Oktober 24, 2024

Allgemein

நாமலுக்கு கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!

மதுரங்குளி மாதிரி பாடசாலை மாணவர்களின் வேண்டுகோளையடுத்து அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவினை பிறப்பித்திருக்கிறார் என தெரியவருகிறது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று...

20 அறவே வேண்டாம்!19 பிளஸே வேண்டும்: சஜித் அணி…..

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளே காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதனால், 19 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி...

மீன்பிடிக்கு வெடிபொருள் ?

வெடிபொருட்கள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று (18) இருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளாலி பகுதியில் மேற்கொண்ட...

கோத்தாவிற்கு ஒரு கடிதம்?

 தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்கும் உரிமைக்கான தடையை நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ்த் தேசியம் சார்ந்து இயங்குகின்ற அனைத்து தமிழ்க் கட்சிகளும்...

டிக்-டாக் மற்றும் வி சட் ஆகியன தரவிறக்கம் செய்யத் தடை!

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உளவு பார்ப்பதாகவும் கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில் செப்டம்பர் 15-ஆம் திகதி பைட்டான்ஸ் நிறுவனம் டிக்-டாக் செயலியை அமெரிக்க...

மரணவீட்டிற்கு முற்பதிவு:மாகாணசபை அமைச்சருக்கு மிச்சம்?

13வது திருத்த சட்டத்தை நீக்க கோத்தாவின் எடுபிடிகள் மும்முரமாக முழங்க இந்தியா இவ்விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணி வருகின்றது. இதனிடையே மாகாண சபை முறைமையை ஒழிப்பது...

சி.வியும் போராட்டத்திற்கு ஆதரவு?

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக அடுத்த வாரம் திட்டமிடப்படும் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவு உள்ளதென அறிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்....

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மூன்று இராணுவ அதிகாரிகள் கைது

எஸ் தீபன்   ·  பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றமை தொடர்பில் கொழும்பு கொகுவெல இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்! வெளியான முக்கிய தகவல்

அமெரிக்காவிலிருந்து 18 இலங்கையர் நாடு கடத்தப்பட்ட நிலையில், நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களே...

ரணில், சுமந்திரன் உட்பட 6 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை!

ரணில் விக்ரமசிங்க, எம்.ஏ. சுமந்திரன் உட்பட 6 பேர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, பாட்டலி சம்பிக்க...

காரைநகர் பிரதேச செயலகத்தில் மூலிகை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன!

சுதேச மருத்துவ அமைச்சினால் நாடு முழுவதும்  ஆரம்பிக்கப்பட்டுள்ள  மூலிகை மர உற்பத்தி திட்டத்தின் கீழ், வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைநகர் பிரதேச செயலகத்தில் மூலிகை...

யாழில் ஊடகப்பணியாளர் மீது தாக்குதல்?

  யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின், விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளன. இந்தச் சம்பவம் இன்று (18)...

சமூக செயற்பாட்டாளர் ரம்சி ராசீக் பிணையில்!

அரசியல் பழிவாங்கலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ரம்சி ராசீக் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் திடீரெனெ இவருக்கு முகநூல் மற்றும் பிற...

அடையாள உணவுமறுப்புப் போராட்டம்

இந்திய அரசின் ஆதிக்க சதிவலைக்குள் சிக்கித் தவித்த தமிழீழ மீட்பினை தமிழ்மக்கள் மத்தியில்வெளிக்கொண்டு வருவதற்கு அந்த அரசிடம் பன்னிரெண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரையிலான உண்ணா நோன்பினை...

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிரக்கூடாது என்ற நயவஞ்சக நோக்கம் இனவாதிகள் முழுவீச்சுடன் – கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிரக்கூடாது என்ற நயவஞ்சக நோக்கிலேயே மாகாணசபை முறைமையை ஒழிக்கும் முயற்சியில் இனவாதிகள் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன...

ஒரு மாதத்துக்குள் தடுப்பூசி தயார்! சூடுபிடிக்கிறது தேர்தல் களம்!

உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 68 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் பொதுத் தேர்தல்...

செம்மணியில் நரியாம்?

யாழ் செம்மணி மற்றும் கைதடி பகுதியில் நரிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.ஏற்கனவே சருகுப்புலி உள்ளிட்டவை இக்கண்டல் காட்டு பகுதியில் காணப்பட்ட போதும் கடந்த காலங்களில் படையினரால் காடுகள் அழிக்;கப்பட்ட...

இலங்கை இராணுவத்தில் இணைந்து தற்கொலை?

அனுராதபுரம் – தந்திரிமலையில் அமைந்துள்ள ஐந்தாவது தேசிய பாதுகாப்பு படைப் பிரிவின் முகாமில் பயிற்சி பெற்று வந்த, இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட இளைஞன் இன்று அதிகாலை...

ஜநா பொத்திக்கொண்டிருப்பது நல்லது: இலங்கை

முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா....

அமெரிக்க அதிபரை விடவும் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் அதிகம்!

ஒரு தனி மனிதனுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்படுவது ஜனநாயகத்துக்கு ஆபத்து என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்...

வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் பிரியாவிடை நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றத!!!

இலங்கை பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்  வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மசிறீ முனசிங்க வின் பிரியாவிடை நிகழ்வு யாழ்ப்பாணம்...

ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினரால் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது!

பட்டதாரிகளாக அரச சேவைகள் உள் வாங்க பட்டிருந்தனர் பட்டதாரி நியமனங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்றைய தினம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்...