்பலி ஏற்படும் துயரம் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது பேர் வீதி விபத்துகளில் சிக்கி உயிரிழந்தள்ளனர்....