Oktober 24, 2024

Allgemein

புதைகுழிகளை மூடும் கோத்தா அரசு?

இலங்கை அரச படைகளால் அரங்கேற்றப்பட்டதாக நம்பப்படும் இனஅழிப்பு படுகொலை செய்திகளை கட்டுப்படுத்த கோத்தபாய அரசு மும்முரமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கொட்டடியில்  எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள் இன்று...

வீடற்ற 14000 பேருக்கு 4 மாதங்களில் புதிய வீடு வழங்கப்படும்!

உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம் என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அற்கமைய வீடுகள் அற்ற 14000...

தீர்வு வழங்கும் பொறுப்பிலிருந்து ராஜபக்ச அரசு நழுவவே முடியாது! – அமைச்சர் வாசுதேவ இடித்துரைப்பு

“தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் ராஜபக்சே அரசு தீர்வு வழங்க வேண்டும். இந்தப் பொறுப்பில் இருந்து அரசு நழுவ முடியாது. அரசு நழுவிச் செல்ல...

தமிழர் விவகாரத்தில் ராஜபக்ச அரசால் நழுவ முடியாது!

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் ராஜபக்சே அரசு தீர்வு வழங்க வேண்டும். இந்தப் பொறுப்பில் இருந்து அரசு நழுவ முடியாது. அரசு நழுவிச் செல்ல...

இலங்கையில் திரும்பி வந்தது மின்சாரம்?

இலங்கை முழுவதும் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டிருந்த நிலையில் இரவு 9மணி க்கு பின்னராக சுமூகநிலை ஏற்பட்டிருந்தது. இன்று பிற்பகல் 12:30 அளவில்...

ஒற்றையாட்சியை ஏற்காமல் நாடாளு மன்றம் செல்ல முடியாது – கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சியை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்யாமல், யாரும் நாடாளுமன்றம் சென்று மக்களின் குரலை பதிவு செய்ய முடியாது. நாங்கள் தமிழீழத்தை பற்றி பேசவில்லை. 6வது திருத்தம் இருக்கும் வரை நாம்...

அமைதியாக தேரேறிய நல்லூர் முருகன்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்தல் திருவிழா இன்று (17) அமைதியாக இன்று காலை நடைபெறவுள்ளது. இந்நாளில் தனி மனித இடைவெளியைப் பேணியும் முகக்...

மட்டக்களப்பில் விபத்து!

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் சிறிய பாரவூர்தி ஒன்று தொடரூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து பாசிக்குடா...

மஹிந்தவிடம் பதவி வேண்டாம் என கூறிய பந்துல

இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சரவை பேச்சாளராக இருந்த அமைச்சர் பந்துல குணவர்தன அப்பதவியை தற்போது நிராகரித்துள்ளார். இதுபற்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் கூறியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கு...

கொரோனா அதிகரிப்புக்கு மத்தியில் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் தொகையும் அதிகரித்து வருகிறது. இதன்படி கொரோனா பலி எண்ணிக்கை இன்னும் சில...

பொதுஜன பெரமுனவின் அடுத்த நகர்வு!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர்களை தீர்மானிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிர கவனம் செலுத்தி வருவதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த...

மக்களை சந்திக்கிறார் கணேஸ் வேலாயுதம்!

  கடந்த தேர்தல் காலத்தில் தேர்தல் பணிகளில் உதவிய இளைஞர்கள் மற்றும் சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்தோரை நாளை (16) தனது காரியலத்தில் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்க...

குறைந்த வயதில் நாமலின் கைகளுக்கு கிடைத்த அதிகாரங்கள்!

புதிய அமைச்சரவையில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவின் ஆதிக்க வரம்பின் 07 கீழ் அரசு நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி விளையாட்டு...

புதிய நீதி அமைச்சரின் பதவிக்கு ஆபத்து?

முகமட் அலி சப்ரிக்கு புதிய அரசாங்கத்தில் நீதி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டதுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக சிங்கள அமைப்பு ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணியாக...

இரும்புத்திரைக்குள் கோட்டாபய! தொடரும் இராணுவமயம்..!!

ஸ்ரீலங்காவின் ஆட்சியதிகாரங்களில் இராணுவத்தின் பிரசன்னம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலின் படி சிங்கள தேசியவாதம் உச்சநிலை வெற்றியை பெற்றுள்ள...

காவிகளிற்கு முடிவு இல்லை?

 எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்று அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் ஞானசார தேரர் ஆகியோர் கலந்தாலோசித்து...

முதல் உரையிலேயே தாயின் உண்மைகளை பகிரந்த கமலா ஹாரிஸ்

  அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்துள்ளார்.சென்னையைச்...

ரணிலிடம் காட்டிய விளையாட்டை சஜித்திடம் காட்ட முடியாது

ரணிலை பலவீனப்படுத்தியதை போன்று சஜித்தையும் பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். சீனக்குடா...

கனடாவில் பொய்யாக பழி சுமத்தப்பட்டு சிறை சென்ற இலங்கைத் தமிழர்..!!

இலங்கையில் யுத்தத்துக்குத் தப்பி தாய்லாந்துக்கு ஓடினர் ஒரு கணவனும் மனைவியும்… தாய்லாந்திலிருந்தபோது, கப்பலில் கனடாவுக்கு செல்கிறோம், வருகிறீர்களா என நண்பர் ஒருவர் கேட்க மகிழ்ச்சியாக புறப்பட்டனர் குணராபின்சன்...

எனது இரண்டாவது ஆட்டம் ஆரம்பம்!

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இல்லா விட்டாலும் சிங்கள பௌத்த மக்களுக்கான தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்...

85 அரச நிறுவனங்கள் மஹிந்த வசமாகியது..!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் 85 அரச நிறுவனங்கள் கைவசம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...

எனக்கு தேசியப்பட்டியல் வேண்டாம்… சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்திக்கு, இம்முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலின், மூலம் 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன. இதனை பங்கிட்டுக் கொள்வதில் பங்காளிக் கட்சிகள் ஐக்கிய மக்கள்...