Oktober 23, 2024

Allgemein

மகிந்தவிற்கு வகுப்பெடுத்த சி.வி?

தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பல திட்டங்கள் மூலம் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும்...

இலங்கைக்கு வந்ததா வெட்டுக்கிளி?

இந்தியாவை உலுக்கி வரும் வெட்டுக்கிளி இலங்கைக்கும் வந்து சேர்ந்துள்ளது. தென்னிலங்கையின் குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா...

இலங்கையில் பாடசாலைகளை திறக்க பணமில்லையாம்?

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள் மற்றும் முதலுதவியை வழங்குவதற்கான அறை வசதிகள் உள்ளிட்ட விடயங்களை செய்வதற்க்கு...

அமெரிக்காவில் முடக்க நிலையை மீறி பரவும் போராட்டங்கள்!

அமெரிக்காவில் 30 நகரங்களில் பரவியுள்ள போராட்டம் அமெரிக்கரிவில் முடக்க நிலையை மீறி மக்கள் வீதி வீதியாக இறங்கிப் போராட்டத்தை நடத்துகின்றனர். போராட்டமானது இனவெறி மற்றும் காவல்துறையினரின் மிருகத்தனமான நடவடிக்கைக்கு...

இலங்கை:கடற்படையிலிருந்து தரைப்படைக்கு?

# இலங்கை கடற்படையினை ஆக்கிரமித்துள்ள கொரோனா தற்போது இலங்கை இராணுவத்தை இலக்கு வைக்க தொடங்கியுள்ளது. இதனிடையே குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்தியந்தமையாலேயே இராணுவ வீரருக்கு...

இணையத்தளம் மீது தமிழீழ சைபர் படையணி தாக்குதல்!

பொதுநிர்வாக அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விமானப்படை ஊடக...

தொண்டைமானின் புதல்வனுக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டபாய ராஜபக்க்ஷ

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் மகனால் நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களை நிறுத்தச் சொல்லி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். சில புகைப்படங்களைப் பார்த்த சுகாதார அதிகாரிகள்...

கத்தியின்றி யுத்தமின்றி ஒரு இலட்சம் அமெரிக்கர்களை சீனா கொன்றுவிட்டது – டொனால்ட் ரம்ப்

உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம். – அமெரிக்க அதிபர் டிரம்ப்…! கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் உலக...

வடக்கிற்கு மீண்டும் இராணுவ ஆளுநர்,

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்க வுள்ளார் என ஊடகத் தகவல்...

இராணுவ ஆட்சி அல்லது ஜனநாயக ஆட்சி – இரண்டு மாற்று வழிகளே உள்ளன – நாமல்

முழுமையான இராணுவ ஆட்சிக்கு செல்வது அல்லது ஜனநாயக ஆட்சிக்கு செல்வது ஆகிய இரண்டு மாற்று வழிகளே நாட்டில் எஞ்சியிருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற...

வாக்குச்சீட்டு தயார்?

டாம்போ May 29, 2020  இலங்கை பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக,...

நுவரெலியாவில் ஊரடங்கு?

மலையகம் - நுவரெலியா மாவட்டத்தில் நாளை 29ம் திகதி முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஐனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு 12...

இறுகின்றதா இலங்கை நிலவரம்?

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரமாக உயர்ந்தால் மிகப்பெரும் ஆபத்தை நாடு சந்திக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...

சமூக ஊடகங்ளைக் கட்டுப்படுத்தும் சட்டத்தில் கையெழுத்திட்டார் டிரம்பு!

சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்க வகை செய்யும் செயலாக்க ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். பேஸ்புக், டுவிட்டர், உள்ளிட்ட நிறுவனங்கள்...

பணச்சுருட்டல் சர்ச்சையில் முன்னணி சட்டத்தரணி!

ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரொருவரிடமிருந்து நீதிமன்ற நிபந்தனையினை திரிபுபடுத்திய முன்னணி சட்டத்தரணி விவகாரம் யாழில் பேசுபொருளாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில சட்டத்தரணிகள்...

99 பேரை தனது கட்சியிலிருந்து தூக்கி வீசினார் ரணில்!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்த 99 பேரை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்க அந்த...

லண்டனில் சிக்கியிருந்த 221 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

  கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து லண்டன் நகரில் சிக்கியிருந்த 221 இலங்கையர்களுடன் விசேட விமானம் ஒன்று சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது....

கருணா மூலம் அம்பலமான சம்பவம்: வெளியான வீடியோ!!

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து செயற்படுவதாக தெரிவித்த காணொளியை நாம் நேற்று வெளியிட்டிருந்தோம்....

முன்னாள் ஜனதிபதி மைத்திரி ஆட்சியில் 4 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 400 கோடி ரூபாய் செலவு

முன்னாள் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் 400 கோடி ரூபாய் செலவிட்டு, விசாரணைகளை நடத்திய நான்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ள போதிலும்...

தனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்!

தனது ஐம்பது வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் தான் சந்தித்த மோசமான நிகழ்வுகள் மற்றும் கொண்டாடக்கூடிய நிகழ்வுகள் எவை என்பதை மனந்திறந்து தெரிவித்துள்ளார் பிரதமர் மகிந்த ராஜபக்ச. இந்திய...

சமூக ஊடகங்களை முடக்கி விடுவேன்! டொனால்ட் டிரம்ப் மிரட்டில்!

கனி May 28, 2020  உலகம், சிறப்புப் பதிவுகள் சமூக ஊடகங்களை முடக்கிவிடுவேன் என மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்பின் தவறான பதிவுகளை கீச்சகப் (Twitter) பக்கத்தில்...

குண்டுவெடிப்பு:குடவத்தையில் ஒருவர் கைது?

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சக்தி குறைந்த வெடி குண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்...