Oktober 23, 2024

Allgemein

வழமை போலவே புரட்டுகின்றனர் முஸ்லீம் எம்பிகள்!

இலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கட்சியாக எடுக்கும் தீர்மானம் குறித்து ஆராய்வதற்கு நேற்று முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக கூட்டங்களை நடத்தியிருந்தன. எனினும், இரண்டு கட்சிகளின் தலைவர்கள் கூட்டங்களில்...

இலங்கையின் பொருளாதாரம் குறித்து கவலை வெளியிட்டுள்ள உலக வங்கி

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணையவழி மூலமான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...

பச்சோந்தி (G. L. Peiris) மாவீரர் நாள் குறித்தும் வெளியிட்டுள்ள அறிவித்தல்

தமிழீழ விடுதலைப் புலிகளை பொதுமக்கள் என்ற ரீதியில் நினைவேந்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார்....

அனைவருக்கும் சட்டமொன்றே:ஞானசாரர்!

கலகொட அத்தே ஞரனசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் செய்துள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான விசேட...

புதிய அரசியலமைப்பில் மாகாண சபையை நீக்க கோதா ஆட்சி திட்டம்! பனங்காட்டான்

புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவர கோதபாய ஆட்சித்தரப்பு விரும்புவதன் முக்கிய காரணம் மாகாண சபைகள் முறைமையை ரத்துச் செய்வதே. இந்த விடயத்தில் இந்திய அரசு இலங்கையின் கூட்டாளியாகச் செயற்படுகிறது. ஆனால்,...

சுமந்திரன், சாணக்கியனுக்கு கனடாவில் கடும் எதிர்ப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் கனடாவில் நடத்திய கூட்டத்தில், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.இதனால், கூட்டம்...

விண்வெளியில் தோன்றிய ‚ஆழ்கடல் உலகம்‘.. 1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நாசாவின் பிரம்மாண்ட கண்டுபிடிப்பு.

நமது பிரபஞ்சம் மற்றும் பறந்து விரிந்த விண்வெளி இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத பல அழகிய விஷயங்களையும் சில மர்மமான புதிர்களையும் தன்னுள் மறைத்து வைத்துச் செயல்பட்டுக்...

கண்டுபிடிக்க 20 ஆவணங்கள் வேண்டுமாம்!

காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20 ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டு;ம் என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு தமிழில் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்...

கொழும்பில் தீ விபத்து!

கொழும்பு, ரீட் மாவத்தையில் உள்ள பழைய குதிரைப் பந்தய திடல் கேட்போர் கூடத்தில் உள்ள கட்டமொன்றில் இன்று (20) அதிகாலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு கறுவாத்தோட்டம்...

கமலா ஹாரிசிடம் தற்காலிகமாக அதிகாரத்தை ஒப்படைக்கிறார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக   கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது....

20 வயதிற்கு மேல் மூன்றாவது ஊசியாம்!

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஏதேனுமொரு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று ஒரு மாதம் நிறைவடைந்திருந்தால் மூன்றாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என...

ஃபிஃபா தலைவர் இலங்கையில்!!

அனைத்துலக கால்பந்து (FIFA-ஃபிஃபா) சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இலங்கையை வந்தடைந்துள்ளார்.இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட அவரை,  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, ...

கனடா ஒட்டாவாவில் உள்ள பராளுமன்ற முன்றலில் த- தே- கொடிநாள் நிகழ்வுகளை நடத்த அனுமதி

கனடாப் பாராளுமன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய முறைப்படி அனுமதிபெற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழத் தேசியக் கொடிநாள் நிகழ்வினை நடத்துகின்றது. இல் ஒட்டாவா நகரில் (Wellington St, Ottawa,)...

13 தான் வேண்டும்:டெலோ!

இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டத்தில் தீர்வை காண்பதென்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் விடாப்பிடியாக உள்ளது. 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பிரித்தானிய உயர் ஸ்தானிகருடனும் தமிழீழ விடுதலை இயக்கம்...

கிறிஸ்மஸ் தீவை ஆக்கிரமிக்கும் சிவப்பு நண்டுகள்

அவுஸ்ரேலியா கிறிஸ்மஸ் தீவில் சிவப்பு நண்டுகள் இடம்பெயர்ந்ததால் வீதிகள், பூங்காங்கள், அலுவலகத் தொகுதியின் கதவு உட்பட எல்லா இடங்களிலும் நண்டுகள் பெருமளவில் நகர்ந்து வருகின்றன. ஊழியர்கள் போக்குவரத்தை...

பச்சோந்திக் கட்சிகள் மீண்டும் ஒன்று கூடின!

பச்சோந்தி அரசியல் செய்யும் முஸ்லீம் கட்சிகள் மீண்டும் ஒன்று கூடி வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பது பற்றி ஆராய்கின்றன. வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு குறித்து தீர்மானமொன்றை...

மீண்டும் முஸ்லீம் பூச்சாண்டி!

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பின்னடைவையடுத்து மீண்டும் முஸ்லீம்களிற்கு எதிராக துவேசத்தை கோத்தா அரசு தூண்டிவிட்டுள்ளது. விசாரணை பிரிவிடமிருந்த வீடியோவொன்றை இலங்கை அரசு கசியவிட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலை வழிநடத்திய...

நாடாளுமன்றிலும் ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தி இலங்கை நாடாளுமன்ற அமர்வில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா்.நேற்றைய தினம் (16) ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் ஏற்பாடு...

மருந்தும் இல்லையாம்!

இலங்கை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை வழங்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பல மாதங்களாக சுகாதார அமைச்சு பலகோடி ரூபாவை செலுத்தவில்லை என விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்....

சஹ்ரான் : தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தியவர் கைது!

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முஹம்மட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த நபரொருவர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால், நேற்றிரவு (16) கைது...

கனடாவில் தொடர்மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையால் நிலச்சரிவு ஏற்பட்டமையின் காரணமாகப் பலபகுதிகளில் வீதிகள் மூடப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் ஒரு நகர மக்கள்...

சப்பைக்கட்டு கட்டும் அரசு!

கொழும்பில் இன்று திரண்ட மக்கள் கூட்டத்தால் ஆளும் தரப்பு ஆடிப்போயுள்ளது. இதனை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் மக்கள் திரண்டு வந்திருந்தனர். நாட்டில் தற்போதுள்ள...