Oktober 23, 2024

Allgemein

திரு​மலையில் எண்ணெய்தாங்கிகளைப் பார்வையிட்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர்

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும்  இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா திருகோணமலையில் உள்ள எண்ணெய்தாங்கி தொகுதிகளை இன்று (03)  பார்வையிட்டார்இந்த எண்ணெய் தாங்கிகளின் (Lower...

புத்தபகவானை தரிசித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர்!!

இலங்கையின் அரசியலைப் பற்றி பேசுவதற்கு நான் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வரவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஸ்ரீஹர்ஸ் வர்தன் ஷங்ரிலா, தான்...

ஊசி அட்டை அமுலில் தாமதம்!

இலங்கையில் பொது இடங்களுக்குச் செல்லும்   போது  கொரோனா தடுப்பூசியின் இரண்டையும் பெறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படும் அட்டையை பொதுமக்கள் வைத்திருப்பதை கட்டாயமாக்குவதற்கான முடிவை, மேலும் தாமதப்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சு...

தலதா மாளிகையில் வழிபட்டு அரசியல் பயணமாம்!

இனவாத பௌத்தர்களை குளிர்விக்க தலதா மாளிகைக்கு காவடியெடுத்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தான் இலங்கையின் அரசியலைப் பற்றி பேசுவதற்கு, தலதா மாளிகைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்....

ரோஹித ராஜபக்ச முதலமைச்சர்?

நாமல் ராஜபக்சவை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ச எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார். அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியுள்ளார்....

இலங்கைக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்த கால அவகாசம் வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித...

ஹர்ஷ் வர்தன் இலங்கை வந்தடைந்தார்!

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கை வந்தடைந்தார். அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி...

இலங்கை:இன்று 256!

  மீண்டும் திறந்து விடப்பட்டள்ள இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 256 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு...

இலங்கை:சிறுவர்களை பயன்படுத்தி கடத்தல்!

மூன்று வயதான சிறுவனை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குழுவை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மடக்கியுள்ளனர். தென்னிலங்கையில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த சந்தேகநபர்கள்...

திங்கள் முதல் கைதிகளை பார்வையிட அனுமதி!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றினையடுத்து கைதிகளை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு...

ரோகித்த ராஜபக்சவின் பூனையை தேடி காவல்துறை!

மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித்த ராஜபக்சவின் பூனையை தேடி கண்டுபிடித்து தருமாறு காவல்துறை அதிபரிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டமை கவனத்தை ஈர்த்துள்ளது. ரோகித்தவின் மனைவியினால்; வளர்க்கப்பட்ட செல்லப்பிராணியான பூனை...

எனது பிள்ளையை அடித்துகொன்றவிட்டு சுட்டுவிட்டார்கள்

எனது பிள்ளையை அடி அடியென அடித்து கொன்று போட்டு  சுட்டுப் போட்டான்கள் இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா? எங்களுக்கு நீதி வேண்டும்  படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தயார்...

கொலை கலாச்சாரம்:அகப்பட்ட இலங்கை புலனாய்வு!

நன்றாக திட்டமிட்டு, சிங்கள பொதுமகனொருவரை கொலை செய்துவிட்டு இலங்கை புலனாய்வு பிரிவின் பெயரில் தப்பிக்கவோ சலுகைகளையோ அனுமதிக்கமுடியாதென தெரிவித்துள்ளது நீதிமன்றம். யுத்த காலத்தில் வடக்கில் கொலைகளை அரங்கேற்றிய...

சீனாவா? அமெரிக்காவா? ஊசிக்கணக்கில் போட்டி!

சீனா தனது சினோபாம் ஊசிகளை அள்ளி வழங்குகின்ற போதும் இலங்கையில் இளம் தரப்பிடையே அதற்கான வரவேற்பில்லாதே இருந்துவருகின்றது. எனினும் அமெரிக்க பைசர் தடுப்பூசிகளிற்கு வரவேற்பிருப்பதுடன் பல்கலைக்கழக மாணவர்கள்...

கொரோனாவை கண்டுகொள்ளாவிடின் தண்டம்!

  கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் அனுமதியின்றி திருமண நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட குடும்பத்தினருக்கு தண்டப் பணம் அறவிடுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிலிப்பாய் சுகாதார...

‚கொவிட் 19‘ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக குணப்படு மாத்திரை

'கொவிட் 19' வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக குணப்படுத்துவதில் அமெரிக்க மருந்து நிறுவனமான 'மெர்க்' தயாரித்த 'மோல்னுபிரேவிர்' மாத்திரை வெற்றிகரமான முடிவுகளைக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் உலகின் மிகச் சிறிய எலக்ட்ரிக் கார் அறிமுகம்

சீனாவில் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனமான WULING HONG GUANG, சமீபத்தில் நடைபெற்ற டியாஞ்சின் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் நானோ மினி இவி என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக்...

நெடுந்தீவில் பாகிஸ்தான் தூதர்:பொய்யென்கிறார் தவிசாளர்

யாழ் நெடுந்தீவு பகுதிக்கான பாகிஸ்தான் தூதுவரின் விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்திருப்பது போன்று, எமது பிரதேச சபைக்கு...

இயங்கத் தொடங்கியது உலகின் மிக நீளமான கடலுக்கடியில் உள்ள மின் கேபிள்

உலகின் மிக நீளமான கடலுக்கு அடியில் உள்ள அமைந்துள்ள மின் இணைப்பு இன்று வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது. நார்வே மற்றும் இங்கிலாந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பகிர்ந்து கொள்ள அனுமதித்தது.வடக்கு...

தந்தையின் கொடூர தாக்குதலில் பலியான மாணவன்

பரீட்சைக்கு சரியாக படிக்கவில்லை என தனது மகனை தும்புத்தடியால் அடித்துக் கொன்ற தந்தை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்றியதினம் இந்த உத்தரவை பிறப்பித்த...

அல்லாஹாவுக்குப் பின்னர் முஸ்லிம்கள் என்னையே வழிபடுகின்றனர் – சரத் வீரசேகர சர்ச்சை

முஸ்லிம் மக்கள் இறைவன் அல்லாஹாவுக்கு பிறகு வழிபடும் ஒரே தெய்வம் சரத் வீரசேகர (Sarath Weerasekara)  என்று அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த சில முஸ்லிம்கள் தன்னிடம் கூறியுள்ளதாக...

இனிமேல் புதிய விதிமுறைகள் நாட்டில்…

நாடு மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை...