Oktober 23, 2024

Allgemein

ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் வாடகைக்கு!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், அதன் தலைமையக டொரிங்டன் அவென்யூ சொத்து குத்தகைக்கு விடப்படவுள்ளது. தொற்றுநோய்களின் போது அனைவரும் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்,...

பங்காளிகள் முறுகல்:இறங்கி வந்தார் கோத்தா!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்....

உரம் தொடர்பில் கோத்தாவுடன் பேச முயற்சி!

ராஜபக்ச தரப்பினை விட்டிற்கு அனுப்பி வைப்பதாக உரப்பிரச்சினை மாறியுள்ள நிலையில்  உர நெருக்கடி தொடர்பில் விடயங்களை தௌிவுபடுத்தி கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு, பல்கலைக்கழக விவசாய பீடங்களின் பேராசிரியர்கள் சிலர்,...

அப்பாவுடன் சேர்ந்து வாழ அனுமதியுங்கள்!

  அப்பாவுக்கு என்னுடன் சேர்ந்து வாழ ஒரேயொரு சந்தர்ப்பமளித்து உதவுங்கள் என இலங்கைஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு உருக்கமான கடிதமொன்றை கைபட எழுதியிருக்கும் தமிழ் அரசியல் கைதியின் மகளான...

பிரித்தானிய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு…

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் Liz Truss மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G.L.Peiris) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது மனித உரிமைகள் குறித்து எதுவும் கூறப்படவில்லை...

ஓரங்கட்டப்பட்டார் மகிந்த?

20ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியைச் சுற்றியுள்ளவர்களே இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் முஸ்லிம் விவகார இணைப்பாளர் ஷிராம்...

ஜப்பானில் மின்சார உந்துருளி (ஹோவர்பைக்) அறிமுகம்!

ஒரு ஜப்பானிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் உந்துருளியை (ஹோவர்பைக்) உருவாக்கியுள்ளது.அலி டெக்னோலஜியின் எஸ்ரூரிஸ்மோ லிமிடெட் (ALI Technologies' XTurismo Limited) தனது இப்புதிய தயாரிப்பை...

ஈஸ்டர் தாக்குதல்!! வழக்கைக் கைவிடுமாறு நீதிவான் உத்தரவு!!

முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்...

அரிசிக்கு கட்டுப்பாடு:காரிற்கு இல்லையாம்!

இலங்கையில்  இறக்குமதி தடைக்கு மத்தியில் 400 சொகுசு வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கியது. வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள்...

ஒரே நாடு , ஒரே சட்டம்:நேரே பரலோகம்!

ஒரே நாடு , ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியை அறிவித்து ,அதன் தலைவராக பொதுபல சேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள...

புத்திசாலிகள் கோத்தாவிற்கு தேவையில்லை!

ராஜபக்ஸ அரசாங்கத்தின் முட்டாள் தனங்களை கேள்விக்குள்ளாக்கும் பத்திஜீவிகள் தூக்கியெறியப்படுவது தொடர்கின்றது. சேதனச் செய்கை திட்டம் குறித்த உண்மைத் தகவல்களை வெளியிட்டமையினால் விவசாயக் கொள்கைப் பேரவையின் தலைவர் பேராசிரியர்...

ஞானசாரரிற்கு கோத்தாவின் புனர்வாழ்வு!

ஏற்கனவே கிழக்கிற்கு தனிச்சிங்கள பிக்குகளை கொண்டு தொல்லியல் அணியை  உருவாக்கிய கோத்தபாய அடுத்து ஞானசாரர்  சகிதம் களமிறங்கியுள்ளார். ஞானசார தேரரின் தலைமையில் 'ஒரு நாடு ஒரே சட்டம்' என்ற...

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்9 27.10.2021 இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில்

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்9) ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம்...

பழைய இரும்பு வியாபாரத்தில் கடற்படை!

மீனவர்களது நங்கூரங்களை பழைய இரும்பு வியாபாரிகளிடம் விற்க முற்பட்ட இலங்கை கடற்படை அம்பலமாகியுள்ளது. கடற்படையை நம்பி மாதகல் கடலில் நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப்பகுதி மீனவர்களால்...

மீண்டும் புலி பூச்சாண்டி!

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக தெரிவித்து கடந்த இரண்டு வருடங்களுள் 84 தமிழ் இளைஞர் யுவதிகள் வடகிழக்கில் கைதாகியுள்ளனர. இதனிடையே கைத்துப்பாக்கி  ரவைகளை உடமையில் வைத்திருந்த...

மூடப்படுகின்றன அரச ஊடகங்கள்!

இலங்கை அரசின் வங்குரோத்து நிலையால் தேசிய ஊடகங்கள் முடக்க நிலையை சந்தித்துள்ளன. இம்மாத சம்பளத்தை வழங்குமாறு கோரி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று அலுலகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ...

சோற்றிற்கு சிங்கியடிப்பு:சொகுசு கார்கள் இறக்குமதி!

மக்கள் பட்டியினுடன் வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வை வரியற்ற வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் சத்தம் சந்தடியின்றி காய் நகர்த்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும்...

ஊசி போட்டிருந்தாலே பல்கலையினுள் அனுமதி!

இலங்கையில்  பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கும் நாளினை தீர்மானிக்கும் அதிகாரம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது...

மீண்டும் துப்பாக்கி சூடு?

முல்லேரியா , மீகஹாவத்த பகுதியில் இன்று (26) காலை  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக...

கோட்டாவின் வருகை!! பெல்ஜியத்திலும் போராட்டம்!!

தமிழினப் படுகொலையினை மேற்கொண்ட கோத்தபாய ராயபக்சேவின் ஸ்கொட்லாந்து நாட்டின் வருகையினை எதிர்த்தும் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பெல்சியத்தில் கவனயீர்ப்பு போராட்டம்.தமிழினப் படுகொலையினை ...

மண்டியிட்டது சிறிலங்கா அரசு – சஜித் பகிரங்கம்

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன் சிறிலங்கா அரசாங்கம் மண்டியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தார். இன்று (25) அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் செய்தியாளர்கள்...

உலகின் மிகப் பழமையான விலங்கு குகை ஓவியம் கண்டுபிடிப்பு!!

உலகின் மிகப் பழமையான விலங்கு குகை ஓவியத்தை இந்தோனேசியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக 45,500 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டதாகக் கருதப்படும் காட்டுப் பன்றிகளைக் காட்டும் ஒரு ஓவியம்...