Oktober 22, 2024

Allgemein

ரெட்டா கணக்கில் பணம் வைப்பிலிட்டவர் யார்?

காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பம் முதல் முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்ட ரெட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபரை...

யாழ் நுலகத்தைப் பார்வையிட்டா யப்பான தூதுவர்

இலங்கைக்கான யப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு பயணம் செய்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் நூலகத்துக்கு பயணம் செய்த தூதரை...

அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயம்!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டை முடக்கியுள்ள நிலையில், மக்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்,...

இலங்கையில் நம்பிக்கையின் விதைகள் திட்டம் அன்பே,

இலங்கையின் தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, ​​சில மாதங்களில் இல்லாவிட்டாலும், இன்னும் சில மாதங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று கணிக்கிறோம். இந்த உணவுப் பிரச்சினைகளில் சிலவற்றை நாங்கள்...

சுவிஸ் வான்வெளி மீண்டும் திறப்பு: விமானப் போக்குவரத்து ஆரம்பம்

சுவிற்சர்லாந்தில் கணினி கோளாறு காரணமாக நாடு முழுவதும் முழுவதும் பல மணி நேரம் விமானங்கள் தரையிறங்கியதை அடுத்து புதன்கிழமை காலை வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது என்று அதிகாரிகள்...

முல்லைத்தீவு புனித யூதா தேவு முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி !

13.06.2022. இன்றைய தினம்..எனது அன்புக்குரிய ஆசான் மகரந்தம் கலை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் மதிப்புக்குரிய பூபாலசிங்கம் பிரதீபன் அவர்களுடைய முழுமையான அனுசரணையில் முல்லைத்தீவு புனித யூதா தேவு...

துமிந்த கைதாகின்றார்!

கோத்தாபாயவின் கட்டளைபடி கொழும்பில் தமிழ் இளைஞர் யுவதிகளை கொலை செய்து பொதுமன்னிப்பில் தப்பித்த துமிந்த மீண்டும் கைதாகின்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான,...

80 நிமிட முத்தரப்பு உரையாடல்கள்: என்ன பேசினார்கள்?

ரஷ்ய அதிபருடன் புதினுடன் 80 நிமிடங்கள் உரையாடியுள்ளனர் யேர்மனி சான்சிலரும் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர். தொலைபேசியில் நேற்று சனிக்கிழமை முத்தரப்பு...

ரணிலுக்கு அடித்தது அடுத்த அதிஷ்டம்! சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி,...

நல்ல விலைக்கு விற்பனையான காங்கேசன்துறை ஆலை!

காங்கேசன்துறை சீமேந்து ஆலை  அபிவிருத்தி தொடர்பில் நேரில் ஆராய இன்று இந்திய அதிகாரிகள் குழுவினர் காங்கேசன்துறைக்கு   வருகை தருகின்றனர். துறைமுகத்தை இந்திய நிதி அனுசரனையில் அபிவிருத்தி செய்வது...

நாடு எரிகின்ற வேளையிலும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் தொடர்கிறது!

நாடு எரிகின்ற வேளையிலும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் தொடர்கிறது! தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் இலங்கைத் தீவு பாரிய பொருளாதார...

தந்தை செல்வா 24 வது ஜனன தினம்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.ஜெ.வி. செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. இன்றைய தினம் காலை...

வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பீரிஸ்

வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தலைவரின்...

துயர் பகிர்தல் திருமதி கனகலிங்கம் சிவக்கொழுந்து 16.03.2022

மரண அறிவித்தல் பிறப்பு 1-01-19420 இறப்பு 16-03- 2022 சிறுப்பிட்டி வடக்கு சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட கணகலிங்கம் சிவக்கொழுந்து ( 16-03-2022 ,...

அனுஷா நதீசன் அவர்களின் 1வதுபிறந்தநாள்வாழ்த்து 03.03.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் ‌திரு திருமதி நதிசன் சுதர்சினி தம்பதிகளின் அனுஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, மற்றும் அப்பப்பாமார், அம்மம்மாமார்...

யேர்மனியில் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளை மறித்துப் போராட்டம்!!

யேர்மனியில் மூன்று விமான நிலையங்களுக்கச் செல்லும் சாலைகளை வழிமறித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர் காலநிலை ஆர்வலர்கள். காவல்துறையினர் வருவதற்கு முன்பே காலநிலை ஆர்வலர்கள் சாலைகளில் அமர்ந்து சாலைகளில் வானங்கள்...

சின்னத்துரை தவராசா

கொம்மந்தறையை சேர்ந்த சின்னத்துரை தவராசா இன்றைய தினம் இறைவனடி சேர்ந்தார் இவர் காலஞ்சென்ற சின்னத்துரை சின்னம்மாவின் மகனும் இணுவிலை சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளையின் மருமகனும் கமலேஸ்வரியின்(கிளி)...

யாழை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் வெளிநாட்டில் கைது!

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பின் சூத்திரதாரி என குற்றஞ்சாட்டப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தொிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மதகல்...

கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் நினைவெழுச்சி நாள் – பிறேமகாவன் யேர்மனி

15.01.2022 அன்று தளபதி கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் 29 ஆண்டின் நினைவெழுச்சி நாளை, பிறேமகாவன் தமிழாலய மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகம் மிளிர நினைவுகூர்ந்தனர்.இந்நிகழ்வில்...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம் விடுத்துள்ள செய்தி

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலோ அல்லது எவ்வித பாதிப்போ இல்லை என்று இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம்...

இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சஜித்!

யாழில் இளைஞர்களுடன் சஜித் பிரேமதாச கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த சில நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கில் பல சமூக...

மன்னம்பிட்டி தமிழ்க் கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு

மன்னம்பிட்டி தமிழ்க் கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்பொலநறுவை -மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும்*********************************************மன்னம்பிட்டிப் பிரதேசம் என்பது # வரலாற்று...