Oktober 22, 2024

Allgemein

3 ஆயிரம் கைதிகளை விடுவித்த கொரோனா!

கொரோனா காரணமாக சிறைச்சாலை நெரிசலை குறைக்கும் வகையில் இதுவரை 2,961 கைதிகள் பிணையில் விடுதலை. கடந்த 17ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிலேயே 2,961 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்....

ஊரடங்கை மீறிய 12 ஆயிரம் பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12 ஆயிரத்து 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 3,017 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி மாலை 6 மணி முதல்...

சுவிஸ் போதகருடன் தொடர்புபட்டவர்கள் பதுங்கியுள்ளனர்?

சர்ச்சைக்குரிய சுவிஸ் மதபோதகரின் அரியாலை தேவாலயத்தின் ஆராதனைகளில் கலந்து கொண்ட பலர் தொடர்ந்தும் மறைந்து மக்களுடன் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.அவ்வாறு மறைந்துள்ளவர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் மீண்டும்...

சமுர்த்தி உத்தியோகத்தரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.  

வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் கொரொனோ நெருக்கடிகள் மத்தியிலும் சமூர்த்தியை சுருட்டிக்கொண்ட உத்தியோகத்தரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரன்பாடாக...

அரசியல்வாதிகளை எச்சரித்த மஹிந்த

அரசியல்வாதிகள் சிலர் தாம் செய்யும் உதவிகளை படம் பிடித்து வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த...

ஊரடங்கு வேளையில்……. யாழில் விளையாடியவர்களை புரட்டி எடுத்த இராணுவம்…

வலிகாமம் வடக்கில் ஊரடங்கு சட்டத்தின் போது தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து வீடுகளுக்குச் செல்ல வைத்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை. குட்டியபுலம் ,...

சமூகத்துக்குள் கொரோனா இல்லை; என்ஐடி உசார்!

யாழவன் April 03, 2020  இலங்கை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் நாட்டின் 19 பகுதிகளில் கண்டறியப்பட்ட தொற்றாளிகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களே என்று பொலிஸ் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா...

கைது செய்யப்படுவீர்கள்:எச்சரிக்கை!

பொலிஸ் ஊரடங்கை மீறி செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனேகமானோர், கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர் என பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ்...

கொரோனா குறித்து போலி செய்தி- சிஜடி விசாரணை

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்திய சாலையில் கொரோனா தொற்றாளர்கள் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வெளியான செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாதென பிரதிப்...

இலங்கைக்கு உலக வங்கி மில்லியன்கள் வழங்குகிறது

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை நிறுத்த அல்லது குறைக்க அரசாங்கத்திற்கு உதவியாக 128.6$ மில்லியனை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிதியை கொரோனா நடவடிக்கைக்காக...

ஈஸ்டர் பயங்கரவாத சூத்திரதாரிகள் இருவர் கைது!

உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (2) கைது...

நால்வரை சுட்டு பிடித்த பொலிஸ்!

கொழும்பு - மொரட்டுவ, உகொட உகன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற கார் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன்...

சீனாவின் இறப்பு எண்ணிக்கையில் சந்தேகம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று புதன்கிழமை  கொரோனா வைரஸ் வெடித்ததில் சீன அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் துல்லியத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். "அவை துல்லியமானவை என்பதை நாங்கள்...

இலங்கையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு

இலங்கையில் கொரொனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொரோனா தொற்றில் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 21 பேர் பூரண...

ஊரடங்குச் சட்டம் தொடர்பாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு விளக்கம்!

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்குச் சட்டம் தொடர்பாக தான் தனிப்பட்ட ரீதியில் எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் வைத்தியர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி...

சகலருக்கும் நிவாரணம் வழங்குக

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்திட்டங்கள் இன்னும் மக்களைச் சென்றடையவில்லை. எனவே, இது விடயத்தில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என்று சஜித் அணியின் நாடாளுமன்ற வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார்....

நீர்கொழும்பின் இரு மரணங்களின் காரணம் இதாே!

நீர்கொழும்பு வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சந்தேக நபர்களாக இருந்த இருவர் இன்று (01) காலை மரணமாகியிருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா (கொவிட்-19) நோய் தொற்று இல்லை...