Oktober 23, 2024

Allgemein

இலங்கை முழுவதும் படையினர் ஆட்சிக்குள்?

ஜனாதிபதியின் நியூயோர்க் பயணத்தின் மத்தியில் பொதுஜனபெரமுன பங்காளிகள் அமைச்சு பதவிகளிலிருந்து விலக தீர்மானித்துள்ளதால் அரசியல் ஸ்திரதன்மை பாதிப்படையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் எனும் பெயரில் ...

ஊசி வாங்கவும் கடனாம்!

இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு சர்வதேச கண்காணிப்பு நிதியத்திலிருந்து (ஐஎம்எஃப்) இருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார அமைச்சர்...

இலங்கையில் மூன்றாவது டோஸ்!

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்காக தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்காக தேவைப்படும் 14 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகளை முற்பதிவு செய்துள்ளதாக...

நீதி அமைச்சர் தலைமையில் குழு!

இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைச்சர் லொஹான் ரத்வத்தே சம்பந்தப்பட்ட சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அமைச்சரவைக்...

கனடா தேர்தல்: ஆட்சியை தக்க வைக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அக்கட்சி பெரும்பான்மையை பெற முடியவில்லை. இது அவரின் மூன்றாவது தொடர் வெற்றியாகும்.பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்களில்...

டெலோ வேகமாக காய் நகர்த்துகிறது?

கூட்டமைப்பில் கோத்தா அரசை காப்பாற்றும் எம்.ஏ.சுமந்திரனின் சதிகளை முடக்க பங்காளிகள் வேகமாக காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை...

அரேபிய நாடுகளிற்கு கதவு திறக்கிறது இலங்கை!

இலங்கையில் முதலீடுகளை செய்ய அரேபிய நாடுகளை கோத்தா அரசு அணுக முற்பட்டுள்ளது. ஏற்கனவே அரச அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் நாபடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்...

வவுனியா நகரசபை உறுப்பினர் மரணம்!

வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று திங்கட்கிழமை மரணமடைந்துள்ளார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா நகரசபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்...

மீண்டும் பங்காளிகளுள் முட்டுப்பாடு!

இலங்கை மின்சாரசபையின் கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில்  அரசாங்கத்தின் பங்காளிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரசினது பங்காளிகளான  பத்து கட்சிகளும்  கடும் எதிர்ப்பு...

மதுபான நிலையங்களை திறப்பது அருவருப்பான செயலாகுமென முன்னாள் ஜனாதிபதி

மதுபான நிலையங்களை திறப்பது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், மதுபான நிலையங்களை திறப்பதற்கும் உத்தரவு வழங்கியது பேயாக இருக்கலாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் குறிப்பிட்ட விடயங்களில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை தேடல், அவர்களுக்கான நீதி மற்றும் தவறிழைத்தவர்களுக்கான பொறுப்பு...

மைத்ரியுடன் விமல் அணி இன்றிரவு தீவிர பேச்சு: கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஆளுங்கட்சி பங்காளிக்கட்சி தலைவர்கள் இன்று (21) இரவு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்திப்பானது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கொழும்பில் உள்ள...

இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் வெடி பொருட்கள் !

கண்டி பிரதேசத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவருடைய வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர பிரிவுக்கு போலியான தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவர்...

கனடாவில் மீண்டும் ஆட்சியை பிடித்தார் ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றிபெற்றுள்ளபோதிலும் அறுதிப்பெரும்பான்மையை பெற தவறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் கனடாவில் நடந்திருக்கும் இரண்டாவது...

கைதிகள் உளரீதியாக பாதிப்பு!

அனுராதபுரம் சிறைச்சாலையில் அரங்கேற்றிய அச்சுறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் மிகவும் உளரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்ட...

கோத்தாவின் பலகாரப்பெட்டி?

காணாமற்போனோருக்கு மரணச் சான்றிதழ், நெடுங்கால கைதிகளுக்கு பொது மன்னிப்பு - ஐ.நா. செயலரிடம் உறுதியளித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்....

தற்காலிகமான பொறிமுறையை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது

உள்ளூர் நிறுவனங்கள் தமது ஆணைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது எனத் தெரிவித்துள்ள வெளிநாட்டலுவல்கள்...

இலங்கையில் மீண்டும் பாரிய தாக்குதல்?

மீண்டும் இலங்கையில் பாரிய தாக்குதல்கள் நடக்கவுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ள நிலையில் கத்தோலிக்க மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் அவரது உரை தொடர்பில் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று...

உள்ளே பேச அழைக்கிறார் கோத்தா!

இலங்கை ஜனாதிபதி உள்ளக பொறிமுறையின் கீழ்  பேச்சிற்கு வருமாறு புலம்பெயர் தமிழ் தரப்பிற்கு அழைப்புவிடுத்துள்ளார் கோத்தபாய ராஜபக்ஸ. ஜநா பொதுச்செயலாளருடன் பேசிய பின்னர் உள்ளக பொறிமுறையின் கீழாக...

நுவரெலியாவில் தமிழ் இளைஞர்கள் மரணம்!

நுவரெலியா- நோட்டன், வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்று, நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வட்டவளை தோட்டத்தை சேர்ந்த (38...

சிங்கள சிறுவனை கொன்ற படையினர்?

இலங்கையின் வீரகெட்டிய பகுதியில்; 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். நேற்றிரவு குடும்பத் தகராறின் போது சுடப்பட்ட...

சாராயம் விற்றால் நாளுக்கு 5 பில்லியன்!

  மதுபான சாலைகளை திறந்தமைக்கு மகிந்த கண்டனமென கதைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில் மறுபுறம் மதுபானக் கடைகளை திறப்பதால் அரசுக்கு தினசரி  5 பில்லியன் வருமானம் கிடைப்பதாக அவரது...