Oktober 23, 2024

Allgemein

TWITTER, FACEBOOK க்கு போட்டியாக டிறம்ப் தொடங்கிய சமூக ஊடக நிறுவனம்..!

  பெரிய தொழில்நுட்பத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக நிற்க" ட்ரூத் (உண்மை)  என்ற சமூக ஊடக நிறுவனத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.சமூக வலைதளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ட்ரம்ப், பொறுத்தது போதும் என அதிரடி அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர், ட்ரூத் சோஷியல் என்ற...

லொஹான் ரத்வத்த:சட்டமா அதிபரின் ஆலோசனை

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை...

சம்பிக்கவை வேவு பார்க்கின்றராம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தனது வாட்ஸ்அப் அழைப்புகளைப் பதிவு செய்ததாக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் தான்...

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தால் தலையிடி!

  இலங்கையிலுள்ள கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அரசின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, அடிப்படை உரிமை மனுவொன்று...

„FACEBOOK“ பெயர் மாற்றப்படுகிறது!

  உலகின் முன்னணி சமூக ஊடகமான Facebook அதன் பெயரை மாற்றத் திட்டமிடுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. தொழில்நுட்பம் தொடர்பாகச் செய்திகளை வெளியிடும் The Verge அதுகுறித்துத் தகவல்...

யொஹானியின் பிரபலம்:றோ சதியென்கிறது சிங்களம்!

சிங்களவர் மனதை வெல்ல RAW வகுத்த தந்திரமே யொஹானியின் பிரபலம் என அம்பலமாகியுள்ளது.பாடகி யொஹானியின் "மெனிகே மகே ஹிதே" பாடல் இலங்கையில் கூட பிரபலமாகவில்லை. இந்தப் பாடலை இந்தியாவில்...

பத்து நாளில் 35ஆயிரம் பேர் தப்பிக்க விண்ணப்பம்!

இலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 1000 இலிருந்து 1500ஆக அதிகரித்துள்ளதாக குடிவரவு –...

அடுத்தது சீனி?

இலங்கையில் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் கோரியுள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்....

முதுகெலும்புள்ள பிரதிநிதிகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேறுங்கள் – சஜித் சவால்

முதுகெலும்புள்ள ஆளுந்தரப்புப் பிரதிநிதிகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டே விமர்சனங்களை முன்வைக்காது அங்கிருந்து வெளியேறி குறித்த விமர்சனங்களை...

இலங்கையில் இனி இதை பேசக்கூடாது; புதிய சட்டம்.

நாட்டில் ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த புதிய சட்டம்...

கோத்தாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்போம்! பேருந்து ஒருங்கு விபரங்கள் உள்ளே!!

சிறீலங்கா அதிபரும் தமிழினப் படுகொலையாளியுமான கோத்தபாயாவின் பிரித்தானியா வருகையை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள்.

அடுத்து ஆமி மாமா வாத்தியாராம்?

இலங்கை அரசு மூடப்பட்ட பாடசாலைகளை 21ம் திகதி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள நிலையில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் –...

தமிழ் பயிற்சிக்காக வருகை தந்த அதிகாரி மரணம்!

பயிற்சிக்காக வருகைத் தந்த  இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர்,  வெல்லவாய இராணுவ முகாமில், திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று (17) மாலை அவரது அறையிலேயே உயிரிழந்துள்ளார் என வெல்லவாய...

அடுத்தது அரிசியாம்?

இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்கள் விலை கட்டுப்பாடற்று அதிகரித்தே வருகின்றது. எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என்பதால் அரசாங்கம் அரிசிக்கான...

கோட்டாபயவை சிறையில் போடுங்கள்!! இந்தியாவில் வலுக்கும் எதிர்ப்பலைகள்

போர்க்குற்றவாளியான இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சிறப்பு விருந்திரனராக அழைத்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க மத்திய அரசுக்கு...

கோட்டா, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின்போது பல முக்கிய விடயங்கள்...

ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதித்தது சீனா! அதிர்ச்சியில் அமெரிக்கா!!

பெய்ஜிங் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை ஆகஸ்ட் மாதம் ஏவியதாக சனிக்கிழமை பினான்சியல் ரைம் (Financial Times) கூறியது.ஏவப்பட்ட புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை பூமியின் சுற்றப்பாதையை குறைந்த...

பொருளாதார நெருக்கடி: இரு மடங்குகளாக அதிகரிக்கக்கூடும்

நாட்டின் பொருளாதார நெருக்கடி, அடுத்த ஆண்டளவில் இரு மடங்குகளாக அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய...

பொதுவாக்கெடுப்பு பற்றிய மெய்நிகர்(zoom) வழிக் கலந்துரையாடல்

பொதுவாக்கெடுப்பு பற்றிய மெய்நிகர்(zoom) வழிக் கலந்துரையாடல் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் மெய்நிகர் வழியாக கலந்து கொள்கிறார். காலம்: 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை, நேரம்:  மாலை: 06.30 மணி (ஐரோப்பிய நேரம் )...

கொழும்பில் காவல்துறை மீது துரத்தி துரத்தி தாக்குதல்!

கொழும்பு  மருதானை, கின்சி வீதியில் பயணித்த ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த நபர் பொலிஸ் அதிகாரிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை கைது...

கோத்தா குழு:தமிழருக்கு இடமேயில்லை!

# உரத்தடையால் திணறிக்கொண்டிருக்கின்ற கோத்தா அரசு பசுமை விவசாயம் தொடர்பில் 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று நியமித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ள இச்செயலணியில்...

உர விவகாரம்:ஆட்டங்காணும் இலங்கை அரசு!

உர தடை விவகாரம் இலங்கை அரசை ஆட்டிப்படைத்துவருகின்ற நிலையில் தாமதமாக அவசர அவசரமாக உயர்தர நைட்ரஜன் திரவ உரங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த மாத...