Oktober 24, 2024

Allgemein

மகிந்த ஆட்சி ஆதரவுடன் கொரோனா?

சர்ச்சைக்குரிய ஆடை தொழிற்சாலைக்கு இந்தியாவிலிருந்து சரளமாக இந்தியர்கள் வந்து சென்றதை சிங்கள செயற்பாட்டாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் 22 ம் திகதி அன்று இந்தியாவின் பிராண்டெக்ஸிலிருந்து மத்தள...

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் மீது லண்டனில் தொடரும் தாக்குதல்கள்!

த பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் அவர்கள் மீது இன்று அதிகாலை ஒரு திட்டமிட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  அதில் அவர் அதிஸ்டவசமாக...

எச்1 பி’ விசா வழங்குவதில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு ‘எச்1 பி’ என்கிற பணியாளர் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா மூலம் வெளிநாட்டினர்...

இலங்கையில் 190 பேருக்கு மேலும் கொரோனா!!

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 190 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மினுவாங்கொடை ஆடைத்...

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்று தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்....

தொடங்கியது கொழும்பு தூக்கியடிப்பு?

  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய...

மீண்டும் தமிழருக்கு பதிவு?

வெள்ளவத்தை பிரதேசத்திற்குள் நிரந்தர மற்றும் தற்காலிக வதிவாளர்கள், சட்டவிரோத வதிவாளர்கள் தங்களுடைய விபரங்களை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர்: புதிய தடை?

நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை முடக்க வனப்பகுதி ஊடாக பக்தர்கள் மற்றும் மதகுருக்களை செல்ல இலங்கை காவல்துறை தடை விதித்துள்ளது.முன்னதாக நீதிமன்றம் ஆலயத்தில் பூசை மேற்கொள்ள முடியும் என்...

ராகம வடக்கு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொ ரோனா நோ யாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று இரவு இந்த கொரோனா நோ யாளி வைத்தியசாலையில் இருந்து த ப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து த ப்பிச்...

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தனது பரம எதிரியாக பார்கும் அதிபர் நிகோலஸ் மதுரோ விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தனது பரம எதிரியாக பாவித்து வரும் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்! அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும்...

காற்றினால் கொரோனா வைரஸ் பரவுகிறது அமெரிக்க நிறுவனம் தகவல்!

கொரோனா வைரஸ் காற்றில் பரவ வாய்ப்புள்ளதாக  அமெரிக்க நோய் தடுப்பு மைய நிறுவனம் வெளியிட்டுள்ள பகீர் தகவல் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறதுகொரோனா வைரஸ் தொற்று...

இலங்கையில் 48 மணி நேரத்தில் 500 அதிகமானோருக்கு கொரோனா

கடந்த 48 மணித்தியாலங்களில் இலங்கையில் 500 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.மினுவாங்கொடையில் கொரோனா கொத்தணி பரவலால் இதுவரை மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569 ஆக...

வியாழேந்திரனுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு மற்றுமொரு பதவி கிடைத்துள்ளது.பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய...

புகையிரதம் நிற்காது?

கொரோனா தாக்கம் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில இரயில் நிலையங்களில் இரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என இரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. யாகொட இரயில் நிலையத்திலிருந்து கம்பாஹா மற்றும்...

யாழ்ப்பாணம் வந்த நேவிக்கும் கொரோனா?

கம்பஹா – மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளான திவுலப்பிட்டிய பெண்ணுக்கு சிகிச்சையளித்த தாதி ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு 50 கடற்படை வீரர்கள் பயணித்த ரயில் பெட்டியில் பயணித்துள்ளார். இதனால் 50...

சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகளை கணினிமயப்படுத்தல் தொடர்பான இரண்டாம் கட்ட பயிற்சி!

சமுர்த்தி வங்கிகளின்  செயற்பாடுகளை கணினிமயப்படுத்தல் தொடர்பான இரண்டாம் கட்ட பயிற்சி நெறி மாவட்ட செயலக அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்களின்  தலைமையில் இன்று காலை 9...

மரக்கறிகளை மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்தல் குறித்து ஜீவன் தொண்டமானை சந்தித்தார் மாலைதீவு உயர்ஸ்தானிகர்!

நுவரெலியா மாவட்டத்திலிருந்து  மரக்கறிகளை மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்தல் குறித்து தோட்ட  வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மாலைதீவு உயர்ஸ்தானிகர் உமர்...

சுமார் 135 செ.மீ நீளத்துடன் உலகின் மிக நீண்ட கால்களை கொண்ட 17வயது இளம்பெண் கின்னஸ் சாதனையில் இடம்பெறவிருக்கிறார்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் சிடார் என்னும் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் மேசி கர்ரின். இவருக்கு வயது 17. மேரியின் இடது கால் 135 சென்டி...

இந்திய கொரோனா விவகாரம் :கடலுக்கு தடை

  வடக்கு மாகாண கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் தெவித்துள்ளார். தற்போது...

தொடர்பு கொள்ளுங்கள்…

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய...

பரீட்சைகள் பிற்போடப்பட்டது?

கொரோனா வைரஸ் தொற்றால் கம்பஹா மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜி.சீ. ஈ.உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகிவற்றை ஒத்திவைக்க அரசு தீர்மானித்துள்ளது என...

யாழ்.நகருக்கும் வந்தது கொரோனா?

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் தொல்பொருட்திணைக்களத்தின் அரும்பொருட் காட்சியகத்தில் பணிபுரிகின்ற கம்பஹா மாவட்த்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் தாய் கொரானா தொற்றுடன் தொடர்புடைய ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிகின்றார். இதன்...