Oktober 23, 2024

Allgemein

நயினாதீவு ஆலய விவகாரம்: பிரதமரின் அவசர உத்தரவையடுத்து படையினரிடம் விசாரணை

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க   நயினாதீவு நாகபூஷனி அம்மன்  ஆலய உற்சவத்தின்போது,  பாதுகாப்பு பணிகளில் இருந்த  படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை  தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர்...

வாக்கு எண்ணும் பணி 6ம் திகதியே?

இம்முறை ஆகஸ்ட் 5 நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதியே முன்னெடுக்கப்படும் என...

காலணியுடன் காவல்துறை:நடவடிக்கைக்கு கோரிக்கை!

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிசார், கடற்படையினர் நடமாடிய விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் கீரிமலை மெய்கண்டார்...

என்னிடம் மிஞ்சியுள்ளது அம்மாவே!

தனது தந்தையினை சிறுவயதில் இழந்த அமரர் ரவிராஜின் மகள் தனது தாயாரின் அரசியல் பயணம் குறித்து நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனது ஆதங்கத்தில் பல...

இலங்கையில் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இருந்து 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 8 லட்சத்து 58 ஆயிரத்து 861 வாக்காளர்கள்...

தப்பியோர் கைது?

யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் வாள்களுடன் வன்செயல்களுக்கு தயாரான நிலையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்பி ஓடிய 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்று மாலை வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வன்செயலுக்காக...

இலங்கை திரும்புவது எப்படி?

இலங்கை வருவது எப்படியென முன்னணி கப்பல் நிறுவன அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.ஆயிரக்கணக்கான கப்பல் பணியாளர்கள் உள்ளிட்ட தமிழர்கள் வெளியே சிக்குண்டுள்ள நிலையில் தனது இலங்கைக்கு திரும்புதல் அனுபவத்தை...

இலங்கையில் பஸ் வந்து கொண்டிருக்கும் இடத்தை அறிய புதிய நடைமுறை அறிமுகம்!

  இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் தொடர்பில் பயணிகளுக்கு கைப்பேசி செயலி (Passengers App) ஒன்றை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. சில தனியார்...

ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கு தொடர்ந்தும் இராணுவமயம்..!!

on: June 20, 2020  Print Email ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு கிழக்கு தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளது. இவ்வாறு ஐநாவின் அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமைக்கான சுதந்திரம்...

கருணாவின் பகிரங்க அறிவிப்பு! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நெருக்கடி..!!

மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளைச் செய்த முன்னாள் பிரதியமைச்சரும், பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யும்படி, சிங்கள ராவய அமைப்பு அரச தலைவர் கோட்டாபய...

48 நாட்கள் இதை இவ்வாறு சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி ஒருபோதும் வராது!

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் எளிமையான தீர்வுகள் இருக்கின்றது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் போதும் ஆண்களுக்கு நரம்புத் தளர்ச்சி எப்போதும் ஏற்படாது.இன்றைய தலைமுறையினரை அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவது...

வருகிறாராம் சுரேன் இராகவன்?

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய அரசாங்கம் வெற்றிபெற்ற பின்னர் மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம் என வடக்கு மாகாண...

தமிழ் தேசிய ஊடகங்களை முடக்க சதி:அரசு மும்முரம்!

தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் முடக்கிவிட மீண்டும் புதிய அரசு தனது நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. யுத்த காலத்திலும் பின்னருமாக ஊடகவியலாளர்களை கொன்றும் காணாமல் ஆக்கியும் ஊடக...

மீண்டும் நாடகம்:படை தரப்பு மும்முரம்!

உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகளை விடுவிப்பதென்ற பேச்சிற்கே இடமில்லையென வாதிட்டுவரும் இலங்கை இராணுவம் மறுபுறம் ஒற்றை வீடுகளை கட்டிவழங்கி பிரச்சாரங்களில் மும்முரமாகியிருக்கின்றது. அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தில் பணியாற்றும் தமிழ்...

இலங்கை முழுவதும் சிங்களவருக்கே:ஞானசாரர்

இலங்கையிலுள்ள 9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு...

கம்பரெலிய தடை:கூட்டமைப்பிற்கு ஆப்பு!

தேர்தலில் வாக்கு வங்கிக்கு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பியிருக்கும் கம்பரெலிய பதாதைகளிற்கும் ஆப்படிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரெலியா பதாதைகளில் உள்ள...

தமிழ், முஸ்லிம் மக்களிற்கு எதிராக வாய்திறக்கக்கூடாது!

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதெனில் மூவின மக்களின் ஆதரவும் எமக்கு தேவை. இதை அடைய மூவின மக்களையும் இணைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை நம் முன்னெடுக்க வேண்டும்...

கோட்டாபய ஆட்சிக்காலத்திலும் சவால்களை வெற்றிகொள்ள முடியும்! பிரதமர்…!!

தமது ஆட்சிக்காலத்தைப் போன்றே கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதை COVID-19 கட்டுப்படுத்தப்பட்ட விதம் உறுதிப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கு ஜனாதிபதி...

மேற்குலகை நம்பிய இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இன்று பிளவுபட்டுக் கிடக்கும் அவலம்

இந்தோ- பசுபிக் பிராந்நதிய அரசியல் நலன்- இந்தியாவோடு சேர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு குறிப்பிட்ட நாடொன்றில் அமெரிக்கா தலையிட வேண்டுமெனக் கருதினால், அந்த நாட்டில் ஏதேனும்...

கூட்டமைப்பின் துரோகத்தை மறக்கமாட்டார்கள்?

கடந்த  நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தற்போது கிழக்கில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட போகின்றது என...

தள்ளாடுகின்றது இலங்கை!

இலங்கையில் போதைபொருள் பயன்பாடு கட்டுப்பாடின்றி சென்றுகொண்டிருக்கின்றது. தென்னிலங்கையில் ஒரே நாளில் பலர் கைதாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 402 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

வெற்றிக்காக சீன அதிபரிடம் கெஞ்சிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்? கசிந்த ரகசியம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு உதவும் படி சீன அதிபரிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய...