Oktober 24, 2024

Allgemein

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை வெளியிட உத்தரவு.

  குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறு, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.   தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீதான குற்றவியல்...

ஸ்ரீலங்காவில் இனப்படுகொலையின் இரண்டாவது அலை!! கொத்தாக உயிரிழக்கும் மக்கள்

ஸ்ரீலங்கா அரசாங்கம் இனப்படுகொலையின் இரண்டாவது அலையை நிகழ்த்திவருவதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக ஸ்ரீலங்காவில் மக்கள் கொத்துகொத்தாக உயிரிழந்து வருவதற்கான...

இன்று நள்ளிரவு முதல் விதிக்கப்பட்ட நடைமுறை! அறிவித்தார் இராணுவத் தளபதி

  நாட்டில் நிலவி வரும் கோவிட் - 19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலை தொடர்ந்து, நாடு தழுவிய முடக்கலை...

பட்டப்பகலில் வெள்ளைவானில் கடத்தப்படும் பொதுமக்கள் – சுமந்திரன் – சரத் வீரசேகர கடும் மோதல்

சிவில் உடையில் பொதுமக்கள் பொலிஸாரினால் பட்டப்பகலில் கடத்தப்படுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்றையதினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுகையில் எதற்கு...

கோத்தாவுடன் பேச்சா?முடியாது!

கோத்தபாய ராஜபக்சவின்; காலத்தில்தான் அதிகமானோர் காணமால் ஆக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே ஜனாதிபதி தற்போது; அரசுடன் பேச வருமாறு அழைப்பு விடுத்தும் வருகின்றார். ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

கொரோனா:சமூகப் பரவல் அடையவில்லை?

இலங்கையில் கொரேனா அபாயம் குறித்து முன்னிண மருத்துவர் எழுதியுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. உண்மையில் ராஜபக்ச கும்பல் என்ன செய்கின்றதென்ற கேள்வியை எழுப்பியுளள பதிவு இது... ஹிரோ...

இலங்கையில் நெருக்கடி:வீட்டிலிருந்தே சிகிச்சை

இலங்கையில்  நோய் அறிகுறிகளற்ற, அபாய நிலையில் இல்லாத கொரோனா நோயாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில்...

மசூதிகள் மூடல்:அவசர சுடலை தேவை!

தென்னிலங்கையின் பேருவளை பகுதியில் உள்ள 18 மசூதிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், தனி மனித மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டும்...

தொடங்கியது இராணுவ வேட்டை:சிங்கள மாணவ தலைவர் கைது!

இரத்மலானையில் உள்ள சிரசா தொலைக்காட்சி ஸ்டுடியோவில் இருந்து ஒளிபரப்பப்பட்ட கல்வி,நிகழ்வில் பங்கெடுத்துவிட்டு வெளியே வந்த மாணவ தலைவர் அவிசாந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் கல்வி...

கொரோனா அச்சுறுத்தல்: சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டது 06. 08.2021

கொரோனா சட்டத்திட்டங்களை மீறி அதிக எண்ணிக்கையானோருக்கு அன்னதானம் வழங்கியமையினால் யாழ்ப்பாணம்- சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான...

இலங்கை பெளத்தர்களை அதிகம கொண்ட போதிலும் த- மு- பிறந்து வாழும் நாடு என்பதையும் இது அவர்களின் நாடு மறந்து விடக்கூடாது மங்கள சமரவீர

இலங்கை பெளத்தர்களை அதிகமாக கொண்ட நாடு என்ற போதிலும் தமிழர்கள் முஸ்லிம்கள் பிறந்து வாழும் நாடு என்பதையும் இது அவர்களின் நாடு என்பதையும் மறந்து விடக்கூடாது அப்படி...

விடுதலைப் புலிகள் அமைப்பினரை நினைவு கூருவதில் என்ன தவறு? ராஜபக்சர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியின் போது எவ்வாறு நினைவேந்தல்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டதோ அதேபோன்று ராஜபக்ஸ ஆட்சியிலும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக்...

சப்பாத்தை கைவிட்ட இலங்கை வீரர்!

இலங்கையிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சென்ற வீரர் ஒருவர் தனது ஸ்பைக் சப்பாத்தை இலங்கையிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளதாகத் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். “ஒலிம்பிக் விளையாட்டில்...

அனைத்து கைதிகளுக்கும் ‘சினோபாம்’ தடுப்பூசி

  கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் ‘சினோபாம்’ தடுப்பூசி இன்றைய தினம் ஏற்றப்பட்டது. அந்த வகையில்  மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 36...

சஜித்திற்கும் அனுமதியில்லை!

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) காலை துறைமுக பொலிஸ் நிலைய வளாகத்திற்கு சென்று, ஆசிரியர்கள் அதிபர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டி தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட...

கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்பு

கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன.குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு...

டெல்லியிலல்ல இலங்கையில் மரணத்தை அருகில் காண்கிறேன்!

களுபோவில வைத்தியசாலையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தி  (Thilakshani Maduwanthi) தனது முகப்பு புத்தகத்தில்  பதிவிட்டுள்ளார். தனது தாயார் கொரோனா ...

சுடலைக்கு கொண்டு செல்லவேண்டாம்!

“நாட்டின் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் நேரத்தில், அதை விரைவில் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எவ்வாறாயினும், இந்த செயலாக்கத்தின்...

முடிவொன்றை எடுக்க வேண்டியிருக்கும்: ஹேமந்த

இலங்கையில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தவறினால், டெல்டா திரிபை வைரஸ் பரவலை கட்டுப்படுத்ந கடினமாகிவிடும் என, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன...

நீதிமன்ற பதிவாளர் மரணம்!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் உயிரிழந்துள்ளார் .நேற்று (4) மாலை இவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, குறித்த பதிவாளருடன் நெருங்கிப்...

வெளிநாடு செல்வோருக்கு முக்கிய தகவல்

பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்ட அளவானோருக்கு மாத்திரம் வெளிநாட்டு கடவுச்சீட்டை விநியோகிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. பத்தரமுல்லையில் அமைந்து அத்திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தின் அதிகாரிகள்...

இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

இலங்கையின் நிலைபேறான எரிசக்தி துறையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்திய தனியார் துறைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை நேற்றுமுன்தினம்...