Oktober 23, 2024

Allgemein

இலங்கை மரணங்கள் இந்தியாவைவிட அதிகம்?

இந்தியாவில் பதிவான கொரோனா மரணங்களை விட இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகம் என்று ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுனேத்...

அமெரிக்காவின் வசமாகிறது திருகோணமலை துறைமுகம்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கும், திருகோணமலை துறைமுகம் அமெரிக்காவுக்கும் கொழும்பு துறைமுகம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்ட பின்னர், நாட்டு மக்கள் ஒழிந்துக்கொள்ள பதுங்குகுழியை அமைக்க வேண்டிய நிலை நேரிடும் என...

சந்நிதியில் சோறு போட்டவருக்கும் கொரோனா!

  செல்வச் சந்நிதி ஆலய சந்நிதியான் ஆச்சிரமத்தில் உணவு பரிமாறுபவர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொத்தணி உருவாகக் கூடிய அபாயம் எற்பட்டுள்ளதாக...

பேரங்கள் படிந்தது பஸிலிடம் UTV

முஸ்லிம்களுக்கான தமிழ் ஒளிபரப்பாக இருந்துவந்த UTV Tamil சேவை இன்று சிங்கள சேவையாக பரிணமித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தமிழ்ச் சேவையாக இயங்கிவந்த இந்த தொலைக்காட்சி...

உடலங்களால் நிறைந்து வழியும் இலங்கை!

இலங்கையில் கொரோனா மரணம் 5ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் சவப்பெட்டிகள் வாகனமொன்றில் மேலே மேலே அடுக்கபட்ட நிலையில் வாகனத்தில் உடலங்கள் எடுத்துச்செல்லப்படும் படம் வெளியாகியுள்ளது.அவ்வாறு மத்துகம மயானத்திற்கு இறந்த...

ஜடியா இல்லை: சந்திரிகா!

நாமலிற்கு போட்டியாக தனது மகனை அரசியல் களமிறக்கவுள்ளதாக வெளியான செய்தியை சந்திரிகா மறுதலித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது மகன் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருவதாகக்...

இலங்கை தமிழ் அரசு கட்சி -கோட்டாபய பேச்சுவார்த்தை ஆரம்பம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு பிரிவு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்புக்கள் தொடர்பில் தாம் எந்த...

ஐ.நா. கூட்டத் தொடருக்கு முன் பிரிட்டனுடன் பேசத் தயாராகும் ஸ்ரீலங்கா

  இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் காரணிகளை, ஜெனிவாக் கூட்டத்...

சீனாவை விட்டால் இலங்கைக்கு வேறு வழி இல்லை!

சீனாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடன் பெறமுடியாத நிலைமைதான் இலங்கைக்கு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய...

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விசா காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (08) முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி...

பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

  பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிப்பு செய்தால் சந்தையில் பால்மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும்...

பெண்களை இலக்கு வைத்து நாட்டில் மீண்டும் கிறிஸ்பூதங்கள்?

வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காணாத வகையில் உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு...

கொழும்பில் குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் செய்தி! விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர்!!

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் குண்டுகள் வெடிக்கவுள்ளன, என்ற செய்திகள் தொடர்பில் விரிவாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என காவல்துறையினர் தெரிவித்தனர்.குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் செய்தி,...

தெண்டிய பணத்தில் சவேந்திரா காவடி!

  ஆட்களிடம் சுருட்டி பணம் வாங்கி தங்கள் சொந்த கணக்கில் திருவிழாக்கள் நடத்துவது யாழ்ப்பாணத்தில் வழமை.இதனை தற்போது இலங்கை இராணுவமும் ஆரம்பித்துள்ளது. இலங்கை இராணுவ கட்டளைத் தளபதி...

இலங்கையில் நாடாளுமன்ற கொத்தணி!

இலங்கை நாடாளுமன்ற கொரோனா கொத்தணி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான...

இலங்கை:போராட்டம் வேண்டாமாம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கருத்திற்கொண்டு போராட்டங்களை தற்காலிகமாக கைவிடுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம், அதிபர் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. விசேட வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள...

இலங்கையின் வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்கள்!

  கல்கமுவ பகுதியில் வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இதில், 28 வயதுடைய ஆண், 28 வயதுடைய பெண் மற்றும் 10 வயதுடைய சிறுவனின்...

இரத்தினபுரியில் தீவிரமாக பரவும் மற்றுமொரு ஆபத்தான நோய்!

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நிலையில் இவ்வருடத்தின் இம் மாதம் வரை இந்நோயால் 5 பேர் ப லியாகியுள்ளனர் என சப்ரகமுவ மாகாண தொற்றுநோய் வைத்தியப்பி...

வெகு விரைவில் மயானபூமியாகவுள்ள இலங்கை -மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை

  யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் திரிபடைந்த டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் நடந்ததுபோல ஸ்ரீலங்கா வெகுவிரைவில்...

மது அருந்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு ‘சர்வே’க்கள் தெரிவிக்கின்றன. இது, குழந்தையின்மை சிக்கல் அதிகரிக்கவும் ஒரு காரணமாக இருந்துகொண்டிருக்கிறது. மது அருந்துகிறவர்களில் நிறைய பேருக்கு...

வெளிநாடுகளில் இலங்கையருக்கு குவிந்துள்ள வேலைவாய்ப்பு

500 இலங்கை தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்...

செவ்வாய் கிரகம் செல்லும் மக்களின் அபிளிகேஷன் எகிறியது: தற்காலிகமாக நிறுத்திய நாசா !

on: August 07, 2021 அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம், 2037ம் ஆண்டு, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் சென்று குடியேற விரும்பும் நபர்கள்...