Oktober 23, 2024

Allgemein

பத்தாயிரம் பேரூந்துகள் முடக்கம்?

இலங்கையில்   சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 50 சதவீதமளவில், நாடளாவிய...

எதிரணிக்குப் பதிலடி கொடுத்த பீரிஸ்

இலங்கை பொதுஜன முன்னணியின் தலைவராகவும் இந்த அரசின் பிதாமகனாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே உள்ளார் எனவும் அவர் தலைமையிலான ஆட்சியை இனி ஒருபோதும் கலைக்கவும் முடியாது, கவிழ்க்கவும்...

முல்லைத்தீவு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து உதவிகள் வழங்கவேண்டும்-இராணுவத்தளபதி!

முல்லைத்தீவு மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கி அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டும் என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாயத்திற்கான நடவடிக்கை...

இலங்கைக்கான விமான சேவை ஒன்று திடீரென நிறுத்தம்

குவைத் எயார்வேஸ் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான தனது சேவைகளை திடீரென நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. போதிய பயணிகள் இல்லாமை மற்றும் அதிகமான செலவு காரணமாக இந்தத் தீர்மானம்...

ஜனாதிபதிக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய வீடியோவைப் பகிர்ந்த பெண்ணிடம் விசாரணை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்த, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்...

மஹிந்த ராஜபக் பிரதமர் பதவியை கைவிடேன்!

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக...

புதினுக்கு, ஜோ பைடன் கடும் எச்சரிக்கை…

உக்ரைனை ஆக்கிரமிக்கும் விதமாக எல்லையில் ரஷியா படைகளை குவித்து வரும் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷியா இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இருநாட்டு தலைவர்கள் இடையே இந்த...

அன்பான இணைய வாசகர்களுக்கு2022 ம் ஆண்டின் இனிய புதுவருடவாழ்த்துக்கள்!

இதுவரை எமது தளம் சிறப்பாக ஓங்கி நிற்க எம்மோடு இணைந்து நாம் தந்த தகவல்களை பார்த்து நின்ற உங்கள் இணைவின் சிறப்பால் உலகப்பந்தில் எமது தளம் சிறப்பாக...

மகிந்தவுக்கு பரிசாகக் கிடைத்தாம் ஜெட் விமானம்!!

அண்மையில் பிரதமர் திருப்பதிக்குச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கும் நிலையில், குறித்த ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததா? அல்லது திருப்பதிக்கான ஜெட்...

புத்தாண்டு பரிசு:பால்மா விலையேற்றம்!

நத்தார் பண்டிகைக்கு முன்னர் எரிபொருளின் விலையை உயர்த்தி நத்தார் பரிசு வழங்கிய அரசாங்கம், புத்தாண்டுக்கு முன்னர் பால் மாவின் விலையை அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளதாக...

திருகோணமலை இந்தியாவிற்கு!

  திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையில் லங்கா இந்தியன் எண்ணெய்க் கம்பனியால் (LIOC) தற்போது நடத்தப்படும் எண்ணெய் தாங்கிகள் மேலும் 50 வருடங்களுக்கு LIOC க்கு குத்தகைக்கு...

இறக்கை கட்டி பறக்கிறது பால்மா!

  இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலை இன்று(31) முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400...

இறக்கை கட்டி ஆகாயத்தில் பறக்கிறது எரிபொருள்!

இலங்கையில்  எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தை அதிகரிப்பது அத்தியாவசியமானது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25...

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக நிலநடுக்கம் பதிவானது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் பதிவான இந்த...

இலங்கைக்கு உதவ முன் வரும் சீனா

இலங்கை எதிர்நோக்கி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் டொலர்களை வழங்க உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆளும் கட்சியின் முக்கிய...

மில்லியனில் சம்பளம்பெறும் கப்ரால்?

  இலங்கையின் பொருளாதாரத்தை காப்பாற்ற வந்த முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் சம்பளமாக ஏழு இலட்சம் வரை கல்லா கட்டுவது அம்பலமாகியுள்ளது....

மன்னாரில் நாளை பணிப்புறக்கணிப்பு!

இலங்கையில்  ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை(20) 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (20) காலை...

பழைய இரும்பு திருட்டில் முப்படைகளும்?

யாழ்ப்பாணத்தில் பழைய  இரும்பு வியாபாரத்தில் முப்படைகளும் மும்மரமாகியுள்ளன. மயிலிட்டி துறைமுகத்தில் பழைய இரும்பு விற்பனை செய்த கடற்படையினர் முன்னதாக அகப்பட்ட நிலையில் தற்போது இராணுவம் அகப்பட்டுள்ளது. மின்சார...

பாலியல் லஞ்சம்:அகப்பட்டார் மருத்துவர்!

ஆளும் தரப்பின் சகபாடிகளுள் ஒருவரான வைத்தியர் நவீன் டி சொய்சா பாலியல் இலஞ்சம் கோரியுள்ளமை அம்பலமாகியுள்ளது. புதிய நியமனம் கோரும் பெண் வைத்தியர்களிடம் அரச வைத்திய அதிகாரி...

மீண்டும் கைது வேட்டை!

  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு  இந்திய ட்ரோலர் மீன்பிடி படகுகளை நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய மீனவர்களின்...

இலங்கையில் கறுப்புச் சந்தை மாபியா!! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

உரத்தை இறக்குமதி செய்வதன் மூலம் கறுப்புச் சந்தை மாபியா நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். லுணுகம்வெஹெர பெரலிஹெல பிரதேசத்தில் இடம்பெற்ற...

முல்லையிலும் ஒரு வித்தியாவா?

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூங்கிலாறு வடக்கு, 200 வீட்டுத் திட்டம் என்ற...