Oktober 24, 2024

Allgemein

சூடுபிடிக்கும் இலங்கை அரசியல்..தொடங்கியது பனிப்போர்

இரட்டை குடியுரிமை கொண்டவர் நாடாளுமன்ற உறுப்பினராகுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது...

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை கைது செய்ய உத்தரவு..!!!

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை கைது செய்யுமாறு காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குணுவெல இன்று உத்தரவிட்டுள்ளார். ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இளைஞர்களிடம்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதியைத் தேடிய ஒட்டாவா நோக்கிய கால் நடைப்பயணம் 6-ம் நாள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதியைத் தேடிய ஒட்டாவா நோக்கிய கால் நடைப்பயணத்துக்கான 6-ம் நாள் நிகழ்வு தற்போது ஆரம்பமாகிறது. இவர்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துவதோடு இந்த எழுச்சிபூர்வமான...

நல்லூர் சந்திரசேகர பிள்ளையார் நிகழ்த்தும் அதிசயம்: குவியும் பக்தர்கள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு...

இலங்கை மத்திய வங்கியின் உயரதிகாரியான தமிழ் யுவதி விபத்தில் உயிரிழப்பு!

நேற்று முன்தினம் மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த அமிதா சுந்தரராஜ் (34), இலங்கை மத்திய வங்கியில் முக்கிய பொறுப்பிலுள்ள இளம் அதிகாரியாவார். லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதித்தடைகளை...

நல்லாட்சி :எல்லாமும் போச்சு?

இன்று வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைவில் முன்மொழியப்பட்ட சில முக்கிய மாற்றங்கள் இவை.# ஜனாதிபதி ஒரு வருடத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். # ஜனாதிபதி...

நன்றியுள்ள சுரேன் இராகவன்!

முன்னாள் ஜனாதிதிதி மைத்திரி தனது பிறந்த நாளை கொண்டாடுகின்ற போதும் கதிரையில் இல்லாத அவரை தெற்கில் பெரும்பாலான தரப்புக்கள் கண்டுகொள்ளாத போதும் நன்றியுடன் சந்தித்து நினைவு கூர்ந்துள்ளார்...

உயிர்த்த ஞாயிறு விசாரணை! பிள்ளையான் முன்னிலை!

சந்திரகாந்தன் என்று அழைக்கப்படும் பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறைப் பிரிவு முன்  இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் முன்னிலையாகியுள்ளார்.உயிர்த்த...

தமிழர்களை பொத்திக்கொண்டிருக்க சொல்கிறார் எல்லாவெல?

வாடகை வீட்டில் இருக்கும் தமிழர்கள் சிங்கள மக்களுக்கு தொல்லை பண்ணக்கூடாது -எச்சரிக்கிறார் தேரர் “ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமை இருக்கின்றது.ஆனால் வாடகை வீட்டில் இருக்கும் போது...

கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா நியமனம் ?

கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது...

தனக்கு யாரும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம் – ஜனாதிபதி

அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும்...

மாகாண சபை முறைமையே நாட்டின் தேசிய பிரச்சினைக்குத்  தீர்வு தரக்கூடிய சரியான

முறையெனத் தெரிவித்த முன்னாள் எம்.பி. ஹிருணிகா பிரேமசந்திர, மாகாண சபை முறையை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு, இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவால் முடியாது என்றார். இலங்கைக்குள் மாகாண சபை...

குடைச்சல் கொடுக்கும் மஹிந்த அரசு,நாட்டை விட்டு ஓட இரட்ணஜீவன் ஹூல் திட்டம்!

  தேர்தல் காலத்தில் மகிந்த அன் கோவிற்கு குடைச்சல் கொடுத்த தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் எச் ஹூல் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவருடன்...

கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா நியமனம் ?

கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது...

3வது நாளாகத் தொடரும் நீதிக்கான நடை பயணம்!

காணாமல் போகடிக்கப்பட்டோரின் உறவினரின் போராட்டத்திற்கு ஆதரவாக கனடாவில் பிம்டன் நகரிலிருந்து தலைநகர் ஒட்டோவா நோக்கிய நீதிக்கான பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. 450 கிலோ மீற்றர் தொலை தூரத்தை நோக்கிய இந்த...

மாலை போட்டு: கொண்டாடு: தமிழரசு?

ஈழத்தில் சூடுசுரணையற்றவர்கள் அதிகம் எங்கிருக்கின்றார்கள் என கேள்வி எழுப்பினால் கூட்டமைப்பில் அதிலும் தமிழரசில் என சின்ன பிள்ளைகளும் கூறிவிடும்.தேர்தல்களில் அடிமேல் அடி வாங்கினாலும் சூடு சுரணையற்று திரிவது...

கொலையாளிக்கு மாற்றீடு?

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சொக்கா மல்லி என்று அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம்...

விபத்து! தாழங்குடாவில் இருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்றிரவு (01) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தும் உந்துருளியும்...

கோத்தா கூப்பிட்டு தீர்த்த மோதல்?

  அமைச்சர் டக்ளஸிற்கா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கயனிற்கா அதிகாரம் கூடவென்ற இழுபறிகள் மத்தியில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான...

கோத்தா கூப்பிட்டு தீர்த்த மோதல்?

அமைச்சர் டக்ளஸிற்கா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கயனிற்கா அதிகாரம் கூடவென்ற இழுபறிகள் மத்தியில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன்...

அரசியல் கைதிகள் விடுவிப்பு?

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளில் சிறு குற்றங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற விரும்புவோர் தொடர்பில் தகவல்கள் அரசால் திரட்டப்பட்டு வருகின்றது. சிறு தவறுகள் தொடர்பில் சிறைப்படுத்துப்பட்டுள்ள சிறைக்கைதிகள்...

மீண்டும் மீண்டும் சுற்றிவளைப்பு?

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (01 சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியிலேயே இன்று காலை முதல்...