Oktober 24, 2024

Allgemein

இலங்கையில் கடன்வாங்குவதில் போட்டியாம்

இலங்கையில் எந்த அரசு கூடிய கடனை பெற்றுக்கொள்வதென்பதில் போட்டி உக்கிரமடைந்துள்ளது.கடந்த அரசாங்கம் 6 ட்ரில்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெற்றதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்....

இரண்டு மில்லியன் சினோபார்ம் வந்தது!

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்த மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு...

ஆசிரியர்களது போராட்டம் கொழும்பில்!

  நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக...

பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டுமாம்:கோத்தா குழு!

மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இடைக்கால...

கொத்தலாவையும் ஆகஸ்ட் 6வருகின்றது!

தாங்கள் நினைத்ததை அரங்கேற்றிவிடுவது ராஜபக்ச குடும்ப போக்காகியிருக்கின்றது. இதன் ஒரு அங்கமாக  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கான வரைவு சட்டம் அமைச்சரவை ஆலோசனைக் குழுவில்  மேலும் பரிசீலிக்கப்பட்டு ஆகஸ்ட்...

மக்களிற்காக குரல் கொடுப்பனவர்கள் எதிரிகள் அல்லர்!

“ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் சந்தரப்பத்தில் அதனை அரசாங்கத்துக்கு எதிரான குழுக்களாக நினைக்க கூடாது”.“இந்த இரண்டு துறையினரும் ஜனாநாயக நாட்டில் முக்கியமானவர்கள்”...

றிசாட்:சிறையிலும் நிம்மதியில்லை!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீ காயங்களுக்கு உள்ளாகி மரணமான சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி டயகம பிரதேச மக்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றினை இன்று...

தப்பித்தார் கம்மன்பில

இலங்கை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 91 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் 152  வாக்களித்தனர். பிரேரணைக்கு...

இலங்கையில் கொரோனா 4வது அலை!! எச்சரிக்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

இலங்கை நான்காவது கொரோனா அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கனிசமான அளவு இணங்காப்படுவதாக...

நாடு எரிகையில் பூங்கா கட்டிய கதை!

மக்கள் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அலைந்து திரிகையில் கொழும்பில் அமைக்கப்பட்ட இலங்கையின்  முதலாவது தேசிய சந்தனமர பூங்காவின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் திறந்துவைக்கப்படவுள்ளது. இலங்கை ஜனாதிபதி கோட்டபாஜ...

சீன மருந்து நல்லது:இலங்கை சான்றிதழ்!

  இலங்கையில் 95% க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிக்கு எதிராக  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (antibodies )  உருவாக்கிவருவதாக  என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக...

புலி வருது..புலி வருது..விலகு விலகு!

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அச்சம் இன்னமும் நீங்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில்...

மிக மோசமான நாடு இலங்கை – சிறிதரன்

பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்களின் உயிர்களை பலியெடுத்து இந்த நாடு உலகப்பந்திலே ஒரு பயங்கரமான சட்டத்தை வைத்திருக்கும் மிக மோசமான நாடு என்ற செய்தியை...

அமேசான் நிறுவன முன்னாள் தலைவர் ஜெப் பெசோஸ் விண்வெளிப் பயண முயற்சி வெற்றிகரமாக நிறைவு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண ஏவுதளத்தில் இருந்து New Shepherd விண்கலம் மூலம் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) விண்வெளிக்கு சென்றார். உலகப் பணக்காரர்களுள் ஒருவரான ஜெப் பெசோஸ்...

இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு

உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் வரிசையில் இலங்கை முதலாவது இடத்திலுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு...

இலங்கையில் உலகின் விலைமதிப்பற்ற இரத்தின கற்கள் இலங்கை வங்கிக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது!

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம் இருந்த உலகின் மிக மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பற்ற மூன்று இரத்தின கற்கள் இன்று இலங்கை வங்கிக்கு கொண்டு...

பஹ்ரைன் முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு!

மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சின் ஆணைக்கு இணங்க, பஹ்ரைன் இராச்சியத்தின் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சயீத்...

‘யாழ் நூல் ‘தந்த வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்களின் 74 ஆவது சிரார்த்த தினம் இன்று

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிறந்தாலும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எமது மொழி தொடர்பான சிறந்த அறிவாற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கும் பயணித்து...

கொழும்பில் ஹஜ் கொண்டாட்டம் மும்முரம்

எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெனான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன்...

வடக்கில் சிங்கள கோடீஸ்வரர்களிற்கு கடலட்டை பண்ணை!

டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தலில் 300க்கு மேற்பட்ட அட்டைப்பண்ணைகள் உருவாவதாக தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ள நிலையில் அவற்றில் முக்கியமான ஆறு...

அடுத்து கொழும்பு துறைமுகம் தான்!

கொழும்பு துறைமுகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட ஜந்து சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. துறைமுக நகரத்துக்கும் கொழும்பு துறைமுகத்துக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு...

மக்கள் சக்தி போராட்டம்: கவிழ்க்க வேண்டாம் – பஸில்!

இலங்கை அரசுக்கெதிராக ஒருபுறம் மக்கள் போராட்டங்கள் தொடர மறும் ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று காலை நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியை...