Oktober 24, 2024

Allgemein

சீன எழுச்சி இந்தோ பசுபிப் மூலோபாயம் தமிழரின் அரசியல் எதிர்காலம்! ஓர் உரையாடலுக்கான முன்வரைபு நிமால் விநாயகமூர்த்தி

இன்றைய உலக அரசியல் விவாதங்கள் அனைத்தும் சீனாவைச் சுற்றியதாகவே இருக்கின்றன. ஒரு காலத்தில் சோவியத் யூனியன் எவ்வாறு நோக்கபட்டதோ, அப்படியானதொரு இடத்திலேயே இன்று சீனா தென்படுகின்றது. சோவியத்...

அபாய கட்டத்தில் கொழும்பு;களுபோவில மருத்துவமை பெரும் அச்சத்தில் மக்கள்; 

கொழும்பில்  களுபோவில மருத்துவமையில் கொரோனா  தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள நோயாளிகளுக்கு வழங்குவதற்கு ஒட்சிசன் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் களுபோவில வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட...

அமெரிக்காவில் – ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் ராபின்சன் ஆர் 66 ரக ஹெலிகாப்டர் ஒன்று 4 பேருடன் புறப்பட்டுச் சென்றது. சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே உள்ளடங்கிய...

ஆசிரியர்களை ஒடுக்க பயங்கரவாதச் சட்டங்களைக் கொண்டுவரும் திட்டத்தின் எச்சரிக்கைகள்!

  உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர் தலைவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சியை தொழிற்சங்கத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்....

கனடாவில் பொதுத்தேர்தல்

கனடாவில், பெரும்பரவல் காலத்திலும், பொதுத்தேர்தல் ஒன்று பாதுகாப்பாக நடத்தப்பட முடியுமென, மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். வரும் இலையுதிர் காலத்தில், தேர்தலை கனடா சந்திக்கலாம் என, எதிர்பார்ப்புக்கள்...

யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் சஜித் உதவி!

ஐக்கிய மக்கள் சக்தியின் ‘எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தும்...

மீண்டும் தப்பியோட்டம்!

வடகிழக்கிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயன்ற 25 பேரை இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு கைது...

சமரசமில்லை:நீதி கோரி போராட்டம் தொடரும்!

இலங்கை அரசும் அதனது முகவர்களும் நீதி கோரி தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களது போராட்டங்களை அற்ப சொற்ப சலுகைகளிற்காக கூறுபோட்டு விற்க முற்படுகின்றனர்.ஆனாலும் நீதிகோரிய எமது...

போக்குவரத்தை முடக்க மீண்டும் கோரிக்கை!

அதிகளவான பயணிகளுடன் பயணிக்கும் பஸ்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியாது என்று இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின்...

நல்லூர் திருவிழாவிற்கு அழைப்பு!

சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில்...

றிசாட்டை முன்னிறுத்தி தெற்கில் அரசியல்!

ரிஷாட் பதியூதீனை அரசியல் ரீதியாக இலக்கு வைக்கும் ஆளும் தரப்பு, எதிர்க்கட்சியில் இருந்து ஏன் இடைநிறுத்தப்படவில்லை என்று டிலான் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார். சிறுமி ஹிஷாலினி மரணம் விவகாரத்தில்...

அவசர அனர்த்த நிலை:சுடலையிலும் இடமில்லையாம்!

இலங்கையை திறந்துவிட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று வேகம் உக்கிரமடைய இரத்தினபுரி வைத்தியசாலைக்குள் அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவே அவசர அனர்த்த நிலைமை...

ஆர்ப்பாட்டம்: இருவர் கைது! காயமடைந்த அதிகாரி வைத்தியசாலையில்!

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற சுற்றவட்டத்துக்கு அருகில், நேற்று (03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில்...

தொடரும் போராட்டங்கள் – பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான நிறுவனங்கள்?

இலங்கையில் ஆசிரியர்களும், பாடசாலை அதிபர்களும் நடத்திவருகின்ற போராட்டங்களுக்குப் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தொழில் அமைச்சர் காமினி...

சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் ஆபத்து!

சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சரும்...

யாழும் நிரம்பி வழிய தொடங்கியது!

யாழில் கொரோனா தொற்று எகிறத்தொடங்கியுள்ளது.கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து கோப்பாயில் 400 பேரால் நிரம்பியுள்ள நிலையில் அவசர சிகிச்சை பிரிவும் நிரம்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பதில்...

இராணுவம் தயார் நிலையில்: கோத்தா உத்தரவு!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம்தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு குறித்து ஜனாதிபதி...

சிங்கமொன்று புறப்பட்டதே: சிங்கக்குட்டியோடு..!

பாராளுமன்றில் வீராவேசப்பேச்சுக்களால் களை கட்டிக்கட்டும் தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மறுபுறம் தங்கள் அலுவல்கள் நிறைவேற ஆட்சியாளர்களுடன் பின்கதவு உறவை வைத்திருப்பதாக நாமல் ராஜபக்ச அண்மையில் கூட்டமைப்பினரை பார்த்து...

நிதி ஒதுக்கீட்டுக்கு ஐ.நா பொதுச்சபை அனுமதி!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சாட்சியங்களை சேகரிப்பது மற்றும் தரவுகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்குரிய நிபுணர் குழு உருவாக்கத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டுக்கு...

பால்மா கடையிலேயே இல்லை:தெரியாதென்கிறார் அமைச்சர்!

இலங்கை சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். அங்காடிகளில் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், போதுமானளவு பால்மால்...

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை?

அந்தமான் - நிக்கோபார் தீவுகளின்  போர்ட் பிளேயரின்  தென்கிழக்கில் 6.1 சுமார் 310 கிமீ (190 மைல்) தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  இன்று...

என் பாதை தனிப்பாதை:கோத்தா!

2025 ஜனாதிபதி தேர்தல் கனவிலுள்ள கோத்தபாய ”ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினையை இத் தருணத்தில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது” என அறிவித்துள்ளார். நாள் தோறும் ஆசிரிய...