Oktober 22, 2024

Allgemein

நெதர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால்  ஆண்டு தோறும் நடாத்தப்படும் அனைத்துலக தமிழ் மொழி தேர்வு  நெதர்லாந்தில்  யூன் 3 ம் நாள் 2023 சனிக்கிழமை காலை...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைவராத்தின் முதலாம் நாள் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைவராத்தின் முதலாம் நாள் நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் முன்னெடுக்கப்பட்டது....

எங்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் குழப்பம் இல்லை” – சிங்களப் பெண்மணியின் உருக்கமான பதிவு

நான் விடுதலைப் புலிகளின் தலைவரின் தங்கை” என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிங்கள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மிகவும்...

வடக்கில் குடியேறும் மற்றுமோர் புத்த விகாரை

காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புத்த விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (27.04.2023) நடைபெற்ற கலசம் வைக்கும் நிகழ்வில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மாற்றப்படும் – நீதி அமைச்சர்

மிகவும் சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் ஊடாக திருத்தங்களையோ அல்லது மற்றும் மாற்றங்களையோ மேற்கொள்ள முடியும் என நீதி அமைச்சர் தெரிவித்தார். எனவே சட்டமூலம் தொடர்பில்...

வளரும் பகை: பழிக்குப் பழி: தூதுவர்கள் வெளியேற்றிய ரஷ்யா

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான நீடித்த போரால் உலக நாடுகளில் அதன் பாதிப்புகள் எதிரொலித்து வருகின்றன. இதனால், போரை முடிவுக்கு கொண்டு வர பொருளாதார தடை உள்ளிட்டவற்றை...

இலங்கை அரசியல்வாதிகள் முட்டாள்கள், கோட்டாபயவுக்கு அறிவு இல்லை – ஜனக ரத்நாயக்க

இலங்கையின் அரசியல்வாதிகளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் என்று அவர் ஆங்கில ஊடகம்  ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். மின்...

புதுக்குடியிருப்பில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடம் பணம் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...

ரணிலுக்கு முண்டுகொடுத்தால் சிறைதான்!

கை அடுத்த வருடத்தின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை. இதனால் இப்போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள் புதிய அரசாங்கத்தின் போது சிறைக்கு செல்ல நேரிடும்...

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை ! ஜப்பான்

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு பல்வேறு நாடுகள் தமது கண்டனங்களையும், பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன. இந்தநிலையில், முக்கிய ஏற்றுமதி நாடான ஜப்பானும் ரஷ்யாவுடனான...

வேலன் சுவாமிகள் கைது.மாணவர்கள் சிலரும் கைதாகலாம்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து...

யாழ். பல்கலைக்கழகத்தில் திருவெம்பாவை பாராயணம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் நேற்று (28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் திருவெம்பாவை...

அரசியலமைப்புச் சபைக்கு சிவில் பிரதிநிதிகள் ; இறுதித்தீர்மானம் வியாழன்

அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடி சிவில்...

திடீரென நாட்டைவிட்டு வெளியேறினார் கோட்டபாய!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று (டிச 26) காலை முன்னாள் ஜனாதிபதியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வரும்...

மகாவலி அபிவிருத்திக் குடியேற்றத் திட்டத்திற்கு எதிர்ப்பு ! கிரானில் மக்கள் போராட்டம்

இலங்கை மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக மேற்கொள்ளப்படும் B வலய அபிவிருத்தி, குடியேற்றத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு விவசாய கமநல...

கிளிநொச்சியில் தேடப்பட்ட நபர் கொழும்பில் சிக்கினார்

கடந்த ஓக்டோபர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சி டிப்போ சந்திப்பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய  சந்தேக நபர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விசேட...

அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுங்கள்: ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி

இலங்கையிலிருந்து பாதுகாப்புத் தேடி வெளியேறிய ஈழத்தமிழர்கள் உள்பட அனைத்து நாட்டு அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் சிட்னி நகரில் பேரணி நடத்தியிருக்கின்றனர். ...

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏழு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்திய மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது,...

இலங்கையில் தமிழ் மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் உள்ள பாடசாலைக் குழந்தைகள் பெருமளமானவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதிலும் வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட...

சீமானை சந்தித்த சிறீதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழகத்தில் நாம் தலைவர் கட்சியின் தலைவர் சீமானை அவரது இல்லத்தில் நேற்று (17) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதேவேளை...

ஜவரையும் வெளியேற்றும் மைத்திரி!

சுதந்திரகட்சியின் தீர்மானத்திட்கு மதிப்பளிக்காமல்  அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற மற்றும் அமைச்சுப் பதவி பெறுவதற்குத் தயாராக உள்ள 5 எம்.பி.க்களையும் கட்சியில் இருந்து நீக்க தலைவர் மைத்திரிபால...

மயூரன்.சுகி தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்துக்கள் 23.08.2022

தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையில்வாழ்ந்துவரும் மயூரன்.சுகி தம்பதிகள் இன்று தமது திருமணநாள்தனை பிள்ளைகள், பெற்றோர். மைத்துனர் .மைத்துணிமார் .பெறாமக்கள், மருமக்கள் ,உற்றார் ,உறவுகளுடன் கொண்டாடுகின்றனர், இவர்கள்  நினைத்தது...