Oktober 23, 2024

Allgemein

கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் பூட்டு?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல்...

ஷானி அபேசேகர கைது?

தேர்தல் காலத்தை ப்பயன்படுத்தி பழிவாங்கலில் கோத்தா அரசு மும்முரமாகியுள்ளது. ரணில் அரசின் முக்கிய காவல்துறை அதிகாரியை இன்று காலை கோத்தா காவல்துறை கைது செய்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்...

கழுகு மூலம் போதை பொருள் கடத்தல்?

“அங்கொட லொக்கா” எனப்படும் பாதாளக்குழு உறுப்பினரால், போதைப்பொருள் விநியோகத்துக்காக பயிற்சியளிக்கப்பட்ட கழுகு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கொட லொக்காவுடன் நெருங்கிய நண்பரின் விலங்கு பண்ணையிலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக, ...

*சுமந்திரன் Vs. ராஜபக்சக்கள்: முடிவுறாத சமர்!*

ஜூன் மாதம் 2007, கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் வலுக்கட்டாயமாக தலை நகரிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்த நகர்வின் சூத்திரதாரி அன்றைய பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச. சுமந்திரன்...

கோட்டாபய வழங்கிய உறுதிமொழி! கடும் சீற்றத்தில் அமெரிக்க அதிபர்

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக கலாசாரத்தை ஒழித்து வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளையும் பெருமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் வாரத்தில் விடுமுறை ?

இம்முறை பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் அனைத்து அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...

மகிந்தவும் தொல்பொருளிற்காக குழு நியமித்தார்?

20 உறுப்பினர்கள் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழு ஒன்று  இலங்கைப்பிரதமாரால் நேற்று புதன்கிழமை  நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்காக பிரதமரால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

இலங்கையர்கள் மீது தாக்குதல்:ஜேவிபி கண்டனம்?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தொழில்களை இழந்த இலங்கை பணியாளர்களை மீட்க இலங்கை அரசு தவறிவிட்டதாக ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்....

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த „மர்மம்“ அவிழ்க்கப்பட்டது.!

பூமியில் நிகழும் பல மரணங்களில், சில முக்கிய நபர்களின் மரணங்கள் மட்டும் எப்போதுமே வேதனைக்குரிய விஷயமாகத் தான் இருக்கிறது. அப்படிக் கடந்த 2018ம் ஆண்டில் மார்ச் 14...

பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க நடவடிக்கை!

இலங்கையிலிருந்து பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள்...

ஆமாப்பு சுமா கேட்டது 10 பில்லியன்?

தன்னைக் குறித்துப் பொய்ச் செய்தி வெளியிட்ட சிங்கள ஊடகங்களுக்கு எதிராக சுமந்திரன் இன்று மான நஷ்ட வழக்குப் பதிவு செய்தார்! சென்ற வருடம் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில...

ஆவாவிற்கும் அங்கீகாரம்?

வடக்கு கிழக்கில் ஒட்டுக்குழுக்களை மட்டுமின்றி வன்முறையாளர்களையும் தமிழ் மக்களின் தலைவராக்க ராஜபக்சே குடும்பம் முயற்சிக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி திரு ரணசிங்கே பிறேமதாசா...

அமெரிக்க கடற்கலத்தை தாக்கி அழிக்கும் கடற்பயிற்சியில் ஈரான்!

வளைகுடா ஹார்முஸ் கடலில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் இந்த  நேரத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் 14 என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சிகள்...

பதவி விலகினார் மதிவாணன்

சிறீலங்கா கிரிக்கட் நிர்வாகத்தில்  வெளிப்படைத்தன்மையின்மை காரணமாக குறித்த பதவியில் இருந்து, தான்  விலகுவதாக சிறீலங்கா கிரிக்கட்டின் உப தலைவர் கே.மதிவானன், சிறீலங்கா கிரிக்கட் சபைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஏன் பதவியை ராஜினாமா செய்யவில்லை:விசயகலா?

தமிழ் மக்களின்  தேசிய  தலைவர் தாம்  என கூறுபவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் போது எங்கே போனார்கள் என விஜயகலா மகேஸ்வரன் கேள்வி...

தமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறிந்த இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்.!

ராஜீவ் காந்தி , ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உடன்படிக்கை: தமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறியும் நோக்கோடு 29.07.1987 அன்று ராஜீவ் காந்தியும்ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர். இவ்உடன்படிக்கையின்விளைவாக 8000 தமிழர்கள்...

முழுமையாக எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்! மைத்திரிபால சிறிசேன சபதம்

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் தேர்தலின் பின்னர் பொலன்நறுவையின் கட்டுப்பாட்டை தனக்கு கீழ் கொண்டு வரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய கருத்தொன்றை...

உலகின் மிக சக்திவாய்ந்த போர் விமானமாக கருதப்படும் ‚ரஃபேல்‘ போர் விமானங்களை ஃபிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்குகிறது இந்தியா.

உலகின் மிக சக்திவாய்ந்த போர் விமானமாக கருதப்படும் 'ரஃபேல்' போர் விமானங்களை ஃபிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்குகிறது இந்தியா. முதற்கட்டமாக 5 ரஃபேல் விமானங்கள் நேற்று ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து...

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வாக்களிப்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது- மஹிந்த தேசப்பிரிய

  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதில்  சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....

கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு: அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி Shalini

  கனடா - டொறொன்ரோவில் பிரபல தமிழ் மொழிலதிபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொறொன்ரோ நேரப்படி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இனந்தெரியாத சிலர்...

வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் நடந்து வரும் தொல்பொருள் விவகாரம் சார்ந்த வழக்குகளை கொழும்பிற்கு மாற்ற யோசனை!

வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் நடந்து வரும் தொல்பொருள் விவகாரம் சார்ந்த வழக்குகளை கொழும்பிற்கு மாற்றும்படி, பௌத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பிக்குகளின் கோரிக்கை தொடர்பில்...