Oktober 23, 2024

Allgemein

80 விழுக்காடு வாக்களிப்பாம்?

நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார். வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும்...

தேர்தல் முடிவுகள் அறிவித்த உடன் பிரதமர் பதவியேற்பு.. முக்கிய செய்தி….

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு வெற்றி பெற்றவுடன் ஓகஸ்ட் 7 அல்லது 8 திகதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர்...

கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு..வெளியான முக்கிய செய்தி..

டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள மாவட்டங்களாக இலங்கையின் ஏழு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தை தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண தெரிவித்துள்ளார்....

சம்பந்தரிற்கு பிரச்சாரம் செய்யும் மகிந்த அணி?

மகிந்த அரசுடன் கூட்டமைப்பு பின்கதவு பேச்சுக்களை நடத்துவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் திருக்கோணாமலையின் பெரமுன வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே; தனக்கு போடுகின்ற வாக்குகளை இரா சம்பந்தன் ஐயாவுக்கு போடுமாறு...

வாக்களிப்பு நிலையங்களிற்கும் சுத்திகரிப்பு?

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயன திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயன...

அனைவரையும் மகிழ்விக்கும் கம்பன் கழக ஜெயராசா?

காசு கொடுப்பவர்கள் எல்லோரையும் மகிழ்விப்பது கம்பன் கழக ஜெயராசாவின் வழக்கமாகும்.இன்றைய தினம் மகிந்த அரசின் அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பு வெள்ளவத்தை கம்பன் கழக அஸ்டலக்மி ஆலயத்திற்கு...

இலங்கையின் முன்னாள் பிரதமருக்கு அவசர கடிதம் அனுப்பிய சஜித்

கட்சியின் பிரதித் தலைவர் தெரிவை சில நாட்களுக்கு பிற்போடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சஜித் பிரேமதாச கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த கோரிக்கை...

தமிழீழம் கிடைத்தால் பலாலி விமான நிலையத்தில் இந்திரா காந்திக்கு செங்கம்பள வரவேற்பளிக்க நினைத்திருந்தேன்: 35 வருடங்களின் முன் பிரபாகரன் வேதனை! வெளியான முக்கிய செய்தி….

தமிழீழம் கிடைத்தால் இந்திரா காந்திக்கு பலாலி விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பளிக்க திட்டமிட்டிருந்தேன். அதற்குள் அவரை கொன்று விட்டார்கள் என பிரபாகரன் வருந்தினார் என்ற தகவலை...

கூட்டமைப்பிற்கு 3 மாவட்டம்; கூட்டணி கட்சிகளின் மூலம் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்ற திட்டம்!

பொதுஜன பெரமுன 130 இற்கும் அதிக ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெறும் என அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ச தெரிவித்தார். இம்முறை...

அசிட் வீச்சு?

பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும், மொரட்டுவ நகரசபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ இன்று (02) அசிட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவர் காரில்...

கொரோனா கர்ப்பவதிக்கு விசேட பிரிவு!

விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த கர்ப்பவதி ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் தனிமையான பிரசவ விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டு அதி தீவிர சுகாதார முன்னெச்சரிக்கையுடன்...

மாவீரர் தினத்திற்கு கோத்தாவிடம் கோரிக்கை!

யுத்தத்தை நிறைவு செய்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இன நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டும் முகமாக உயிரிழந்த மாவீரர்களின் உறவினர்கள் தமது உறவுகளை வருடத்தில் ஒரு தடவை நினைவுகூர...

ராஜபக்ஷக்களின் இராணுவத்தினருக்கு அஞ்சப்போவதில்லை – ஞானசார தேரர் சூளுரை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு நாளைமறுதிம் செவ்வாய்கிழமை அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால் ஆயிரக்கணக்கான பௌத்தமத குருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்பதாக பொதுபல...

4 கைத்துப்பாக்கிகள் 8 ரவைக்கூடுகள் மீட்பு!

கல்கிஸ்ஸ இந்திகாதெனிய பகுதியில்  கைவிடப்பட்ட நிலையில் கைத்துப்பாக்கிகள் மற்றும் ரவைக்கூடுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் கொழும்பு குற்றப்பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்திற்கான கட்டுமானப் பணிகள் 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும். முடிந்ததும், புதிய முனையத்தால் மேலும் 9 மில்லியன்...

மஹிந்த தேசப்பிரிய பதவி விலக காரணம் என்ன ?

ஸ்ரீலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் செப்ம்பர் 15ஆம் திகதியன்று தமது பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே...

கேபி கோத்தாவுடன் பிசி?

அரசாங்கம் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கே.பி எனும் குமரன் பத்மநாதன பயன்படுத்துவதாக முன்னாள் பாராளுமன்ற எம்பி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

நிதியை சுருட்டியவரே பொதுஜனபெரமுன வேட்பாளர்

பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகேஸ்வரி  நிதியத்தின் பல கோடி ரூபாய் சொத்துக்களை சூறையாடியது றயீவ் தான் பொதுஜனபெரமுனவின் முதன்மை வேட்பாளர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்...

முகக்கவசம் அணியாதவர்கள் வாக்களிக்க அனுமதி கிடையாது!

நாடாளுமன்ற தேர்தல் தினத்தன்று ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிக்கச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிக்கை ஒன்றை...

19 வது திருத்தம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த தெரிவிப்பு!

அரசியலமைப்பின் 19 வது திருத்தம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். கண்டியில் கல்வியாளர்கள் மன்றத்தில் உரையாற்றிய...

முன்மாதிரி: விக்கினேஸ்வரனின் சொத்து வெளிப்படுத்துகை!

தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அவற்றைப்...

கூட்டணி வழிக்கு வந்தார் சிறீதரன்?

இலங்கை அரசை வடகிழக்கில் சர்வசன வாக்கெடுப்பினை கூட்டணியை தொடர்ந்து கூட்டமைப்பின் சிறிதரனும் கோரியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒட்டுமொத்தமான ஒரு இனப்படுகொலையில் இருந்து...