Oktober 24, 2024

Allgemein

பணிக்கு திரும்ப தயாராகுங்கள் – அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மஹிந்த

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (27)...

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு- 5 பேர் பலி!

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் குறையவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி...

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டது – அஜித் நிவாட் கப்ரால்!

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு! ............. சர்வதேச இறையாண்மை பத்திரம் ஊடாக இலங்கை...

திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா

யாழ். கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எழுமாறாக 179...

77 வீத ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர் தகவல்!

நாட்டில் 77 வீதமான ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சீனா நன்கொடைய வழங்கியுள்ள மேலும் 1.6 மில்லியன்...

யாழ்.மாவட்டத்திற்கும் சிங்கள மாவட்ட செயலராம்?

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக, தமிழ் பேச முடியாத ஒருவரை நியமிக்க, ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அது தொடர்பில், அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் எனவும், தமிழ் தேசிய...

பௌத்த பிக்குகள் புடை சூழ வந்தார் பிரதம செயலாளர்

முன்னாள் வவுனியா மாவட்ட செயலாளரும் தற்போதைய வடக்கு மாகாண பிரதம செயலாளருமான சமன் பந்துலசேன இன்று கைதடியிலுள்ள மாகாணசபை தலைமையக்கத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.பௌத்த பிக்குகள் பலர் சூழ...

பங்காளிகள் பிரச்சினை:கோத்தாவுடன் நேரடி!

  மகிந்த மற்றும் பஸிலுடனான பேச்சுக்களில் பலனற்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை...

கழிப்பறை ஊடாக மாத்திரைகளை வீசி எறிந்த ரிஷாத்! கண்டுபிடித்தது CID… வெளியான தகவல்!

on: July 26, 2021  Print Email குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பு காவலில் இருந்த ரிஷாத் பதியுதீன் அவரின் வீட்டில் வேலை செய்த சிறுமி இறந்த மறுநாள், உடல்...

சிறீலங்கன் ஏயர்லைன்: மேலும் பத்தாயிரம் கோடி?

இவ்வாண்டின் ஜீன் வரை 27ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வரும் சிறீலங்கன் ஏயர்லைன்ஸ{க்கு மேலும் பத்தாயிரம் கோடி (10,000) பணத்தை அள்ளி வழங்க கோத்தபாய அமைச்சரவை...

சக்தி – சிரஸ ஊடக குழும பிரதானி கொவிட்டினால் மரணம்!

  கொழும்பு ஊடகப்பரப்பின் பரபரப்பு மிக்க ஊடக பிரதானிகளுள் ஒருவரான ராஜமகேந்திரன் மரணமடைந்துள்ளார். இலங்கையின் ஆட்சியாளர்களிற்து தலையிடி கொடுத்து வந்திருந்த நிலையில் அவரை முடக்க அரசு அழுத்தங்களை...

வரலாற்றில் மறக்கப்படும் வரலாற்றில் மறைக்கப்படும் தமிழினப் படுகொலைகள்! பனங்காட்டான்

1983 யூலை 25 தமிழின அழிப்பு ஆரம்பத்துக்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன்னர் லண்டன் ரெலிகிராப் பத்திரிகைக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அளித்த செவ்வியில் பின்வருமாறு சொன்னார்: 'யாழ்ப்பாண (தமிழ்)...

வடக்கு கடலை விற்கவேண்டாம்!

  வடக்கு கடலை கடலட்டை வளர்ப்பென தாரை வார்க்கவேண்டாமென மீனவ அமைப்புக்கள் டக்ளஸிடம் கோரியுள்ளன. கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள பூநகரி, வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப்...

ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை !

இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்...

மிகப் பெரும் அழிவை சந்திக்கப் போகிறீர்கள் – அரசுக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை

  ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ள மாத்திரமல்லாது அதனை பாதுகாத்துக்கொள்ளவும் மக்களின் ஆதரவு அவசியம் எனவும் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களின்...

கறுப்பு பணம் வர புதிய சட்டம்!

  இலங்கைக்கு வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வருவது சட்டமாக்கப்படுகின்றது. புதிய நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இதனை மேற்கொள்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் போக்குவரத்து!

இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...

கொத்தலாவல சட்டமூலமும் அடுத்த வாரம் வருகிறது!

இலங்கையில்   எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை நாடாளுமன்றம் பணிப்பாளரினால் (தொடர்பாடல்)...

மறுக்கப்பட்ட தமிழ் மொழி

சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பத்தை நீதி அமைச்சு கோரியுள்ளது. இந்த விண்ணப்படிவத்தை தமிழ் மொழியில் நிரப்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டி பத்திரத்தில், சிங்களம்...

இலங்கைக்கு கொரோனா ஆரம்ப அறிகுறிகளை கண்டறிதலுக்காக 5 இலட்சம் துரித நோயறிதல் கருவிகளை நன்கொடையாக வழங்குகிறது அமெரிக்கா!

கொரோனா தொற்றுக்கு எதிரான இலங்கையின் வேலைத்திட்டங்களை ஆதரிப்பதற்கான ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி ஐந்து இலட்சம் துரித நோயறிதல் கருவிகளை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது. சுமார் 300 மில்லியன்...

முற்றுகைக்கு தயாராகும் கொழும்பு!! நடக்கப்போவது என்ன?

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை கொழும்பில் மிகப்பெரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்....

வடக்கில் ஆள் தேடும் ஜேவிபி!

  இலங்கை பூராகவும் அதிபர், ஆசிரியர்களால்  மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்துக்கு வடமாகாண அதிபர், ஆசிரியர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க ஜேவிபி சார்பு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்புவிடுத்துள்ளது....